மேலும் அறிய

ICICI and Yes Bank Fined: ஐ.சி.ஐ.சி.ஐ., யெஸ் வங்கிகளுக்கு கோடிக்கணக்கில் அபராதம்! ஆர்.பி.ஐ. அதிரடிக்கு காரணம் என்ன?

வாடிக்கையாளர்களுக்கு கடன் தொகை வழங்கியதற்கான விவரங்கள் குறித்த சில வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

விதிகளை மீறியதாகக் கூறி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் யெஸ் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் செலுத்திய கடன் தொகைகளுக்கான விவரங்களை சரிவரப் பராமரிக்காதது, வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச வைப்புத் தொகையை பராமரிக்காததற்கு வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்தது ஆகிய காரணங்களுக்காக மொத்தம் ரூ.1.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு, தனியார் வங்கிகளை ஆர்.பி.ஐ. எனப்படும் இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தி வருகிறது. தனது விதிமுறைகளுக்கு இணங்காத வங்கிகளுக்கு அவ்வப்போது ஆர்.பி.ஐ. அபராதம் விதிப்பது வழக்கம்.

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்

இதற்கிடையே வாடிக்கையாளர்களுக்கு கடன் தொகை வழங்கியதற்கான விவரங்கள் குறித்த சில வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காக ஐசிஐசிஐ வங்கிக்கு ( ICICI Bank ) ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை ஆர்பிஐ பிறப்பித்து உள்ளது.

இதுகுறித்து ஆர்பிஐ கூறும்போது, "இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. எனினும் ஆர்.பி.ஐ., தனது வாடிக்கையாளர்களுடன் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மேற்கொண்டுள்ள எந்தவொரு பரிவர்த்தனைகள் அல்லது ஒப்பந்தத்தில் தலையிட விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளது.

யெஸ் வங்கிக்கு ரூ.91 லட்சம் அபராதம்

அதேபோல யெஸ் வங்கிக்கும் ( Yes Bank )அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காமல் இருப்பதற்காக வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. இவ்வாறு செய்யக்கூடாது என்று ஆர்.பி.ஐ. உத்தரவிட்டும், யெஸ் வங்கி கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

அதேபோல பார்க்கிங் நிதி மற்றும் வாடிக்கையாளரின் பரிவர்த்தனை ஆகிய அங்கீகரிக்கப்படாத நோக்கங்களுக்காக, தன் வாடிக்கையாளர்களின் பெயரில் சில உள் கணக்குகளைத் திறந்து இயக்கியது தெரியவந்தது. இதனால் விதிகளை மீறியதாக யெஸ் வங்கிக்கு ரூ.91 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆக மொத்தத்தில் இரண்டு வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி 1.91 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ramadoss:
Ramadoss: "கூட்டணி பற்றி முடிவு செய்ய நான் இருக்கேன்.. தூக்கி கடல்ல வீசிடுவேன்" ராமதாஸ் ஆவேசம்
தாக்குதல் நடத்துவது இந்தியாவின் பணி.. சடலங்களை எண்ணுவதுதான் பாகிஸ்தான் பணி - ஏர் மார்ஷல்  ஆவேசம்
தாக்குதல் நடத்துவது இந்தியாவின் பணி.. சடலங்களை எண்ணுவதுதான் பாகிஸ்தான் பணி - ஏர் மார்ஷல் ஆவேசம்
Ramadoss: போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ்.. வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பரபரப்பு
Ramadoss: போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ்.. வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பரபரப்பு
Anbumani:
Anbumani: "ராமதாஸ் இல்லாவிட்டால் ஓபிசிக்கு இட ஒதுக்கீடே வந்திருக்காது.." அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Birthday Blood Donation : EPS பிறந்தநாள்ரத்ததானம் அளித்த தம்பிதுரை வரிசை கட்டிய அதிமுகவினர்கதறி அழுத முரளி நாயக் தந்தை“அழாதீங்க அப்பா நான் இருக்கேன்” கட்டி பிடித்து ஆறுதல் சொன்ன பவன் Murali Naik Funeralஓய்வை அறிவித்த விராட் கோலி?ஷாக்கான ரசிகர்கள், BCCI! திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | Virat Kohli Retirementகடன்கார பாகிஸ்தானுக்கு 1 B நிதி இந்தியா பேச்சை கேட்காத IMF மோடியின் அடுத்த மூவ்? IMF Loan to Pakistan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss:
Ramadoss: "கூட்டணி பற்றி முடிவு செய்ய நான் இருக்கேன்.. தூக்கி கடல்ல வீசிடுவேன்" ராமதாஸ் ஆவேசம்
தாக்குதல் நடத்துவது இந்தியாவின் பணி.. சடலங்களை எண்ணுவதுதான் பாகிஸ்தான் பணி - ஏர் மார்ஷல்  ஆவேசம்
தாக்குதல் நடத்துவது இந்தியாவின் பணி.. சடலங்களை எண்ணுவதுதான் பாகிஸ்தான் பணி - ஏர் மார்ஷல் ஆவேசம்
Ramadoss: போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ்.. வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பரபரப்பு
Ramadoss: போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ்.. வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பரபரப்பு
Anbumani:
Anbumani: "ராமதாஸ் இல்லாவிட்டால் ஓபிசிக்கு இட ஒதுக்கீடே வந்திருக்காது.." அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
India Pakistan Tension:
India Pakistan Tension: "அப்பாவி மக்களை குறிவைத்தது பாகிஸ்தான்.." நடந்ததை விளக்கமாக சொன்ன முப்படை அதிகாரிகள்!
மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருக்கா? முதுகில் குத்திய பாகிஸ்தான் ராணுவம்.. கார்கில் சொல்லும் பாடம்
கூட இருந்தே குழி பறிக்கிறதா பாகிஸ்தான் ராணுவம்? அவங்களை ஏன் நம்ப முடியாது.. கார்கில் சொன்ன பாடம்
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
Embed widget