மேலும் அறிய

மர்மக் காய்ச்சலில் தவிக்கும் மலை கிராமங்கள்

மலை கிராமங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டால், ஏற்கனவே மருத்துவ வசதியில் பின்தங்கியிருக்கும் அவர்களுக்கு அது பேரிழப்பாக அமையும் என்பதால் அதிக கவனம் தேவை.

கொடைக்கான‌ல் ம‌லைக்கிராம‌ங்க‌ளில் தொட‌ரும் ம‌ர்ம‌க்காய்ச்ச‌ல், விவசாய பணிகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மலைகிராம விவசாயிகள், ந‌ட‌வ‌டிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரதுறைக்கு கோரிக்கை

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன,இந்த கிராமங்களில் முக்கிய தொழிலாக விவசாயம் செய்யப்படுகிறது. இதில் கூக்கால், போளூர், கிளாவ‌ரை, உள்ளிட்ட‌  மேல்ம‌லைக் கிராம‌ங்க‌ளில் கடந்த சில தினங்களாக முதியவர்கள் மற்றும்  குழந்தைகள்  உட்பட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு   ம‌ர்ம‌க்காய்ச்ச‌ல் மூலம்  பாதிக்க‌ப்ப‌ட்டு வ‌ருவ‌தாக ம‌லைக்கிராம‌ ம‌க்கள் வேதனையுடன்  தெரிவிக்கின்ற‌ன‌ர்.


மர்மக் காய்ச்சலில் தவிக்கும் மலை கிராமங்கள்

இந்த‌ ம‌லைக்கிராம‌ங்க‌ளில் சுகாதார‌துறையின‌ர் கிராம மக்களுக்கு முறையான பரிசோதனை செய்யாமல் ம‌ருத்துவ‌ முகாம் அமைத்து மருந்து,மாத்திரைகள் மட்டும் தருவதாகவும், ஓரிரு நாளில் திரும்பவும் கை,கால் வலி,காய்ச்சல் உள்ளிட்டவைகளால்  பாதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் . இதனால் விவசாய பணிகளுக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே முடங்கி தவித்து வருவதாகவும்  வேதனையுடன் கூறுகின்றனர், மேலும் இந்த மலைகிராமங்களில் குப்பைகள் எடுக்காமலும் , சுகாதாரம் இன்றி  இருந்து வரும் தெருக்களை கூட   சுத்த‌ம் செய்ய யாரும் வரவில்லை  என்ற‌ குற்ற‌ச்சாட்டும் எழுந்துள்ள‌து, இதனை மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி மேல்மலை கிராமங்களில் மர்ம காய்ச்சல் உள்ள பகுதிகளில் கூடுதலாக மருத்துவ முகாம் மற்றும் மருத்துவர்களை நியமித்து பரிசோதனை செய்து முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என  போளூர், கிளாவ‌ரை மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மர்மக் காய்ச்சலில் தவிக்கும் மலை கிராமங்கள்

மேலும் கொரோனா விதிமுறைகளை மீறி போளூர் கிராமத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மேல்மலை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு போதிய கொரோனா விழிப்புணர்வு வழங்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது. ஏற்கனவே கிராமங்களுக்கு கொரோனா தொற்று பரவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது, கிராமங்களில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக மலை கிராமங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.


மர்மக் காய்ச்சலில் தவிக்கும் மலை கிராமங்கள்

அவசரத்திற்கு மருத்துவ வசதி இல்லாதவர்கள் மலை கிராமங்களில் வசிப்போர். ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் கூட அடுத்தடுத்த நபர்களுக்கு அது பரவும் என்பதால் இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறையினர் மெத்தனமாக செயல்படக்கூடாது. காய்ச்சல், தலைவலி என வீட்டில் முடங்கியிருப்பவர்களுக்கு உடனே முதலுதவி அளிக்கவும், கிராமங்களில் முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும். தேவைப்பட்டால் முழுமையான பரிசோதனைகளை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.


