மேலும் அறிய

உங்கள் மீது முதலில் அன்பு செலுத்திக்கொள்ளுங்கள் - கரீனா கபூர் அட்வைஸ்..

அவர் தனது மகன் தைமூருக்கு கொரோனா பெருந்தொற்று குறித்தும் தடுப்பு மருந்து குறித்தும் சொல்லிப் புரியவைத்ததாகக் கூறியிருக்கிறார்.

பெருந்தொற்று காலத்தில், முதலாதவதாக உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள் என பாலிவுட் பிரபலமான நடிகை கரீனா கபூர் அறிவுரை கூறியிருக்கிறார். கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது இந்த கொரோனா பெருந்தொற்று உலகையே அச்சுறுத்தத் தொடங்கி. பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள நெருக்கடி இயல்பு வாழ்க்கையையே மறக்கச் செய்துவிட்டது. முகக்கவசம் வழியாக சுவாசிப்பது புதிய இயல்பாகிவிட்டது. வேலையிழப்புகள், பொருளாதார நெருக்கடிகள் துரத்துவதால் மக்கள் அழுத்தத்துக்கு ஆளாவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்தமாதிரியான சூழலில் இரும்பு மனம் கொண்டோரும் கலங்காமல் இருந்துவிட முடியாது. அதனாலேயே கொரோனாவால் ஏற்படும் மனஅழுத்தங்களைத் தீர்த்துக் கொள்ள மனநல ஆலோசகர்களை நாடும் மக்களின் எண்ணிக்கையும் கூடிவிட்டது.
 
இந்த அழுத்தத்தைத் தவிர்க்க பிரபலங்கள் பலரும் ஆலோசனைகள் கூறிவருகின்றனர். அந்த வரிசையில் கரீனா கபூரும் தன் பங்குக்கு ஆலோசனை கூறியிருக்கிறார். கொரோனா ஏற்படுத்தும் மன அழுத்தம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் எழுதியிருப்பதாவது: "பெருந்தொற்று காலத்தில் உங்கள் மீது நீங்களே அன்பாக இருங்கள். எப்போதெல்லாம் மனது அழுத்தமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் உங்களின் நேசத்துக்குரியவர்களை தொடர்புகொண்டு பேசுங்கள். அதையும் தாண்டி நெருக்கடி ஏற்பட்டால் தாமதிக்காமல் மனநல நிபுணர்களிடம் ஆலோசனை செய்யுங்கள். இறுக்கம் அகல காலம் தேவைப்படும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்" என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் தனது மகன் தைமூருக்கு கொரோனா பெருந்தொற்று குறித்தும் தடுப்பு மருந்து குறித்தும் சொல்லிப் புரியவைத்ததாகக் கூறியிருக்கிறார்.
 

உங்கள் மீது முதலில் அன்பு செலுத்திக்கொள்ளுங்கள் - கரீனா கபூர் அட்வைஸ்..
 
இது தொடர்பாக அவர், "டிம்மிடம் நாங்கள் கொரோனா தொற்று பற்றி பேசினோம். குழந்தைகள் சுற்றிலும் நடப்பதைக் கவனிக்கின்றனர். அவர்கள் அச்சத்திலும் இருக்கின்றனர். அதனால், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள பெரியவர்கள் ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தோம். அது அவனுக்கு புரிந்தது என நாங்கள் நம்புகிறோம். ஆனால் குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்வதைப்போல், நாம் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும். நாம் ஒருவொருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். நமக்கு உதவும் மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள், லட்சக்கணக்கான தன்னார்வலர்களுக்கு நன்றியுடன் இருக்கவேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்யுங்கள். கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடையுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
 
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
TN Weather Report 28th: நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
ADMK-BJP Vs TVK: அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு  - ஏற்பாரா விஜய்.?
அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு - ஏற்பாரா விஜய்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
TN Weather Report 28th: நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
ADMK-BJP Vs TVK: அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு  - ஏற்பாரா விஜய்.?
அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு - ஏற்பாரா விஜய்.?
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி.,  வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Harry Potter: 90ஸ் கிட்ஸ்களா - புதிய ஹாரிபாட்டர் ரெடி, இனி இந்த புள்ள தான் ஹெர்மாய்னி - ரிலீஸ் எப்போ?
Harry Potter: 90ஸ் கிட்ஸ்களா - புதிய ஹாரிபாட்டர் ரெடி, இனி இந்த புள்ள தான் ஹெர்மாய்னி - ரிலீஸ் எப்போ?
அரக்கோணம் - செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதை..கிடைத்தது அனுமதி.. காஞ்சிபுரம் மக்கள் ஹேப்பி
அரக்கோணம் - செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதை..கிடைத்தது அனுமதி.. காஞ்சிபுரம் மக்கள் ஹேப்பி
Embed widget