மேலும் அறிய

முருங்கை சார் பொருட்களை சர்வதேச அளவில் எடுத்து செல்வது குறித்து தேனியில் கருத்தரங்கம்...!

’’மூன்று நாட்களாக நடைபெற்றும் கருத்தரங்கில் அமெரிக்கா, ஹாலந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து காணொலி வாயிலாக பலர் பங்கேற்பு’’

சர்வதேச அளவில் தமிழக முருங்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச முருங்கை விவசாயக் கருத்தரங்கம் பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் துவங்கி உள்ளது. இதில் சர்வதேச அளவில் ஆராய்ச்சியாளர்கள், முருங்கை மதிப்பு கூட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் முருங்கை விவசாயிகள் பங்கேற்றனர்.


முருங்கை சார் பொருட்களை சர்வதேச அளவில் எடுத்து செல்வது குறித்து தேனியில் கருத்தரங்கம்...!

இந்திய அளவில் தமிழ்நாடு முருங்கை விவசாயத்தில் முதன்மை வகித்து வரும் நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முருங்கை அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச அளவில் தமிழகத்தில் உற்பத்தியாகும் முருங்கையை முன்னெடுத்து செல்ல தமிழக அரசின் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஏற்பாடு செய்த சர்வதேச முருங்கை விவசாய கருத்தரங்கம் இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்சி நிலையத்தில் துவங்கியது.


முருங்கை சார் பொருட்களை சர்வதேச அளவில் எடுத்து செல்வது குறித்து தேனியில் கருத்தரங்கம்...!

இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை இயக்குநர் பிரிந்தா தேவி, ஆணையாளர் வள்ளலார் ஆந்திரமாநில தோட்டக்கலைதுறை இணை இயக்குநர் ஜானகிராம் மற்றும் தமிழகத்தில் உள்ள தோட்டக்கலை கல்லூரி பேராசிரியர்கள், ஆராய்சியாளர்கள், முருங்கை மதிப்பு கூட்டு உற்பத்தியாளர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். மேலும் இந்த கருத்தரங்கில் முருங்கை விவசாயத்தில் இலை, பூ, காய் என மூன்றிலும் மதிப்பு கூட்டப்பட்டு உற்பத்தி செய்யப்படும் 100கும் மேற்பட்ட பொருட்கள் கூட்ட அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது.  இந்த கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகள் முருங்கையின் இலை, பூ, காய் உள்ளிட்டவற்றில் இருந்து இத்தனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க முடியுமா என ஆராய்ந்தனர். 


முருங்கை சார் பொருட்களை சர்வதேச அளவில் எடுத்து செல்வது குறித்து தேனியில் கருத்தரங்கம்...!

மேலும் இந்த கருத்தரங்கம் குறித்து பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்று ஆராய்சி நிலைய முதல்வர் ஆறுமுகம் கூறுகையில்  சர்வதேச சந்தையில் முருங்கை காய் அதிக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்பொழுது முருங்கையின் இலை மேலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளதாகவும், இதனால் விவசாயிகள் முருங்கையை அதிக ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், முருங்கையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் நிலையில் உலக சந்தைப்படுத்துதல் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டதாகவும், முதல் நாளில் அமெரிக்க, கனடா, ஹாலந்து, பிரேசில் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆன்லைனில் மூலம் இந்த கருத்தரங்கல் பங்கேற்றனர் எனவும் மூன்று நாள் கருத்தரங்கின்  முடிவில் முருங்கை விவசாயத்தை மேலும் சர்வதேச அளவில் எடுத்து செல்லவது குறித்து தமிழக அரசு மற்றும் இந்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

தீபாவளி ஸ்பெஷல்: பட்டாசு வடிவில் ஹோம் மேட் சாக்லேட் செய்து அசத்தும் பெண் பட்டதாரி...!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
Embed widget