மேலும் அறிய

"மாவட்ட வாரியாக தகவல் பெறும் உரிமை சட்ட அலுவலகம்" - மாநில தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆணையர்

சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் அதிகாரிகளை துன்புறுத்தும் வகையில் கேள்விகளை கேட்கின்றனர். அவர்கள் கண்டறியப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆணையர் பிரதாப் குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் உரிய பதில்களை அளிக்கப்படாத மனுக்கள் மீதான விசாரணை இன்றைய தினம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் அரசு அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் மனுதாரர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மாநில தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆணையர் பிரதாப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசியது, "மாநில தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடு வரும் மனுக்களை அந்தந்த மாவட்டத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றோம். 

சேலம் மாவட்டத்தில் 60 மனுக்கள் மீது இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. இதுவரை விசாரித்த மனுக்களில் தவறான பதிலளித்த வருவாய் துறையை சேர்ந்த இரண்டு பொது தகவல் அலுவலர்களுக்கு தலா 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் சராசரியாக ஆயிரம் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் 20 முதல் 30 சதவிகித பொது அலுவலர் தண்டனைக்கு உள்ளாகிறார்கள்.

ஊரக வளர்ச்சி வருவாய்த்துறை ஆகியவற்றிலிருந்து அதிகப்படியான மேல்முறையீடு மனுக்கள் வருகிறது. வருவாய்த்துறையில் ஆவணங்களை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். சுதந்திர இந்தியாவிற்கு முன்பான ஆவணங்களைக் கூட மனுதாரர்கள் கேட்கின்றனர். இதனால் வருவாய் துறையில் உள்ள ஆவணங்கள் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக ஆவணப்படுத்த வேண்டும் என அரசுக்கு பரிந்துரையாக முன் வைத்துள்ளோம் என்றார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மொத்தம் 28 சட்டப்பிரிவுகள் மட்டுமே உள்ளது. அதில் இரண்டு மூன்று சட்டப்பிரிவுகள் தெரிந்திருந்தாலே சரியான கேள்விகளை கேட்டு மனுதாரர்கள் பதில் பெற முடியும். 

அதனால் மனுதாரர்கள் தெளிவான கேள்விகளை கேட்க வேண்டும் எனவும் கூறினார். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் அதிகாரிகளை துன்புறுத்தும் வகையில் கேள்விகளை கேட்கின்றனர். அவர்கள் கண்டறியப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனைத்து துறைகளிலும் தினசரி 500 க்கும் மேற்பட்டவர்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்கின்றனர். இதில் சரியாக வகையில் பதிலளிக்காத அலுவலர்கள் மீது புகார் மனு அளிக்கின்றனர். அவற்றை பரிந்துரை செய்து விசாரணை நடத்த அவர்களுக்கு மீண்டும் அந்த புகார் மனு அனுப்பப்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத சூழ்நிலை வருகிறது. எனவே மாநில, மாவட்ட அளவில் பொது தகவல் அலுவலர்களை நியமிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Embed widget