மேலும் அறிய

Rahul Gandhi Case: ராகுல் காந்திக்கு எதற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை? - உச்சநீதிமன்றம் கேள்வி

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச சிறை தண்டனை விதித்தது ஏன் என, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

ராகுல் காந்தி தரப்பு வாதம்:

ராகுல் காந்தி தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கற்ஞர் அபிஷேக் மனு சிங்வி “கர்நாடாகவில் 2019ம் ஆண்டு ராகுல் காந்தி பேசியபோது நீரவ் மோடி,லலித் மோடி பெயரை எல்லாம் அவர் பயன்படுத்தி இருந்தார். அப்படி, அந்த உரையில் குறிப்பிடப்பட்ட யாருமே தனக்கு எதிராக வழக்கு தொடரவில்லை. மோடி என்ற சமூகத்தில் பல்வேறு  பிரிவினர் உள்ளனர். அதில், 13 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். ஆனால், தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து இருப்பவர் பாஜக கட்சியை சேர்ந்தவர் தான். பாஜகவினரால் தொடரப்பட்ட வழக்குகள் எதிலும் நான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதில்லை. குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி பேச ராகுல் காந்திக்கு எந்த காரணமும் இல்லை. அவருக்கு எதிராக பதியப்பட்டது கடத்தல், கொலை போன்ற கடுமையான வழக்குகள் அல்ல. ஜாமின் பெறக்கூடிய ஒரு சாதாரண அவதூறு வழக்கு தான். ஆனால், அந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், 8 ஆண்டுகளுக்கு மக்கள் பிரதிநிதித்துவம் பெற முடியாத சூழல் உருவாகிவிடும். இவ்வளவு பெரிய தண்டனை இந்த வழக்கிற்கு தேவையற்றது. எனவே ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது. 

எதிர்தரப்பு வாதம்:

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகினார். தொடர்ந்து அவர்கள் வாதிட்டபோது, ”பிரதமர் மோடியை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் மோடி சமூகத்தை ராகுல் காந்தி இழிவுபடுத்தி பேசியுள்ளார்” என விளக்கமளித்தனர்.

நீதிபதிகள் கேள்வி:

”ராகுல் காந்தி வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது ஏன்? தனிநபருக்கான தண்டனை என்பதாக மட்டுமில்லாமல் தொகுதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகிறது.  அதிகபட்ச தண்டனை தந்தது ஏன் என்பது பற்றி தீர்ப்பளித்த நீதிபதி எந்த காரணத்தையும் கூறவில்லை.  தொகுதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் அளவுக்கு இந்த அவதூறு வழக்கு பொருத்தமான காரணமா?  ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக மனுதாரர்கள்  விளக்கம் அளிக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வழக்கு விவரம்:

கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது கர்நாடகாவில் மோடி எனும் சமூகப் பெயரை இழிவுபடுத்தும் விதமாக, அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Yoga Day: எங்கும் யோகா, எதிலும் யோகா - 193 நாடுகளில் உற்சாக கொண்டாட்டம் - பிரதமர் மோடி பெருமிதம்
Yoga Day: எங்கும் யோகா, எதிலும் யோகா - 193 நாடுகளில் உற்சாக கொண்டாட்டம் - பிரதமர் மோடி பெருமிதம்
Operation Sindhu : விடாது அடிக்கும் இஸ்ரேல், வான்வெளியை திறந்த ஈரான் - 517 மாணவர்களை மீட்ட இந்தியா
Operation Sindhu : விடாது அடிக்கும் இஸ்ரேல், வான்வெளியை திறந்த ஈரான் - 517 மாணவர்களை மீட்ட இந்தியா
வால்பாறையில் கொடூரம்! 4 வயது சிறுமியை கவ்விச்சென்ற சிறுத்தை.. தாய் கண்முன்னே நிகழ்ந்த சோகம்
வால்பாறையில் கொடூரம்! 4 வயது சிறுமியை கவ்விச்சென்ற சிறுத்தை.. தாய் கண்முன்னே நிகழ்ந்த சோகம்
IND vs ENG: என்னய்யா கிண்டல் பண்றீங்க? சதத்தால் சம்பவம் செய்த சுப்மன்கில் - இனி அட்டகாசம்தான்
IND vs ENG: என்னய்யா கிண்டல் பண்றீங்க? சதத்தால் சம்பவம் செய்த சுப்மன்கில் - இனி அட்டகாசம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thanjavur News : 30 லட்சம்..வெறும் 4 நாள்!சரிந்து விழும் ஊராட்சி கட்டிடம் கொந்தளிக்கும் தஞ்சை மக்கள்
Hindu Munnani Vs CPIM :  நடுரோட்டில் அடிதடி! இந்து முன்னணி vs மார்க்சிஸ்ட்‘’நீயெல்லாம் பேசலாமா?’
”பாலியல் தொல்லை கொடுக்குறாங்க! இவங்களானு ஷாக் ஆயிட்டேன்” வேதனைப்பட்ட ஜோனிடா காந்தி Singer Jonita Gandhi
MAY EYE COME IN ரீ எண்ட்ரி கொடுத்த ஸ்ரீ லோகேஷ் போட்ட EFFORT | Lokesh Kanagaraj | Actor shri issue
School Girl Plate Washing | பாத்திரம் கழுவும் மாணவிகள்! அரசு பள்ளியில் அவலம்! ஆக்‌ஷனில் அன்பில்மகேஷ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Yoga Day: எங்கும் யோகா, எதிலும் யோகா - 193 நாடுகளில் உற்சாக கொண்டாட்டம் - பிரதமர் மோடி பெருமிதம்
Yoga Day: எங்கும் யோகா, எதிலும் யோகா - 193 நாடுகளில் உற்சாக கொண்டாட்டம் - பிரதமர் மோடி பெருமிதம்
Operation Sindhu : விடாது அடிக்கும் இஸ்ரேல், வான்வெளியை திறந்த ஈரான் - 517 மாணவர்களை மீட்ட இந்தியா
Operation Sindhu : விடாது அடிக்கும் இஸ்ரேல், வான்வெளியை திறந்த ஈரான் - 517 மாணவர்களை மீட்ட இந்தியா
வால்பாறையில் கொடூரம்! 4 வயது சிறுமியை கவ்விச்சென்ற சிறுத்தை.. தாய் கண்முன்னே நிகழ்ந்த சோகம்
வால்பாறையில் கொடூரம்! 4 வயது சிறுமியை கவ்விச்சென்ற சிறுத்தை.. தாய் கண்முன்னே நிகழ்ந்த சோகம்
IND vs ENG: என்னய்யா கிண்டல் பண்றீங்க? சதத்தால் சம்பவம் செய்த சுப்மன்கில் - இனி அட்டகாசம்தான்
IND vs ENG: என்னய்யா கிண்டல் பண்றீங்க? சதத்தால் சம்பவம் செய்த சுப்மன்கில் - இனி அட்டகாசம்தான்
Skoda SUV: நெக்ஸான், பிரேஸ்ஸாவை தூக்க ஸ்கோடா ஸ்கெட்ச் - கம்மி விலையில் புதிய கைலாக் எடிஷன், எப்படி?
Skoda SUV: நெக்ஸான், பிரேஸ்ஸாவை தூக்க ஸ்கோடா ஸ்கெட்ச் - கம்மி விலையில் புதிய கைலாக் எடிஷன், எப்படி?
"ஆங்கிலம் என்பது அதிகாரம்" உரக்க சொன்ன ராகுல் காந்தி.. அமித் ஷாவுக்கு பதிலடி
Jana Nayagan: சூரியனை மறைத்த தளபதி! போஸ்டரிலே திமுக-வை பொளக்கும் விஜய் - மிரட்டும் ஜனநாயகன்
Jana Nayagan: சூரியனை மறைத்த தளபதி! போஸ்டரிலே திமுக-வை பொளக்கும் விஜய் - மிரட்டும் ஜனநாயகன்
Kuberaa Movie Box office Prediction: தனுஷின் 'குபேரா' முதல் நாளில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்யுமா? வெளியான தகவல்!
Kuberaa Movie Box office Prediction: தனுஷின் 'குபேரா' முதல் நாளில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்யுமா? வெளியான தகவல்!
Embed widget