மேலும் அறிய

India Pakistan Tension: "அப்பாவி மக்களை குறிவைத்தது பாகிஸ்தான்.." நடந்ததை விளக்கமாக சொன்ன முப்படை அதிகாரிகள்!

இந்திய ராணுவம் பயங்கரவாதிகளை மட்டுமே குறிவைத்தது என்றும், பாகிஸ்தான் ராணுவம் அப்பாவி மக்களை குறிவைத்தது என்றும் இந்திய முப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்த பாகிஸ்தானுக்கு இந்தியாவின் முப்படைகளும் தக்க பதிலடி கொடுத்துள்ளது. 

ஆபரேஷன் சிந்தூர்:

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா நடத்தி வரும் நிலையில் இன்று முப்படை அதிகாரிகளான ஏர் மார்ஷல் ஏகே பார்தி, லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத். மேஜர் ஜெனரல் ஷர்தா இணைந்து நிருபர்களைச் சந்தித்தனர். 

அப்போது, அவர்கள் கூறியதாவது, "பாகிஸ்தானின் பல இடங்களில் பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. பயங்கரவாத கட்டமைப்பை தகர்க்கவே ஆபரேஷன் சிந்தூர். பாகிஸ்தான் இன்றும் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும். துல்லியமாக திட்டமிட்டு பயங்கரவாத முகாம்கள், பயிற்சியிடங்கள் அழிக்கப்பட்டன. 

தீவிரவாதிகள் கொலை:

காந்தகார் விமான கடத்தல், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தோம். 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றோம். பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் சார்பில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் எவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர்கள், எவ்வளவு பேர் காயம் அடைந்துள்ளனர் என்பதை துல்லியமாக கூற இயலாது. 

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவமோ, பயங்கரவாதிகளோ நுழைய முடியவில்லை. நாம் பயங்கரவாதிகளை மட்டுமே இலக்காக கொண்டிருந்த நிலையில், நமது இலக்கை பாகிஸ்தானே மாற்றியது. தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இன்று இரவு என்ன நடக்கிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அப்பாவி மக்கள்:

பாகிஸ்தானின் சில விமானங்களை சுட்டு வீழ்த்தினோம். அதன் பாகங்களை ஆய்வு செய்தோம். குறி வைக்கப்பட்ட வான் தாக்குதல்கள் மூலம் நமது இலக்குகளை அடைந்தோம். நவீன யுத்திகள் மூலம் எதிரிகளை ஆராய்ந்து தேர்வு செய்தோம். இந்திய ராணுவம் பயங்கரவாதிகளை மட்டுமே குறிவைத்தது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் அப்பாவி மக்களை குறிவைத்தது. 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்தியா - பாகிஸ்தான் மோதல் காரணமாக இரு நாட்டு மக்களும் மிகுந்த பதற்றத்திற்கும், வேதனைக்கும் ஆளாகியுள்ளனர். இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர ஒப்புதல் மேற்காெண்ட நிலையில் மீண்டும் பாகிஸ்தான் நேற்று இரவு ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியது இந்தியாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.  இதன்காரணமாக மீண்டும் இந்தியா தாக்குதல் நடத்தியது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget