மேலும் அறிய

"தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளராது" - அதிர்ச்சி கிளப்பும் கார்த்தி சிதம்பரம்

சம்பிரதாய அரசியல் செய்துகொண்டிருந்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடையாது என எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் ஓங்கியிருந்த காங்கிரஸின் கை தற்போது கூட்டணி கட்சிகளின் கை பிடித்து நடந்துகொண்டிருக்கிறது. கட்சியை வலுப்படுத்த ஏகப்பட்ட நடவடிக்கைகளை தலைமை எடுத்தாலும் தமிழ்நாடு காங்கிரஸுக்குள் நிலவும் கோஷ்டி பூசல்கள் அந்த நடவடிக்கைகளை நீர்த்து போக செய்வதாக சீனியர் கதர்காரர்களும், அரசியல் பார்வையாளர்களும் கூறுகின்றனர்.


இந்நிலையில் தமிழ்நாட்டில் சம்பிரதாய அரசியல் செய்துகொண்டிருந்தால் காங்கிரஸ் கட்சி இங்கு வளராது என எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ கர்நாடகாவில் நடந்த நகர்ப்புற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்துள்ளது. 2023ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.

அடுத்த 30 ஆண்டுகளு இந்திய அரசியலுக்கு மையமாக பாஜகதான் திகழும் என பிரசாந்த் கிஷோர் கூறியதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு குழந்தைகளும், பெண்களும் ஆளாவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பெண்கள் சாமியாராக வேண்டுமென விரும்பினால் அதற்கான உரிமையை அனைத்து மதங்களிலும் அளிக்க வேண்டும்.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் சவாலும், கட்சிக்குள்ளேயே நிலவும் போட்டியும் இருக்கின்றன.


உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் கட்டுமானம் வலிமையாக இல்லை. இருப்பினும் தேர்தலில் 40 சதவீதம் பெண்களுக்கு கொடுப்போம் என பிரியங்கா எடுத்திருக்கும் முயற்சிக்கு எதிர்காலத்தில் பலன் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் சம்பிரதாய சடங்கு அரசியலை செய்துகொண்டிருந்தால் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடையாது. மக்கள் மனநிலைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு புதிய சிந்தனை வேண்டும்.

அதிமுக ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. ஒரு முன்னாள் அமைச்சரை காவல்துறை இன்னும் தேடுவது வியப்பாக இருக்கிறது” என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: காவல்துறையை அனுமதிக்காத ஆர்எஸ்எஸ்.... என்ன நடக்கிறது கோவையில்...?

தமிழ்நாட்டில் புதிதாக 1,155 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று...11 பேர் உயிரிழப்பு

CM stalin On Corona Restrictions: பள்ளிகள், திரையரங்குகள், புத்தகக் கண்காட்சிகள்.. ஒமிக்ரான் அச்சுறுத்தலால் தமிழ்நாடு அரசின் புது கட்டுப்பாடுகள்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது -  IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது - IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Elon Musk: ”நன்றி கெட்ட ட்ரம்ப், நான் இல்லைன்னா வீட்டுக்கு தான் போயிருக்கணும்” - எலான் மஸ்க் ஆவேசம்
Elon Musk: ”நன்றி கெட்ட ட்ரம்ப், நான் இல்லைன்னா வீட்டுக்கு தான் போயிருக்கணும்” - எலான் மஸ்க் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது -  IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது - IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Elon Musk: ”நன்றி கெட்ட ட்ரம்ப், நான் இல்லைன்னா வீட்டுக்கு தான் போயிருக்கணும்” - எலான் மஸ்க் ஆவேசம்
Elon Musk: ”நன்றி கெட்ட ட்ரம்ப், நான் இல்லைன்னா வீட்டுக்கு தான் போயிருக்கணும்” - எலான் மஸ்க் ஆவேசம்
Thug Life Box Office: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - வசூலை வாரிக்குவித்ததா தக் லைஃப்? கமல்ஹாசனின் முதல் நாள் சம்பவம்
Thug Life Box Office: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - வசூலை வாரிக்குவித்ததா தக் லைஃப்? கமல்ஹாசனின் முதல் நாள் சம்பவம்
TOP 10 SUVs May: என்ன இருக்கு இந்த காரில்? மே மாதத்தில் வாங்கி குவிக்கப்பட்ட எஸ்யுவிகள் - டான்ஸ் ஆடும் டாடா
TOP 10 SUVs May: என்ன இருக்கு இந்த காரில்? மே மாதத்தில் வாங்கி குவிக்கப்பட்ட எஸ்யுவிகள் - டான்ஸ் ஆடும் டாடா
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
Embed widget