மேலும் அறிய

முருங்கை சார் பொருட்களை சர்வதேச அளவில் எடுத்து செல்வது குறித்து தேனியில் கருத்தரங்கம்...!

’’மூன்று நாட்களாக நடைபெற்றும் கருத்தரங்கில் அமெரிக்கா, ஹாலந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து காணொலி வாயிலாக பலர் பங்கேற்பு’’

சர்வதேச அளவில் தமிழக முருங்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச முருங்கை விவசாயக் கருத்தரங்கம் பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் துவங்கி உள்ளது. இதில் சர்வதேச அளவில் ஆராய்ச்சியாளர்கள், முருங்கை மதிப்பு கூட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் முருங்கை விவசாயிகள் பங்கேற்றனர்.


முருங்கை சார் பொருட்களை சர்வதேச அளவில் எடுத்து செல்வது குறித்து தேனியில் கருத்தரங்கம்...!

இந்திய அளவில் தமிழ்நாடு முருங்கை விவசாயத்தில் முதன்மை வகித்து வரும் நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முருங்கை அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச அளவில் தமிழகத்தில் உற்பத்தியாகும் முருங்கையை முன்னெடுத்து செல்ல தமிழக அரசின் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஏற்பாடு செய்த சர்வதேச முருங்கை விவசாய கருத்தரங்கம் இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்சி நிலையத்தில் துவங்கியது.


முருங்கை சார் பொருட்களை சர்வதேச அளவில் எடுத்து செல்வது குறித்து தேனியில் கருத்தரங்கம்...!

இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை இயக்குநர் பிரிந்தா தேவி, ஆணையாளர் வள்ளலார் ஆந்திரமாநில தோட்டக்கலைதுறை இணை இயக்குநர் ஜானகிராம் மற்றும் தமிழகத்தில் உள்ள தோட்டக்கலை கல்லூரி பேராசிரியர்கள், ஆராய்சியாளர்கள், முருங்கை மதிப்பு கூட்டு உற்பத்தியாளர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். மேலும் இந்த கருத்தரங்கில் முருங்கை விவசாயத்தில் இலை, பூ, காய் என மூன்றிலும் மதிப்பு கூட்டப்பட்டு உற்பத்தி செய்யப்படும் 100கும் மேற்பட்ட பொருட்கள் கூட்ட அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது.  இந்த கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகள் முருங்கையின் இலை, பூ, காய் உள்ளிட்டவற்றில் இருந்து இத்தனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க முடியுமா என ஆராய்ந்தனர். 


முருங்கை சார் பொருட்களை சர்வதேச அளவில் எடுத்து செல்வது குறித்து தேனியில் கருத்தரங்கம்...!

மேலும் இந்த கருத்தரங்கம் குறித்து பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்று ஆராய்சி நிலைய முதல்வர் ஆறுமுகம் கூறுகையில்  சர்வதேச சந்தையில் முருங்கை காய் அதிக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்பொழுது முருங்கையின் இலை மேலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளதாகவும், இதனால் விவசாயிகள் முருங்கையை அதிக ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், முருங்கையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் நிலையில் உலக சந்தைப்படுத்துதல் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டதாகவும், முதல் நாளில் அமெரிக்க, கனடா, ஹாலந்து, பிரேசில் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆன்லைனில் மூலம் இந்த கருத்தரங்கல் பங்கேற்றனர் எனவும் மூன்று நாள் கருத்தரங்கின்  முடிவில் முருங்கை விவசாயத்தை மேலும் சர்வதேச அளவில் எடுத்து செல்லவது குறித்து தமிழக அரசு மற்றும் இந்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

தீபாவளி ஸ்பெஷல்: பட்டாசு வடிவில் ஹோம் மேட் சாக்லேட் செய்து அசத்தும் பெண் பட்டதாரி...!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்குலாப் ஜிந்தாபாத்" 7ஆவது மாடியில் இருந்து குதித்த நபர்.. தலைமை செயலகத்தில் பரபரப்பு!
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
AUS vs PAK: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
AUS vs PAK: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்குலாப் ஜிந்தாபாத்" 7ஆவது மாடியில் இருந்து குதித்த நபர்.. தலைமை செயலகத்தில் பரபரப்பு!
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
AUS vs PAK: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
AUS vs PAK: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
AUS vs SA: மழை வந்தா என்ன? ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க போட்டியில் ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!
AUS vs SA: மழை வந்தா என்ன? ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க போட்டியில் ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
Embed widget