மேலும் அறிய

Karnataka High Court: பெண் என்ற காரணத்துக்காக ஜாமீன் வழங்க முடியாது.. நீதிமன்றம் அதிரடி.. வழக்கு பின்னணி என்ன?

பெண் என்பதை ஜாமீன் வழங்குவதற்கான அளவுகோலாகக் கருத முடியாது என கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது

கணவரைக் கத்தியால் குத்திக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணுக்கு ஜாமீன் வழங்க மறுத்த கர்நாடக உயர் நீதிமன்றம், பெண் என்பதை ஜாமீன் வழங்குவதற்கான அளவுகோலாகக் கருத முடியாது என்று கூறியுள்ளது. வேறு ஒரு நபருடன் இருக்கும் திருமணத்துக்கு மீறிய தொடர்பை கேள்வி எழுப்பிய கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக மனைவி டில்லி ராணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட டில்லி ராணியின் மனுவை விசாரித்த நீதிபதி முகமது நவாஸ் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை வழங்கியது.

நடந்தது என்ன? 

சங்கர் ரெட்டி பெங்களூருவில் பணிபுரிந்து வந்தார், அவரது குடும்பத்தினர் ஆந்திராவில் வசித்து வந்தனர். இவர் தனது குழந்தைகளின் கல்விக்காக தனது குடும்பத்தை பெங்களூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு டில்லி ரானியின் உறவுக்கு தடையாக இருந்த சங்கர் ரெட்டியை இருவரும் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். பிப்ரவரி 24, 2022 அன்று, டில்லி ராணியும் அவர்களது இரண்டு மைனர் குழந்தைகளும் வசித்த வீட்டில் அவரது கணவர் சங்கர் ரெட்டி கொல்லப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் சங்கர் ரெட்டி தூங்கிக் கொண்டிருந்தபோது கழுத்தை அறுத்து, பின்னர் அதை ஆதாயத்திற்கான கொலை என்று காட்ட முயற்சித்தார். கொலை வழக்கு பதிவு செய்த யஷ்வந்த்பூர் போலீசார், விசாரணை மேற்கொண்டு, டில்லி ராணி மற்றும் அவரது காதலரை கைது செய்தனர்.  

மூன்று சாட்சிகளின் வாக்குமூலங்களில் அடிப்படையில் வழக்கில் இரண்டாவது குற்றவாளியுடன் மனைவிக்கு உள்ள தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவத்திற்குப் பிறகு டில்லி ராணி தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு, விசாரணையைத் தவறாக வழிநடத்த தனது நகைகளை மறைத்து வைத்திருந்தார். குற்றம் சாட்டப்பட்டவரின் காதணிகள், மாங்கல்ய செயின் மற்றும் ராணியின் உடைகளை  போலீசார் மீட்டுள்ளனர். இதனை நீதிமன்ற அமர்வு உறுதி செய்தது.  கண்விழித்து பார்த்தபோது, ​​தனது தந்தை ரத்த வெள்ளத்தில் இருப்பதைப் பார்த்ததாக சங்கர் ரெட்டியின் மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.  

வழக்கின் பின்னணி:

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெண் என்பதற்காக ஜாமீன் வழங்க முடியாது என்று கூறியுள்ளது. டில்லி ராணி மற்றும் கணவர் சங்கர் ரெட்டி திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் பெண் என்பதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற வழக்கறிஞர் வாதத்தை அந்த அமர்வு தள்ளி வைத்தது. ராணி செப்டம்பர் 24, 2022 முதல் நீதிமன்றக் காவலில் உள்ளார். தனது ஜாமீன் மனுவை நிராகரித்த 63வது கூடுதல் சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த சம்பவத்தில் அவர் காயமடைந்ததால், குற்றம் சாட்டப்பட்ட டில்லி ராணியை நிரபராதி என்று கருத முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget