மேலும் அறிய

உங்கள் மீது முதலில் அன்பு செலுத்திக்கொள்ளுங்கள் - கரீனா கபூர் அட்வைஸ்..

அவர் தனது மகன் தைமூருக்கு கொரோனா பெருந்தொற்று குறித்தும் தடுப்பு மருந்து குறித்தும் சொல்லிப் புரியவைத்ததாகக் கூறியிருக்கிறார்.

பெருந்தொற்று காலத்தில், முதலாதவதாக உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள் என பாலிவுட் பிரபலமான நடிகை கரீனா கபூர் அறிவுரை கூறியிருக்கிறார். கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது இந்த கொரோனா பெருந்தொற்று உலகையே அச்சுறுத்தத் தொடங்கி. பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள நெருக்கடி இயல்பு வாழ்க்கையையே மறக்கச் செய்துவிட்டது. முகக்கவசம் வழியாக சுவாசிப்பது புதிய இயல்பாகிவிட்டது. வேலையிழப்புகள், பொருளாதார நெருக்கடிகள் துரத்துவதால் மக்கள் அழுத்தத்துக்கு ஆளாவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்தமாதிரியான சூழலில் இரும்பு மனம் கொண்டோரும் கலங்காமல் இருந்துவிட முடியாது. அதனாலேயே கொரோனாவால் ஏற்படும் மனஅழுத்தங்களைத் தீர்த்துக் கொள்ள மனநல ஆலோசகர்களை நாடும் மக்களின் எண்ணிக்கையும் கூடிவிட்டது.
 
இந்த அழுத்தத்தைத் தவிர்க்க பிரபலங்கள் பலரும் ஆலோசனைகள் கூறிவருகின்றனர். அந்த வரிசையில் கரீனா கபூரும் தன் பங்குக்கு ஆலோசனை கூறியிருக்கிறார். கொரோனா ஏற்படுத்தும் மன அழுத்தம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் எழுதியிருப்பதாவது: "பெருந்தொற்று காலத்தில் உங்கள் மீது நீங்களே அன்பாக இருங்கள். எப்போதெல்லாம் மனது அழுத்தமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் உங்களின் நேசத்துக்குரியவர்களை தொடர்புகொண்டு பேசுங்கள். அதையும் தாண்டி நெருக்கடி ஏற்பட்டால் தாமதிக்காமல் மனநல நிபுணர்களிடம் ஆலோசனை செய்யுங்கள். இறுக்கம் அகல காலம் தேவைப்படும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்" என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் தனது மகன் தைமூருக்கு கொரோனா பெருந்தொற்று குறித்தும் தடுப்பு மருந்து குறித்தும் சொல்லிப் புரியவைத்ததாகக் கூறியிருக்கிறார்.
 

உங்கள் மீது முதலில் அன்பு செலுத்திக்கொள்ளுங்கள் - கரீனா கபூர் அட்வைஸ்..
 
இது தொடர்பாக அவர், "டிம்மிடம் நாங்கள் கொரோனா தொற்று பற்றி பேசினோம். குழந்தைகள் சுற்றிலும் நடப்பதைக் கவனிக்கின்றனர். அவர்கள் அச்சத்திலும் இருக்கின்றனர். அதனால், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள பெரியவர்கள் ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தோம். அது அவனுக்கு புரிந்தது என நாங்கள் நம்புகிறோம். ஆனால் குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்வதைப்போல், நாம் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும். நாம் ஒருவொருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். நமக்கு உதவும் மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள், லட்சக்கணக்கான தன்னார்வலர்களுக்கு நன்றியுடன் இருக்கவேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்யுங்கள். கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடையுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.