மேலும் அறிய

Tirumala Tirupati: நவம்பரில் திருப்பதி செல்ல பிளானா? தரிசன டிக்கெட் வெளியீடு..உடனே முன்பதிவு செய்யுங்க!

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் நவம்பர் மாத சேவைகளுக்கான முன்பதிவு டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

Tirumala Tirupati: திருப்பதி ஏழுமலையான்  கோயிலின் நவம்பர் மாத சேவைகளுக்கான முன்பதிவு டிக்கெட்டை  தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருப்பதி  கோயில்:

உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்திய மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையான தரிசிக்க வருகின்றனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி மலைக்கு வாகனங்கள் மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாகவும் சென்று பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நவம்பர் மாத டிக்கெட்: 

இந்நிலையில், இந்த கோயிலில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஆர்ஜித சேவையின் தரிசனத்திற்கு டிக்கெட் முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்பட உள்ளது. டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பணத்தை செலுத்தி தங்களது டிக்கெட்டுகளை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாத சேவையான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றின் சேவைகளுக்கான டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பக்தர்கள் 21ஆம் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், நவம்பர் மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டோக்கன் வரும் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும்.

வரும் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு அறக்கட்டளை தரிசனம் மற்றும் தங்குமிடத்திற்கான முன்பதிவு நடைபெறும். மேலும், அன்று மாலை 3 மணிக்கு மூத்த குடிமக்களுக்கான முன்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு தொடங்க உள்ளது. https://online.tirupatibalaji.ap.gov.in/home/dashboard என்ற இணைய தளத்தில் பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோயிலில் கட்டுப்பாடுகள்:

சிறுத்தை நடமாட்டம் காரணமாக, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பக்தர்கள், காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே படிக்கட்டுகள் மூலம் திருப்பதி மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.  அதுமட்டும் இன்றி, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரு சக்கர வாகனங்களின் மலை ஏறக்கூடாது என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மேலும், வனவிலங்களை சமாளிக்கும் வகையில் மரத்தடியையோ அல்லது கட்டையையோ கொண்டு வர வேண்டும் என பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்
"நான் இப்படி செய்வனோ..?" - ஜி.கே.மணி உருக்கம்
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்
"நான் இப்படி செய்வனோ..?" - ஜி.கே.மணி உருக்கம்
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Crime: முடிக்கு ஆசைப்பட்டு உசுரே போச்சே..! அனுஷ்கா சம்பவம் - பல் டாக்டர் பாக்குற வேலையா இது
Crime: முடிக்கு ஆசைப்பட்டு உசுரே போச்சே..! அனுஷ்கா சம்பவம் - பல் டாக்டர் பாக்குற வேலையா இது
காலையிலேயே கொடூரம்.. அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து! பரிதாபமாக பறிபோன 4 உயிர்கள்
காலையிலேயே கொடூரம்.. அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து! பரிதாபமாக பறிபோன 4 உயிர்கள்
CSK Dhoni: அவசரப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள், கடுப்பான தோனி எடுத்த முடிவு - ருதுராஜ் காலி? ஏலத்தில் ஜடேஜா?
CSK Dhoni: அவசரப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள், கடுப்பான தோனி எடுத்த முடிவு - ருதுராஜ் காலி? ஏலத்தில் ஜடேஜா?
RCB Vs KKR: ஆர்சிபியின் பயங்கர ஃபார்ம் தொடருமா? KKR பிளே-ஆஃப் வாய்ப்பு இன்று உறுதியாகுமா? புள்ளிப்பட்டியல் நிலவரம்
RCB Vs KKR: ஆர்சிபியின் பயங்கர ஃபார்ம் தொடருமா? KKR பிளே-ஆஃப் வாய்ப்பு இன்று உறுதியாகுமா? புள்ளிப்பட்டியல் நிலவரம்
Embed widget