TN Corona LIVE Updates : ஐசியூ வரை சிகிச்சை பெற்றவர்கள் 4 முதல் 8 வாரம் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடாது
இன்றைய கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE

Background
மத்திய அரசின் புதிய நெறிமுறைகள்
- கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நபர்கள் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 3 மாதங்கள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடாது.
- அதேபோல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு பிளாஸ்மா சிகிச்சை செய்து கொண்ட நபர்களுக்கும், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிய மூன்று மாதங்கள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளக்கூடாது.
- முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடுவதற்குள் கொரோனா தொற்று ஏற்பட்டால், குணமாகி மூன்று மாதங்களுக்கு பின்புதான் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும்.
- வேறு நோய்கள் காரணமாக ஐசியூ வரை சிகிச்சை பெற்றவர்கள் 4 முதல் 8 வரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள கூடாது.
யாரெல்லாம் CT Scan எடுக்க வேண்டும்?
யாரெல்லாம் CT Scan எடுக்க வேண்டும்?
— Greater Chennai Corporation (@chennaicorp) May 19, 2021
நடிகர் கார்த்தியுடன், மக்களின் கோவிட் பற்றிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் Dr.E.தேரணிராஜன், கல்வி தலைவர், ( மதராஸ் மருத்துவ கல்லூரி & ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ).@Karthi_Offl pic.twitter.com/Dk2WAECmDE
மும்பையிலிருந்து 1 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன
மும்பையிலிருந்து 1 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தன
குணமானவர்களுக்கு மூன்று மாதத்துக்கு பிறகு தடுப்பூசி
கொரோனா தொற்றில் இருந்து குணமானவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
எஃகு ஆலைகள் 4,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி
நாட்டில் எஃகு ஆலைகள் தினமும் 4,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜனை தொடர்ந்து விநியோகித்து வருவதாக எஃகு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

