மேலும் அறிய

மேற்கு தொடர்ச்சி மலையை விட்டு வெளியேறும் காட்டு விலங்குகள்!

தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து விலங்குகள் வெளியேறி வரும் நிலையில் குடியிருப்பு பகுதிகளில் இழப்புகள் அதிகரித்து வருகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளது தேனி மாவட்டம். தேனி மாவட்டம் குறிப்பாக போடி, கம்பம், தேவாரம் , கோம்பை, குள்ளப்பகவுண்டன்பட்டி, லோயர்கேம்ப், என மலையடிவாரங்களை ஒட்டியுள்ள கிராம பகுதிகளாகவே உள்ளது. இந்நிலையில் மலையடிவாரங்களில் வனப்பகுதியை விட்டு காட்டு விலங்குகள் மான், யானை போன்ற விலங்குகள்  அவ்வப்போது  வெளியேறுகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையை விட்டு வெளியேறும் காட்டு விலங்குகள்!

இதனை தடுப்பதற்கு வனத்துறையினரால் மலையடிவார வனப்பகுதியை ஒட்டி சோலார் மின்வேலிகள் , அகழிகள் வெட்டப்பட்டும் உள்ளது. அப்படி வெட்டப்படும் அகழிகள் மூலம் காட்டு விலங்குகள் அகழிகளை கடந்து வெளியே வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வராமல் திரும்ப வனப்பகுதிகளுக்குள் சென்று விடும். தேனி மாவட்டத்தில் சமீப காலமாக தேவாரத்தில் ஒற்றை காட்டுயானை உட்பட காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதால் பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது. தேவாரம் பகுதியில் மட்டும் காட்டு யானையால் இதுவரையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் , அதே போல கூடலூர் அருகே உள்ள மின் நிலையம், குள்ளப்பகவுண்டன்பட்டி ,லோயர்கேம்ப் போன்ற மலையடிவார பகுதிகளையொட்டி காட்டு விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறுவதாகவும் , வெளியேறும் விலங்குகள் விளைநில பயிர்களை சேதப்படுத்துவதாகவும், பொதுமக்களையும் அச்சுறுத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை விட்டு வெளியேறும் காட்டு விலங்குகள்!

வனப்பகுதியை விட்டு வெளியேறும் மான் போன்ற விலங்குகளை சட்டவிரோதமாக சிலர் வேட்டையாடப்பட்டும் வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கூடலூரில் வனப்பகுதியை விட்டு வெளியேறி விளை நிலத்திற்குள் வந்த மானை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்ததில் இருவர் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டதில் பிரபலமான  சின்னமனூர் அருகே வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலமாக திகழும் மேகமலை வனப்பகுதிகள் புலிகள் காப்பக சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, இது தமிழ் நாட்டில் இரண்டாவது புலிகள் காப்பக சரணாலயமாக உள்ளது. மேகமலைக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் கரடி ,புலி, யானைகள், சிறுத்தை என வன விலங்குகள் அதிகம் உள்ளதால் இந்த வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலையை விட்டு வெளியேறும் காட்டு விலங்குகள்!

மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியை கிழக்கு மற்றும் மேற்கு வனப்பகுதிகளாக பிரிக்கப்பட்டு வனப்பகுதிகளை  காப்பதற்கு அதற்கான வனத்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஊருக்குள் வரும் வன விலங்குகளை தடுக்க வனப்பகுதிகளை சுற்றி வெட்டப்பட்டுள்ள அகழிகள் பராமரிப்பின்றி முற்றிலும் மேடாகியுள்ளது அதனை சரி செய்து அகழிகளை அகலப்படுத்த வேண்டுமெனவும், மலையடிவார பகுதிகளையொட்டி செய்யப்படும் விவசாய  விளை நிலங்களுக்குள் வரும் காட்டு விலங்குகள்  வருவதை தடுக்க பராமரிப்பின்றி கிடக்கும் சோலார் மின் வேலிகளை பராமரிப்பு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென விவசாயிகளிடம் கோரிக்கையும் எழுந்துள்ளது.

மேலும் படிக்க: ஒன்றல்ல... இரண்டல்ல... இன்றோடு 30 ஆண்டுகள்! பேரறிவாளனும் சிறை கம்பிகளும்!

தலைப்பு செய்திகள்

மதுரை மக்களே.. நாளைய (29.08.2026) மின்தடை லிஸ்ட் இது தான் - உங்க ஏரியா இருக்கா பாருங்க !
மதுரை மக்களே.. நாளைய (29.08.2026) மின்தடை லிஸ்ட் இது தான் - உங்க ஏரியா இருக்கா பாருங்க !
விருதுநகர் விநாயகர் சதுர்த்தி: குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்!
விருதுநகர் விநாயகர் சதுர்த்தி: குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்!
மதுரைக்கு புதிய மைல்கல்: தென் மாவட்டங்களுக்கு ரூ.84 கோடியில் புற்றுநோய் மையம்!
மதுரைக்கு புதிய மைல்கல்: தென் மாவட்டங்களுக்கு ரூ.84 கோடியில் புற்றுநோய் மையம்!
மதுரையில் Mobile App மூலம் மோசடி: சதுரங்க வேட்டை பாணியில் இரட்டிப்பு லாபம் ஆசை காட்டி கோடிகள் சுருட்டல்!
மதுரையில் Mobile App மூலம் மோசடி: சதுரங்க வேட்டை பாணியில் இரட்டிப்பு லாபம் ஆசை காட்டி கோடிகள் சுருட்டல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: திடீர் விசிட்..! புழல் சிறைச்சாலை நடந்த ஆய்வு என்ன? அதிகாரிகளுக்கு CM விஜய் போட்ட உத்தரவு என்ன?
திடீர் விசிட்..! புழல் சிறைச்சாலை நடந்த ஆய்வு என்ன? அதிகாரிகளுக்கு CM விஜய் போட்ட உத்தரவு என்ன?
ஜல்லிக்கட்டை தடை செய்ய TVK அரசு திட்டமா.? இதுக்காக தான் சட்டமன்றத்தில் First Look-ஆ- கேள்வி கேட்கும் அதிமுக
ஜல்லிக்கட்டை தடை செய்ய TVK அரசு திட்டமா.? இதுக்காக தான் சட்டமன்றத்தில் First Look-ஆ- கேள்வி கேட்கும் அதிமுக
DMK: உதயநிதி அப்செட்..! மாஜி அமைச்சர்களின் அதிகாரம் பறிப்பு - வைகோ காலத்திற்கு பிறகு திமுகவில் மாற்றம்?
உதயநிதி அப்செட்..! மாஜி அமைச்சர்களின் அதிகாரம் பறிப்பு - வைகோ காலத்திற்கு பிறகு திமுகவில் மாற்றம்?
Ola S1Z: இனி நான் தான் கிங்கு..! ரூ.80,000 பட்ஜெட், 301KM ரேஞ்ச் - ஒலாவின் லைட் வெயிட் மின்சார் ஸ்கூட்டர் - அம்சங்கள் எப்படி?
இனி நான் தான் கிங்கு..! ரூ.80,000 பட்ஜெட், 301KM ரேஞ்ச் - ஒலாவின் லைட் வெயிட் மின்சார் ஸ்கூட்டர் - அம்சங்கள் எப்படி?
Annamalai: டாக்ஸிக் படத்தை எல்லாம் பார்த்தால்..! கடுப்பாகி பேசிய அண்ணாமலை - என்ன காரணம் தெரியுமா?
டாக்ஸிக் படத்தை எல்லாம் பார்த்தால்..! கடுப்பாகி பேசிய அண்ணாமலை - என்ன காரணம் தெரியுமா?
Railway Fine: ரயில்களில் இனி இதையெல்லாம் செய்யாதிங்க..! புதிய அபராதங்களை அறிவித்த ரயில்வே நிர்வாகம் - முழு லிஸ்ட்
ரயில்களில் இனி இதையெல்லாம் செய்யாதிங்க..! புதிய அபராதங்களை அறிவித்த ரயில்வே நிர்வாகம் - முழு லிஸ்ட்
Nepal Flood: நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்.. முதற்கட்டமாக 21 பேர் சென்னை வருகை!
Nepal Flood: நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்.. முதற்கட்டமாக 21 பேர் சென்னை வருகை!
Mahindra BaaS: XEV 9S, XEV 9e SUV-க்களின் விலையை லட்சங்களில் குறைத்த மஹிந்த்ரா - என்ன மாற்றம்? காரணம் என்ன?
XEV 9S, XEV 9e SUV-க்களின் விலையை லட்சங்களில் குறைத்த மஹிந்த்ரா - என்ன மாற்றம்? காரணம் என்ன?
Embed widget