மேலும் அறிய

தமிழர்களுக்கும் காசிக்கும் சிறப்பான பந்தம் உள்ளது: காசி தமிழ் சங்கமத்தில் பிரதமர் மோடி உரை

காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாவது பதிப்பை முன்னிட்டு கன்னியாகுமரி, வாரணாசிக்கு இடையே ரயில்சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். 19,000 ஆயிரம் கோடி மதிப்பிலான 37 வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைத்தார். அதுமட்டும் இன்றி, காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாவது பதிப்பை முன்னிட்டு கன்னியாகுமரி, வாரணாசிக்கு இடையே ரயில்சேவையை தொடங்கி வைத்தார்.

காசி தமிழ் சங்கமம்:

இதை தொடர்ந்து, நமோ காட் பகுதியில் காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாவது பதிப்பை தொடங்கி வைத்து பேசி பிரதமர் மோடி, "
நீங்கள் அனைவரும் விருந்தினர்களாக மட்டும் அல்லாமல் எனது குடும்ப உறுப்பினர்களாக இங்கு வந்திருக்கிறீர்கள். காசி தமிழ் சங்கமத்திற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு வருவதென்றால் மகாதேவனின் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு வருவதை போன்றது. அதனால்தான் தமிழ்நாடு மக்களுக்கும் காசிக்கும் ஒரு சிறந்த பந்தம் உள்ளது.

நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்திற்குள் நுழைந்ததும் 'ஒரே பாரதம் வளமான பாரதம்' என்ற உணர்வு தெரிந்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. ஆதீன துறவிகளின் வழிகாட்டுதலின் கீழ், இதே செங்கோல் 1947 இல் அதிகார பரிமாற்றத்தின் அடையாளமாக மாறியது.

"ஆன்மீக நம்பிக்கைகளால் ஆன தேசம் இந்தியா"

உலகின் பிற நாடுகளில், தேசம் என்பது ஒரு அரசியல் வரையறையாக இருந்து வருகிறது. ஆனால், ஒரு தேசமாக இந்தியா ஆன்மீக நம்பிக்கைகளால் ஆனது. ஆதி சங்கராச்சாரியார், ராமானுஜாச்சாரியார் போன்ற மகான்களால் இந்தியா ஒருங்கிணைக்கப்பட்டது. அவர்கள் தங்கள் பயணங்களின் மூலம் இந்தியாவின் தேசிய உணர்வை எழுப்பினர்.

ஒரு வகையில், விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா ஒரு அளவுகோலை உருவாக்கியுள்ளது. நான் சொன்னது, செய்தது எல்லாம் நான் நினைத்தபடி நடந்ததா என்று அளவிட வேண்டும்? அது நினைத்தவர்களுக்கு நடந்ததா? விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா ஒரு பெரிய கனவு. ஒரு பெரிய தீர்மானம். இந்த தீர்மானத்தை நம் சொந்த முயற்சியால் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

 

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்தியில் பேச, அது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தமிழாக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, "இன்று, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் புதிய தொழில்நுட்பம் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு புதிய ஆரம்பம். இந்த தொழில்நுட்பம், உங்களை அணுகுவதை எளிதாக்குகிறது என்று நம்புகிறேன்" என்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Gold Rate Jan.5th: பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
ஓய்வூதிய திட்டம்: ஜாக்டோ ஜியோவின் அடுத்த அதிரடி! 2026-ல் புதிய அரசாணை, 10% பங்களிப்பு ரத்து!
ஓய்வூதிய திட்டம்: ஜாக்டோ ஜியோவின் அடுத்த அதிரடி! 2026-ல் புதிய அரசாணை, 10% பங்களிப்பு ரத்து!
Embed widget