மேலும் அறிய

வெள்ளை அரிசியை தொடர்ந்து சர்க்கரை ஏற்றுமதிக்கு விரைவில் தடை விதிக்க அரசு முடிவு?

Sugar Export Ban: உலகளவில் உணவு சந்தையில் சர்க்கரையின் விலை கடுமையாக உயரும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா விரைவில் தடை விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகில் மிகப்பெரும் சர்க்கரை உற்பத்தி மற்றும் நுகர்வோர் நாடாக உள்ளது இந்தியா. இந்நிலையில், அக்டோபரில் இருந்து கரும்பு உற்பத்தி சீசன் தொடங்க இருக்கிறது. ஆனால், மழை பொழிவு குறைந்ததால் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஏழாண்டுகளாக இல்லாமல் தடை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அரசு விரைவில் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உலக அளவில் சர்க்கரை ஏற்ற்மதி செய்வதில் மிகப்பெரிய நாடாக உள்ள இந்தியா தடை அறிவிப்பை வெளியிட்டால் சர்வதேச உணவு சந்தையில் சர்க்கரை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக நிர்புணர்கள் கணித்துள்ளனர். உலகளவில் உணவு சந்தையில் சர்க்கரையின் விலை கடுமையாக உயரும் என்பது குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சர்க்கரை ஆலை உரிமையாளர்களுக்கு உலக நாடுகளுக்கு 6.1 மில்லியன் டன் அளவிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது. அதுவும் வரும் செப்டம்பர் 30 வரை மட்டுமே. கடந்த சீசனில் 11.1 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கரும்பு அதிகம் விளையும் மாவட்டங்கள் உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலத்தில் பருவமழை குறைந்துவிட்டதுதான் காரணமாக ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும். இந்த மாவட்டங்களில் இதுவரை வழக்கத்தை விட இந்தாண்டு 50% குறைவாகவே மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவித்துள்ளன. நாட்டின் சர்க்கரை தேவையை பூர்த்தி செய்வதில் இந்த மாவட்டங்களின் கரும்பு உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கே பருவமழையின் அளவு குறைந்ததால் உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதற்கே உற்பத்தி சரியாக இருக்குமா என்று தெரியாத சூழல் எழுந்துள்ளது. பண்டிகை கால வர உள்ள நிலையில் உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதே முதன்மையான நோக்கமாக இருக்கும். அப்படி, இந்தியா சர்க்கரை ஏற்றுமதிக்கும் தடை விதித்தால் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சர்க்கரை விலை கடுமையாக உயரும் என்று சொல்லப்படுகிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த வாரம் சர்க்கரை விலை சற்று உயர்ந்திருக்கிறது. இதனால் ஆகஸ்ட் மாதத்தில் 2 லட்சம் டன் அதிகமாக விற்பனை செய்ய சர்க்கரை ஆலை உரிமையாளர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 2023-2024-ஆம் ஆண்டு இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 3.3% ஆக குறையும் அதாவது 31.7 மில்லியன் டன் அளவில் மட்டும் உற்பத்தி செய்யப்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்பார்த்த அளவில் மழை இல்லாததால் இந்த பருவத்தில் விளைச்சல் குறைவாக இருக்கும் என்ற நிலையில் சர்க்கரை ஏற்றுமதி தடை செய்யப்படும். வெள்ளை அரிசி ஏற்றுமதி செய்வதை அரசு ஏற்கனவே தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
Box Office Prediction : இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Embed widget