மேலும் அறிய

‛நாட்டில் மனித உரிமை மீறல் அதிகரிக்கவில்லை; ஆனால் உத்தரப்பிரதேசத்தில்...’ - மத்திய அரசு

நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது மாநிலங்களைவையில் நேற்று பேசிய திமுக எம்பி சண்முகம் நாட்டில், நாளுக்கு நாள் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கிறதா என்ற கேள்விகளை முன்வைத்தார். 

திராவிட முன்னேற்றக் கழக எம்பி எம்.சண்முகம் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், “தேசிய மனித உரிமைகள் ஆணையம் அளித்த தரவுகளின்படி இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கவில்லை” எனத் தெரிவித்தார். 

அரசு பகிர்ந்துள்ள தரவுகளின்படி, தேசிய மனித உரிமைகள் ஆணையம்  இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வரை 64,170 மனித உரிமை மீறல் வழக்குகளை பதிவு செய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.

2018ஆம் ஆண்டு 89,584 வழக்குகளும், 2019ஆம் ஆண்டு 76,628 வழக்குகளும், 2020ஆம் ஆண்டு 74,968 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2018 முதல் மனித உரிமைகள் மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் ரூ. 63.67 கோடியை நிவாரணமாக பரிந்துரை செய்துள்ளது.


‛நாட்டில் மனித உரிமை மீறல் அதிகரிக்கவில்லை; ஆனால் உத்தரப்பிரதேசத்தில்...’ - மத்திய அரசு

நாட்டில் உள்ள மொத்த மனித உரிமை மீறல்கள் வழக்குகளில் உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 24,242 வழக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மனித உரிமை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் 2018 ஆம் ஆண்டு 41,947 வழக்குகளும், 2019ஆம் ஆண்டு 32,693 வழக்குகளும் 2020ஆம் ஆண்டில் 30,164 வழக்குகளும் பதிவாகியுள்ளன. 

கடந்த 3 ஆண்டுகளில் இந்த அக்டோபர் 31 வரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் ஆண்டுதோறும் பதிவு செய்யப்படும் மனித உரிமை மீறல் வழக்குகளில் 40% உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவை என கணக்கிடப்பட்டுள்ளது. 


‛நாட்டில் மனித உரிமை மீறல் அதிகரிக்கவில்லை; ஆனால் உத்தரப்பிரதேசத்தில்...’ - மத்திய அரசு

டெல்லியில் 2018ஆம் ஆண்டில் 6,562 வழக்குகளும், 2019ஆம் ஆண்டில் 5,842 வழக்குகளும், 2020ஆம் ஆண்டில் 6,067 வழக்குகளும் மற்றும் இந்த ஆண்டு அக்டோபர் 31 வரை 4,972 வழக்குகளும் பதிவாகியுள்ளன என மத்திய அரசு பகிர்ந்த தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.!  56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Embed widget