மேலும் அறிய

டீசல் சிக்கனத்திற்காக அரசு பேருந்தில் பயணம் செய்த கரூர் மாவட்ட ஆட்சியர்

டீசல் சிக்கனம் செய்வது குறித்தும் முன் உதாரணமாக ஆட்சித் தலைவர் அரசு பேருந்தில் பயணம் செய்திருப்பது மற்ற அதிகாரிகளை வியப்பிலும், பல்வேறு அரசு அதிகாரிகளையே பாராட்டையும் பெற்றுள்ள நிகழ்வாக அமைந்துள்ளது.

டீசல் சிக்கன நடவடிக்கைக்காக மனுநீதி முகாமிற்கு சென்ற கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் அரசு பேருந்தில் 50 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டார். கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேக்கமலை, கோவில்பட்டி, இடையபட்டி கிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்ததன் பேரில் இந்த நிகழ்ச்சிக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் அரசு அதிகாரிகளுடன் காலையில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.


டீசல் சிக்கனத்திற்காக அரசு பேருந்தில் பயணம் செய்த கரூர் மாவட்ட ஆட்சியர்

இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக காலையில் விவசாய பணிக்கு செல்வதால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலை, ஏற்பட்ட நிலையில் அப்பகுதி பொதுமக்களின் வேண்டுகோளை எடுத்து, மனுநீதி முகாம் மாலை 4:00 மணி அளவில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்து இருந்தனர். அதைத் தொடர்ந்து, இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து அரசு பேருந்து மூலம் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.


டீசல் சிக்கனத்திற்காக அரசு பேருந்தில் பயணம் செய்த கரூர் மாவட்ட ஆட்சியர்

மேலும் ஆட்சியருடன் அரசு அதிகாரிகள் மனுநீதி முகாமுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அரசு பேருந்தில் ஏற்றினர். அதைத்தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர், அரசு அதிகாளுடன் அரசு பேருந்தில் ஏறி கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேக்கமலை, கோவில்பட்டி, இடையபட்டி கிழக்கு உள்ளிட்ட பகுதியில் நடைபெற உள்ள சிறப்பு மனுநீதி முகாமிற்கு பேருந்தில் பயணம் செய்தார்.  டீசல் சிக்கனம் செய்வது குறித்தும் முன் உதாரணமாக கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு பேருந்தில் பயணம் செய்திருப்பது மற்ற அதிகாரிகளை வியப்பிலும், பல்வேறு அரசு அதிகாரிகளையே பாராட்டையும் பெற்றுள்ள நிகழ்வாக அமைந்துள்ளது.


டீசல் சிக்கனத்திற்காக அரசு பேருந்தில் பயணம் செய்த கரூர் மாவட்ட ஆட்சியர்

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் பொறுப்பேற்ற நாட்கள் முதல் தற்போது வரை பல்வேறு அதிரடி மாற்றங்களை கரூர் மாவட்டத்தில் நிகழ்த்தி வருகிறார். அதிலும் குறிப்பாக வரலாற்று முதல் முறையாக கரூர் மாவட்டத்தில் பிரம்மாண்ட புத்தக கண்காட்சி நடத்தினார். அதேபோல் கடவூர் மாவட்டத்தில் தேவாங்கு சரணாலயம் அமைப்பதற்கான புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வாரம் தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கி வரும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தற்போது டீசல் சிக்கன நடவடிக்கைக்காக பேருந்தில் பயணம் செய்திருப்பது பலரையும் ஆச்சிரியத்தில் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
Embed widget