மேலும் அறிய

‛நாட்டில் மனித உரிமை மீறல் அதிகரிக்கவில்லை; ஆனால் உத்தரப்பிரதேசத்தில்...’ - மத்திய அரசு

நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது மாநிலங்களைவையில் நேற்று பேசிய திமுக எம்பி சண்முகம் நாட்டில், நாளுக்கு நாள் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கிறதா என்ற கேள்விகளை முன்வைத்தார். 

திராவிட முன்னேற்றக் கழக எம்பி எம்.சண்முகம் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், “தேசிய மனித உரிமைகள் ஆணையம் அளித்த தரவுகளின்படி இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கவில்லை” எனத் தெரிவித்தார். 

அரசு பகிர்ந்துள்ள தரவுகளின்படி, தேசிய மனித உரிமைகள் ஆணையம்  இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வரை 64,170 மனித உரிமை மீறல் வழக்குகளை பதிவு செய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.

2018ஆம் ஆண்டு 89,584 வழக்குகளும், 2019ஆம் ஆண்டு 76,628 வழக்குகளும், 2020ஆம் ஆண்டு 74,968 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2018 முதல் மனித உரிமைகள் மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் ரூ. 63.67 கோடியை நிவாரணமாக பரிந்துரை செய்துள்ளது.


‛நாட்டில் மனித உரிமை மீறல் அதிகரிக்கவில்லை; ஆனால் உத்தரப்பிரதேசத்தில்...’ - மத்திய அரசு

நாட்டில் உள்ள மொத்த மனித உரிமை மீறல்கள் வழக்குகளில் உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 24,242 வழக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மனித உரிமை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் 2018 ஆம் ஆண்டு 41,947 வழக்குகளும், 2019ஆம் ஆண்டு 32,693 வழக்குகளும் 2020ஆம் ஆண்டில் 30,164 வழக்குகளும் பதிவாகியுள்ளன. 

கடந்த 3 ஆண்டுகளில் இந்த அக்டோபர் 31 வரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் ஆண்டுதோறும் பதிவு செய்யப்படும் மனித உரிமை மீறல் வழக்குகளில் 40% உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவை என கணக்கிடப்பட்டுள்ளது. 


‛நாட்டில் மனித உரிமை மீறல் அதிகரிக்கவில்லை; ஆனால் உத்தரப்பிரதேசத்தில்...’ - மத்திய அரசு

டெல்லியில் 2018ஆம் ஆண்டில் 6,562 வழக்குகளும், 2019ஆம் ஆண்டில் 5,842 வழக்குகளும், 2020ஆம் ஆண்டில் 6,067 வழக்குகளும் மற்றும் இந்த ஆண்டு அக்டோபர் 31 வரை 4,972 வழக்குகளும் பதிவாகியுள்ளன என மத்திய அரசு பகிர்ந்த தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
Embed widget