மேலும் அறிய

ராகுலின் நடைபயணத்துக்கு பண வசூல்... ரூ. 2000 கேட்டு காய்கறி கடைக்காரரிடம் தகராறு?

காய்கறி கடை உரிமையாளர் ஃபவாஸிடம் 2000 ரூபாய் பணம் கேட்டதாகவும், ஆனால் அவர் 500 ரூபாய் மட்டுமே பணம் தர முடியும் எனத் தெரிவித்ததை அடுத்து அவரது கடை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்துக்கான நிதி வசூலின்போது, பணம் தர மறுத்த காய்கறி வியாபாரியை காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செல்போன் கேமராவில் பதிவு செய்யப்பட்ட இந்தச் சம்பவம் குறித்த காட்சி முன்னதாக சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஹெச்.அனீஷ் கான் உள்ளிட்ட 5 பேர் முன்னதாக ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரைக்காக பணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது காய்கறி கடை உரிமையாளர் எஸ் ஃபவாஸ் குன்னிகோடுவிடம் 2000 ரூபாய் பணம் கேட்டதாகவும் ஆனால் அவர் 500 ரூபாய் மட்டுமே பணம் தர முடியும் எனத் தெரிவித்ததை அடுத்து அவரது கடை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்தக் கும்பல் கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தும், கடையில் இருந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியும் காய்கறிகளை வீசி எறிந்தும் குழப்பம் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் ஃபவாஸ் குன்னிகோடு முன்னதாகப் புகார் அளித்த நிலையில் தற்போது இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தற்போது கொல்லம் மாவட்டத்தில் எட்டாவது நாளாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rahul Gandhi (@rahulgandhi)

ராகுல் தொடர்ந்து ஆலப்புழா வரை பயணித்து மேலும் இரண்டு வாரங்களுக்கு கேரளாவில் நடைபயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget