மேலும் அறிய

“முரட்டுக்காளை; விட்டால் முட்டிவிடுவேன் என்று சொல்வார்; நீங்கள் அமைச்சர் தானே” – போட்டுத்தாக்கிய அண்ணாமலை

வ்வொரு அமைச்சரும் அறிக்கை மேல் அறிக்கை கொடுக்கிறார்கள்.

 

நான் முரட்டுக்காளை.. விட்டால் முட்டி விடுவேன் என ஒரே டயலாக்கை பேசுகிறார் அமைச்சர் சேகர் பாபு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கிண்டல் அடித்துள்ளார்.

தைப்பூசத்தை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காவடி தூக்கிக்கொண்டு பழனி முருகன் கோயிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்தார். 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை “ஒவ்வொரு அமைச்சரும் அறிக்கை மேல் அறிக்கை கொடுக்கிறார்கள். போட்டி போட்டுக்கொண்டு அறிக்கை கொடுக்கிறார்கள். தாங்கள் செய்வது சரி என்று சொல்கிறார்கள். சென்னையில் பொதுக்கூட்டம் உள்ளது. எல்லா விஷயத்தையும் அங்கே பேசுவோம்.

அமைச்சர் சேகர் பாபுவை பொறுத்தவரை அவர் எப்படி சபரிமலை செல்கிறார். இங்கே இருந்து தலைமைச் செயலாளருக்கு சொல்லி, விஐபி தரிசனம் மூலமாக தனியாக நின்று ஐயப்பனை தரிசனம் செய்து விட்டு வருகிறார். அவருக்கு எப்படி இங்கே மக்கள் அல்லல்படுவது தெரியும்.

சொர்க்கவாசல் ஸ்ரீரங்கத்தில் திறந்தார்கள். சேகர் பாபு குடும்பத்துடன் எவ்வளவு அட்டூழியம் செய்தார். அன்றைக்கே அறிக்கை கொடுத்தேன். எல்லோரையும் போ போ போ… என்று சொன்னார். இங்கே ஏன் வர என்று கேட்டார். எல்லோரையும் தள்ளிவிட்டுவிட்டு முதல் ஆளாக சாமியை பார்க்க வேண்டும் என அக்கறை காட்டக்கூடியவர் சேகர்பாபு. சாதாரண பொதுமக்கள் கிலோ மீட்டர் கணக்கில் நடந்து வருகிறார்கள். அவர்கள் மேல் அவ்வளவு காட்டலாமே.

முதலவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் வந்தால் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள். அறநிலைத் துறை காட்டுக்கிறதல்லவா? தவறில்லை. காட்டுங்கள். முதல்வர் துனைவியார். விதிமுறைப்படி அக்கறை காட்டுங்கள். அதில் பாதியாவது பொதுமக்களுக்கும் காட்டலாம் அல்லவா?

அதை ஏன் சேகர் பாபு கொடுக்கமாட்டேங்குறார். உடனே வரிஞ்சிகட்டிட்டு என்னை முதலமைச்சர் அடக்கி வச்சிருக்காரு. நான் முரட்டுக்களை. என்னை அவுத்து விட்டால் அண்ணாமலையை முட்டிவிடுவேன் என டயலாக் வேற விடுவார்.

ஒரே டயலாக்கை மூன்றரை வருஷமாக கிழிந்து போன டேப்பரிக்கார்டு மாதிரி சொல்லிக்கொண்டு இருக்கிறார். முதலமைச்சர் என்னை கட்டுப்படுத்த வில்லை என்றால் சேகர் பாபு யார் என்பதை காட்டி விடுவேன் என்று.

தயவுசெய்து சொல்கிறேன். நீங்கள் எல்லாம் அறநிலைத்துறை அதிகாரிகள், அமைச்சர்களாக இருக்கிறீர்கள். மக்களுக்கு நல்லது செய்ய பாடுபடுங்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
"கடன் பிரச்னை தாங்க முடில" பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தம்பதி.. கொடூரம்!
Embed widget