மேலும் அறிய

உக்ரைனில் சிக்கி உள்ள 20க்கும் மேற்பட்ட தருமபுரி மாணவர்கள் - மீட்டுத்தர பெற்றோர்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மருத்துவ மாணவர்களையும் பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

கடந்த சில நாட்களாக ரஷ்யாவுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது இதில் இந்தியாவில் இருந்து சென்றுள்ள மாணவர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்பாக மீட்க இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து உங்களை நான் சென்று மருத்துவ படிப்பு படித்து வரும் மாணவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும் அதற்குரிய செலவை தமிழக அரசு ஏற்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ மாணவிகள் உக்ரைன் நாட்டில் போதிய வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
 

உக்ரைனில் சிக்கி உள்ள 20க்கும் மேற்பட்ட தருமபுரி மாணவர்கள் - மீட்டுத்தர பெற்றோர்கள் கோரிக்கை
 
இதில் தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த  நாசன்கொட்டாய் பகுதியை சேர்ந்த தமிழ்க்குமரன் மகள் கவிநிலவு, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ரேகடஹள்ளி உட்பட்ட கேத்துரெட்டிப்பட்டியை சேர்ந்த அன்பழகன் மகன் ஜெயக்குமார், தருமபுரி இலக்கியம்பட்டியைச் சேர்ந்த மாதையன் மகன் லோகரசன், பொம்மிடியை நிதிஷ்குமார், முரளிதரன், முகமத் உஷேன், நிசாருதீன் மற்றும் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த முர்ஷிதா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தருமபுரி மாவட்டத்தை சேர்ந்து மாணவ, மாணவிகள், உக்ரைன் நாட்டில் மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். தற்போது, உக்ரைன்-ரஷியா இடையே நடைபெற்று வரும் போரால், உக்ரைன் நாட்டில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பு இல்லாமல் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். 
 
உக்ரைனில் சிக்கி உள்ள 20க்கும் மேற்பட்ட தருமபுரி மாணவர்கள் - மீட்டுத்தர பெற்றோர்கள் கோரிக்கை
 
இதில் உக்ரைன் ஸ்விம்மி பல்கலை கழகத்தில் சுமார் 500 இந்திய மாணவ, மாணவிகள் விடுதி மற்றும் தனியார் அறைகளில் தங்கி வருகின்றனர். இந்த ஸ்விம்மி பகுதியில் அடிக்கடி போர் அறிவிப்பு வரும்போது, மாணவ, மாணவிகளை வேறு இடங்களுக்கு இடமாற்ற வருகின்றனர். அந்த இடத்தில் மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்திய மாணவர்கள் தங்கியுள்ள பகுதி பெருமளவில் வெளியே தெரியவில்லை. 
 
இந்த இடத்தில் சுமார் 150 மாணவ, மாணவிகள் தங்கியுள்ளனர்.எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மருத்துவ மாணவர்களையும் பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் சார்பில், மாநிலத் தொடர்பு அதிகாரி ஜெசிந்தா லாசரஸ்-க்கு நேற்று  அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர். எனவே விரைந்து இந்திய மருத்துவ மாணவ, மாணவிகளை மீட்டு கொண்டு வர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
Embed widget