மேலும் அறிய

அதிகரிக்கும் கொரோனா பரவல்.. மூச்சுத்திணறும் அதிர்ச்சியைத் தரும் ஆக்சிஜன் பற்றாக்குறை..

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மருத்துவ ஆக்சிஜன் தேவை இருமடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது

கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 17,489 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இதில்,11,404 பேர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பெங்களூருவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெறுபவர்களின் (ஆக்டிவ் நோயாளிகள்) எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அங்கு தற்போது 90 சதவீத ஐசியூ வசதியுடன் கூடிய படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

திடீரென்று, கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதால், மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மருத்துவ ஆக்சிஜன் தேவை இருமடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது ஆக்ஸிஜன் சிலிண்டர் விலை 20 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. மருத்துவ ஆலோசனை இல்லாமல், பொதுமக்கள் தன்னிச்சையாக ஆக்ஸிஜனை நிர்வகித்து வருகின்றனர். இது, சிலிண்டர்களின் கடுமையான பற்றாக்குறைக்கு வழிவகுத்தது என்றும் கூறப்படுகிறது.  

இதற்கிடையே, பெங்களூருவில் உள்ள ஒரு சில மருத்துவமனைகள் மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறையை அறிவித்துள்ளன. நேற்று, மாலை  ஜெயநகரில் உள்ள பெங்களூர் காஸ்ட்ரோஎன்டாலஜி நிறுவனம் (பி.ஐ.ஜி) ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சைப் பிரிவில் உள்ள மூன்று கோவிட்- 19 வேறு மருத்துவமனைக்கு மாற்ற முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, நாடு முழுவதும் கோவிட்-19 மேலாண்மைக்கு, மருத்துவமனை கட்டமைப்புகளை அதிகரிக்க, மத்திய அமைச்சகங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில்  கடந்தாண்டு ஏற்படுத்தியதுபோல கோவிட் பிரத்யேக வார்டுகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.  இந்த பிரத்யேக வார்டுகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐசியு படுக்கைகள், வென்டிலேட்டர்கள் உட்பட  அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

 

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget