மேலும் அறிய

சொந்த மகனை போல் வளர்த்த மூதாட்டி.. கடித்து கொன்ற ஜெர்மன் ஷெப்பர்ட்.. ரத்த வெள்ளத்தில் சடலம்!

சொந்த மகனை போல் நாயை வளர்த்த 90 வயது மூதாட்டியை அந்த நாயே கடித்தே குதறியுள்ளது. நாய் கடித்ததில் அந்த மூதாட்டி உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் அவரது சடலம் கிடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், சொந்த மகனை போல் நாயை வளர்த்த 90 வயது மூதாட்டியை அந்த நாயே கடித்தே குதறியுள்ளது. நாய் கடித்ததில் அந்த மூதாட்டி உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் அவரது சடலம் கிடந்துள்ளது. இந்த சம்பவம் உள்ளூர்வாசிகளையும் விலங்கு பிரியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாயை சொந்த மகனை போல் வளர்த்த மூதாட்டி:

செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள், கடந்த சில ஆண்டுகளாகவே பொது மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பொது மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பது மட்டும் இன்றி நாயை வளர்க்கும் உரிமையாளர்களுக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் விகாஸ் நகர் பகுதியில் 90 வயது மூதாட்டியை, அவரது செல்லப்பிராணி ஜெர்மன் ஷெப்பர்ட் நாயே கடித்து குதறி சாகடித்துள்ளது. மோகினி தேவி என்ற அந்த வயதான பெண், அந்த நாயை தனது சொந்தக் குழந்தையைப் போல வளர்த்து வந்துள்ளார். ஆனால், அந்த நாய் திடீரென ஆக்ரோஷமாகி அவரைத் தாக்கியுள்ளது. இதனால் ரத்த வெள்ளத்தில் உயிரை விட்டுள்ளார் மோகினி தேவி.

தனது மருமகள் கிரண் மற்றும் பேரன் தீர் பிரசாந்த் திரிவேதியுடன் மோகினி தேவி தங்கியிருந்தார். ​​கிரணும் திரிவேதியும் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தபோது, நாய் சத்தமாக குரைக்கும் சத்தம் கேட்டு மோகினி தேவி வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். நாய்க்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என பயந்து வெளியே வந்த பார்த்த அவர் மீது நாய் பாய்ந்துள்ளது.

கடைசியில் நடந்த சோகம்:

இந்தக் கொடூரமான தாக்குதலில் அந்தப் பெண் உயிரிழந்தார். அன்புடனும் பாசத்துடனும் வளர்த்த செல்லப்பிராணியால் அவர் கொடூரமாக கடிபட்டு உயிரிழந்தார். முதலில் அந்த நாய் வெளியாட்களைப் பார்த்து குரைப்பதாக குடும்பத்தினர் நினைத்தனர்.

ஆனால், அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்தபோது, ​​மோகினி தேவி இறந்து கிடப்பதைக் கண்டனர். அவரது முகம், வயிறு மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உதவிக்கு அழைக்கப்பட்டனர். கொடூரமான நாயைக் கட்டுக்குள் கொண்டுவர ஒரு குழு வந்தது. நாய் ஏன் திடீரென தாக்கியது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
Rain Alert: வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
திருப்பத்தூர் அருகே அதிர்ச்சி! முறையற்ற மருத்துவ பயிற்சி: ஒரே நாளில் இருவர் கைது
திருப்பத்தூர் அருகே அதிர்ச்சி! முறையற்ற மருத்துவ பயிற்சி: ஒரே நாளில் இருவர் கைது
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
Rain Alert: வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
திருப்பத்தூர் அருகே அதிர்ச்சி! முறையற்ற மருத்துவ பயிற்சி: ஒரே நாளில் இருவர் கைது
திருப்பத்தூர் அருகே அதிர்ச்சி! முறையற்ற மருத்துவ பயிற்சி: ஒரே நாளில் இருவர் கைது
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
Biggboss Tamil: பிக்பாஸ் கருமத்தை ஏன் பாக்குறீங்க? கிழித்து தொங்கவிட்ட மன்சூர் அலிகான்
Biggboss Tamil: பிக்பாஸ் கருமத்தை ஏன் பாக்குறீங்க? கிழித்து தொங்கவிட்ட மன்சூர் அலிகான்
Colorectal Cancer: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து.. இந்த அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அவசியம்!
Colorectal Cancer: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து.. இந்த அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அவசியம்!
Embed widget