மேலும் அறிய

கரூரில் மஞ்சப்பை எனும் தலைப்பில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கரூரில் மீண்டும் மஞ்சள் பை எனும் தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் பதாதைகளை ஏந்தி கொண்டனர்

கரூரில் மீண்டும் மஞ்சள் பை எனும் தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



கரூரில் மஞ்சப்பை எனும் தலைப்பில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப் பை எனும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


கரூரில் மஞ்சப்பை எனும் தலைப்பில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் பதாதைகளை ஏந்தி கொண்டனர்.


கரூரில் மஞ்சப்பை எனும் தலைப்பில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி திண்டுக்கல் சாலை வழியாக சுமார் 2 கி.மீ வந்து அரசு கலைக் கல்லூரியில் முடிவடைந்தது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு  கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் பிரபுசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக வளாகத்தில் இருந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணியில் பாலிதீன் கவல்களை ஒழிப்போம், நிலத்தை காப்போம், பிளாஸ்டிக் தவிர்ப்போம், நிலத்தடி நீரை காப்போம், பிளாஸ்டிக்கை ஒழிப்போம், நீர்வள காப்போம், பிளாஸ்டிக்கை வாங்காதே, நம் பூமி தாங்காதே, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், சுத்தமான வாழ்க்கைக்கு பிளாஸ்டிக் வேண்டாம் என்று சொல்லுங்கள். இன்று பிளாஸ்டிக் எப்போதும் மாசுக்கடைக்கு செல்லும் பொழுது கைப்பை எடுத்துச் செல்வோம். பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவும், பிளாஸ்டிக் மாசினை ஒழிப்போம் நலமான தமிழகத்தை உருவாக்குவோம். வாழும் இந்த பூமியை காக்க மாற்றத்தை உருவாக்குவோம். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், தூய்மையான காற்றை சுவாசித்திடுவோம், நாளைய சந்ததி வளம் பெற சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை நடுவோம். சூழ்நிலை பேணிப் பாதுகாப்போம். மறுசுழற்சிக்கு பயன்படாத பொருட்களை அறவே தவிர்த்திடுவோம், ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு மரத்தை ஆவது நடவேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வோம். மரங்கள் இருக்கும் இடம் மகிழ்ச்சி நிலைக்கும் இடம் மரம் மனிதனின் மூன்றாவது கரம் துணிப்பையை தூக்கு நெகிழிப்பை நீக்கு ஆளுக்கு ஒரு மரம் நடுவோம். மண்ணில் வாழ மண்ணை ஆள மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாய்களை ஏந்தி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் இருந்து தான்தோன்றி அரசு கலைக்கல்லூரி வரை நடைபெற்றது. இதில் தாந்தோணி அரசு கலைக்கல்லூரி, சாரதா கலைக்கல்லூரி, அமராவதி கல்லூரி, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபுசங்கர் அவர்கள் தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டிய வாரியம் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்கள் வேல்முருகன், ஜெயம் குமார், தனித்துறை ஆட்சியர் திரு சைபுதீன் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
சபாநாயகர் முதல் எம்.எல்.ஏ. வரை.. தவெகவில் சீட் வாங்கிய கதையை எடுத்து விட்ட ஆனந்த்!
சபாநாயகர் முதல் எம்.எல்.ஏ. வரை.. தவெகவில் சீட் வாங்கிய கதையை எடுத்து விட்ட ஆனந்த்!
திருவான்மியூர் முதல் உத்தண்டி.. கைவிடப்படுகிறதா ரூ.2,100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?
திருவான்மியூர் முதல் உத்தண்டி! கைவிடப்படுகிறதா ரூ2100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Embed widget