மர்மக் காய்ச்சலில் தவிக்கும் மலை கிராமங்கள்

உள்ளாட்சி அமைப்புகள் அதற்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறைந்தபட்சம் சுகாதாரத்தை உள்ளாட்சிகள் உறுதி செய்ய வேண்டும். துப்புரவை ஒழுங்குப்படுத்த வேண்டும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
AaduJeevitham Twitter Review: பிருத்விராஜ் என்ன ஒரு நடிப்பு.. படம் மாஸ்டர்பீஸ்.. ஆடுஜீவிதம் படத்தின் ட்விட்டர் விமர்சனம்!
AaduJeevitham Twitter Review: பிருத்விராஜ் என்ன ஒரு நடிப்பு.. படம் மாஸ்டர்பீஸ்.. ஆடுஜீவிதம் படத்தின் ட்விட்டர் விமர்சனம்!
ABP Mahabharat Express : நாட்டின் நாடிக்கணிப்பை அறிய புறப்படுகிறது ABP குழுமத்தின் மகா பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்து..!
நாட்டின் நாடிக்கணிப்பை அறிய புறப்படுகிறது ABP குழுமத்தின் மகா பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்து..!
Breaking LIVE : இந்தியாவின் பணக்காரப் பெண்மணிகளில் ஒருவரான சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸில் இருந்து விலகினார்
இந்தியாவின் பணக்காரப் பெண்மணிகளில் ஒருவரான சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸில் இருந்து விலகினார்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

TRB Rajaa slams Annamalai : ”நான் என்ன ஈசலா? அண்ணாமலையை விளாசும் TRB ராஜாGaneshamurthi Death : ஈரோடு மதிமுக MP கணேசமூர்த்தி காலமானார்SP Velumani : ”அ.மலை பத்தி கவலை இல்லபாஜக கணக்குலயே இல்ல” SP வேலுமணி ஆவேசம்Annamalai Asset : 51 ஏக்கர் நிலம்! அண்ணாமலை சொத்து பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
AaduJeevitham Twitter Review: பிருத்விராஜ் என்ன ஒரு நடிப்பு.. படம் மாஸ்டர்பீஸ்.. ஆடுஜீவிதம் படத்தின் ட்விட்டர் விமர்சனம்!
AaduJeevitham Twitter Review: பிருத்விராஜ் என்ன ஒரு நடிப்பு.. படம் மாஸ்டர்பீஸ்.. ஆடுஜீவிதம் படத்தின் ட்விட்டர் விமர்சனம்!
ABP Mahabharat Express : நாட்டின் நாடிக்கணிப்பை அறிய புறப்படுகிறது ABP குழுமத்தின் மகா பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்து..!
நாட்டின் நாடிக்கணிப்பை அறிய புறப்படுகிறது ABP குழுமத்தின் மகா பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்து..!
Breaking LIVE : இந்தியாவின் பணக்காரப் பெண்மணிகளில் ஒருவரான சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸில் இருந்து விலகினார்
இந்தியாவின் பணக்காரப் பெண்மணிகளில் ஒருவரான சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸில் இருந்து விலகினார்
Lok Sabha Election 2024: கரூரில் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி
கரூரில் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி
Tax Deduction: 80C விடுங்க, ஹெல்த் இன்சூரன்ஸ் போட்டிருந்தா ரூ.75,000 வரை வரி விலக்கு..! கூடுதல் விவரங்கள் உள்ளே
Tax Deduction: 80C விடுங்க, ஹெல்த் இன்சூரன்ஸ் போட்டிருந்தா ரூ.75,000 வரை வரி விலக்கு..! கூடுதல் விவரங்கள் உள்ளே
MGNREGA Scheme Salary: 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு - தமிழ்நாட்டில் இனி ஒரு நாளைக்கு எவ்வளவு தெரியுமா?
MGNREGA Scheme Salary: 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு - தமிழ்நாட்டில் இனி ஒரு நாளைக்கு எவ்வளவு தெரியுமா?
Vivek Daughter Marriage: தந்தையின் வழியில் மகள்.. திருமணம் முடிந்த கையோடு மரம் நட்டுவைத்த விவேக் மகள் - மருமகன்..!
தந்தையின் வழியில் மகள்.. திருமணம் முடிந்த கையோடு மரம் நட்டுவைத்த விவேக் மகள் - மருமகன்..!
Embed widget