மேலும் அறிய

‛தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின் அலை பாயுமே’ நம் தேசத்தின் 73வது குடியரசு தினம் இன்று!

சாசன வரைவு செய்யும் அரசியல் சாசன நிர்ணய சபை 9 டிசம்பர்  1946 ல் கூடியது. அதன் இறுதி கூட்டம் 26 நவம்பர் 1949ல் முடிவடைந்தது. அதற்கு அடுத்த சில காலத்திலேயே அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்! இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ந் தேதியை குடியரசு நாளாக அனுசரிக்கின்றது. இந்த வருடம் இந்தியா தனது 73வது குடியரசு தினத்தை அனுசரிக்கிறது. 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றாலும் 1950 வரை இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் செயல்முறைக்கு வரவில்லை. டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாசன வரைவு குழுவுக்குத் தலைமையேற்றார். இதையடுத்து 1949ல் இந்தியா அரசியல் சாசன நிர்ணய சபை சாசனத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து ஒவ்வொரு ஆண்டும்  நவம்பர் 26 அரசியல் சாசன தினமாகக் கொண்டாடப்படுகிறது.  ​

இதற்கிடையேதான் 26 ஜனவரி  குடியரசு தினமாக நாடெங்கும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினக் கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாகப் பார்க்கபடுவது டெல்லி ராஜப்பாட்டையில் இருந்து இந்தியா கேட் வரை செல்லும்  வருடாந்திரப் பேரணிதான். இன்றைய தினத்தில் குடியரசுத் தலைவர் ராஜபாதையில் கொடியேற்றுவார். இந்தக் கொண்டாட்டத்தில் இந்திய பண்பாடு மற்றும் சமூக  பாரம்பரியங்களின் அணிவகுப்பு, இந்திய  ராணுவத்தின் வான் வெளி சாகசங்கள் ஆகியன இடம் பெறும்.


‛தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின் அலை பாயுமே’  நம் தேசத்தின் 73வது குடியரசு தினம் இன்று!

இதுதவிர இதே நாளில்தான் குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ , பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை வழங்கி கௌரவிப்பார். வீர தீர செயல்களுக்கான பரம்வீர் சக்ரா விருது, அசோக சக்ரா விருது, வீர் சக்ரா விருது ஆகியவை வழங்கப்படும்.


ஜனவரி 26, 1950ல் தான் அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தது.  அதனை  வரைவு செய்யும் அரசியல் சாசன நிர்ணய சபை 9 டிசம்பர்  1946 ல் கூடியது. அதன் இறுதி கூட்டம் 26 நவம்பர் 1949ல் முடிவடைந்தது. அதற்கு அடுத்த சில காலத்திலேயே அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


‛தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின் அலை பாயுமே’  நம் தேசத்தின் 73வது குடியரசு தினம் இன்று! குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை


குடியரசு தினம் என்பது  இந்தியாவின் சுதந்திர  உணர்வை  பறைசாற்ற அனுசரிக்கப்படுவது. இதே நாளில்தான் 1930ல்  இந்தியாவை பூரண சுதந்திரம்  (Purna Swaraj)பெற்ற நாடாக இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்துத் தீர்மானம் இயற்றியது. ஒவ்வொரு இந்தியக்  குடியும் தங்களது அரசை ஜனநாயகப் பூர்வமான முறையில் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரத்தைப் பெற்றிருப்பதையும் இந்த  நாளில் நாம் அனுசரிக்கின்றோம்.  அந்த வகையில் பஞ்சாப், உத்திரப்பிரதேசம் என பல்வேறு முக்கிய மாநிலங்களின் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் இந்தக் குடியரசு தினம் கூடுதல் சிறப்புடையதாகிறது. ஆட்சியாளர்களைப் பொறுப்புணர்வோடு தேர்ந்தெடுப்போம்.,குடியரசைப் போற்றுவோம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: திருப்பூர்: பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
Breaking News LIVE: திருப்பூர்: பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
'கத்தில குத்திட்டாங்க சார்' கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
'கத்தில குத்திட்டாங்க சார்' கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: திருப்பூர்: பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
Breaking News LIVE: திருப்பூர்: பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
'கத்தில குத்திட்டாங்க சார்' கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
'கத்தில குத்திட்டாங்க சார்' கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
Watch Annamalai BJP:  ”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
Rajasthan BJP Minister: சொன்ன சொல் தவறமாட்டேன் : தேர்தல் சவாலில் தோல்வி, பதவியை ராஜினாமா செய்த பாஜக அமைச்சர்
சொன்ன சொல் தவறமாட்டேன் : தேர்தல் சவாலில் தோல்வி.. பதவியை ராஜினாமா செய்த பாஜக அமைச்சர்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Indian 2: இந்தியன் 2 பாடலில் பொலிவியா லொக்கேஷன்.. பிரமாண்டத்தால் மீண்டும் வியக்க வைத்த ஷங்கர்!
Indian 2: இந்தியன் 2 பாடலில் பொலிவியா லொக்கேஷன்.. பிரமாண்டத்தால் மீண்டும் வியக்க வைத்த ஷங்கர்!
Embed widget