மேலும் அறிய

ஆப்பிரிக்காவில் கடற்கொள்ளையர்களால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட தேனி பொறியாளர். நடந்தது என்ன?

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர அந்தக் கப்பல் இரண்டாம் நிலை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.  மற்றொருவர் சதீஷ்குமார் செல்வராஜ் இவர் கரூர் பகுதியைச் சேர்ந்தவர்.

சரக்கு கப்பலில் பயணம் செய்த இரண்டு தமிழக பொறியாளர்கள் உட்பட 10 இந்திய மாலுமிகளை ஆப்பிரிக்க கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளார்கள். காத்தி சென்றவர்களிடமிருந்து நகை ,பணம், செல்  போன்றவற்றை கொள்ளையடித்த கொள்ளையர்கள் அந்த கப்பலில் உள்ளவர்களை பணயக்கைதியாக இழுத்து சென்றுள்ளனர்.  அவர்களை மீட்க வேண்டுமென குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


ஆப்பிரிக்காவில் கடற்கொள்ளையர்களால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட தேனி பொறியாளர். நடந்தது என்ன?

உலகில் இரண்டாவது பெரிய கண்டம் ஆப்பிரிக்கா ஆகும். இது இருண்ட கண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கண்டத்தில் ஏராளமான நாடுகள் உள்ளன. அவற்றில் தென்னாபிரிக்கா உட்பட ஒரு சில நாடுகள் தவிர பெரும்பாலான நாடுகள் ஏழ்மையில் உள்ளன. இங்கு பல நாடுகளில் சட்டத்தின் ஆட்சியில் நடப்பதே இல்லை. கடலோர நாடுகளில் உள்ளவர்கள் கப்பல்களை கடத்திச் செல்வது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அரபிக் கடலை ஒட்டியுள்ள சோமாலியா நாட்டில் நிறைய கடற்கொள்ளையர்கள் உள்ளனர். இவர்கள் இந்திய பெருங்கடல் வழியாக செங்கடல் பகுதியில் மத்திய தரை கடல் நோக்கி செல்லும் கப்பல்களையும் அங்கிருந்து வரும் கப்பல்களையும் அடிக்கடி தாக்கி கொள்ளையடித்து செல்கின்றனர். இதை தடுப்பதற்கு இந்தியா உட்பட பல நாடுகள் போர்க்கப்பல்களையும் அங்கு நிறுத்தி உள்ளன.

இப்படிப்பட்ட நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் மேற்குபகுதியில் அட்லாண்டிக் கடல் எல்லையை கொண்ட சில நாடுகளில் கடற்கொள்ளையர்கள் உள்ளனர். இவர்களும் அவ்வப்போது அசம்பாவித செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்பிரிக்க கண்டத்தில் மேற்கு பகுதியில் டோகோ என்ற நாடு உள்ளது. இந்த நாட்டிலிருந்து சற்று தென்கிழக்கு சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலின் பெயர் பிட்டுறிவர் என்பதாகும்.  பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டது.  ரூபா ஹஸ்பாலிட் என்ற நிறுவனம் இதை இயக்கி வருகிறது.  இந்த கப்பல் 2022 ஆம் ஆண்டு சீனாவில் கட்டப்பட்டதாகும். 475 அடி நீளம் கொண்டது. இந்த கப்பலில் சில மாலுமிகளும் இருந்துள்ளனர்.  கடத்தப்பட்ட 10 பேரில், 7 பேர் இந்தியர்கள். 3 பேர் ரோம் நாட்டைச் சேர்ந்தவர்கள் . 7 இந்தியர்களில் ஒருவர் தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பொறியாளர் லட்சுமணபிரதீப் (32) ஆவார் கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது , ஒரு படையில் வந்த கொள்ளையர்கள் அந்த கப்பலை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் அங்கு உள்ளவர்களை அச்சுறுத்தி அவர்களிடம் இருந்த பணம் நகை போன்ற பல்வேறு பொருள்களை கொள்ளையடிப்பதுடன் அந்த சரக்கு கப்பலை மட்டும் விட்டுவிட்டு  அதில் இருந்தவர்களை கடத்தியுள்ளனர்.


ஆப்பிரிக்காவில் கடற்கொள்ளையர்களால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட தேனி பொறியாளர். நடந்தது என்ன?

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர அந்தக் கப்பல் இரண்டாம் நிலை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.  மற்றொருவர் சதீஷ்குமார் செல்வராஜ் இவர் கரூர் பகுதியைச் சேர்ந்தவர். மேலும் பீகாரை சேர்ந்த சந்திப் குமார் சிங் மினிடாய் தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்.  மற்றும் சிலர் உள்ளனர்.  இவர்கள் அனைவரும் மார்ச் 17ஆம் தேதி என்று கடந்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பொறியாளரை மீட்க கோரி குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங்கை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழகஅரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்த தகவலை அனுப்பி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Police Attack New Video: தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?
Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Police Attack New Video: தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
திருப்புவனம் இளைஞர் மரணம்: நீதிபதி நேரில் விசாரணை! அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
திருப்புவனம் இளைஞர் மரணம்: நீதிபதி நேரில் விசாரணை! அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
Trump's New Bill: என்னது, 500% வரியா.?! ட்ரம்ப்பின் முடிவால் இந்தியாவுக்கு ஆப்பு - இதெல்லாம் அடுக்குமா சாரே.?!!
என்னது, 500% வரியா.?! ட்ரம்ப்பின் முடிவால் இந்தியாவுக்கு ஆப்பு - இதெல்லாம் அடுக்குமா சாரே.?!!
மேகதாது அணை: கர்நாடகா அதிரடி! தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் எதிர்ப்பையும் மீறி பணிகள் தீவிரம்!
மேகதாது அணை: கர்நாடகா அதிரடி! தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் எதிர்ப்பையும் மீறி பணிகள் தீவிரம்!
Embed widget