மேலும் அறிய

Gautam Adani: “அமைதியின் மதிப்பு இந்தியாவிற்கு தெரியும்“ - ஆபரேஷன் சிந்தூரை பாராட்டிய கவுதம் அதானி

பாகிஸ்தான் திவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரை பாராட்டியுள்ள அதானி குழும தலைவர் கவுதம் அதானி, அமைதியின் மதிப்பு இந்தியாவிற்கு தெரியும் என புகழாரம் சூட்டியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற அதானி குழுமத்தின் 33-வது ஆண்டு விழா நிகழ்வில் பேசிய அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மிகவும் பாராட்டியுள்ளார். மேலும், அமைதியின் மதிப்பு இந்தியாவிற்கு தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் பேசியதன் முழு விவரங்களை இப்போது காணலாம்.

கவுதம் அதானி என்ன பேசினார்.?

ஏப்ரல் 22-ம் தேதி, காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான்  மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது, ‘ஆபரேஷன் சிந்தூர்‘ என்ற பெயரில் இந்தியா துல்லிய தாக்குதலை நடத்தியது குறித்து பேசிய கவுதம் அதானி, ஆபரேஷன் சிந்தூரின் போது, நமது வீரர்களும், வீராங்கனைகளும் நிமிர்ந்து நின்றதாக புகழாரம் சூட்டியுள்ளார். அவர்கள் அப்படி நின்றது புகழுக்காகவோ, மெடல்களுக்காகவோ அல்ல, கடமைக்காக என அவர் பாராட்டினார்.

அவர்களது வீரம், அமைதி எளிதில் கிடைக்காது, நாம் தான் அதை சம்பாதிக்க வேண்டும் என்பதை காட்டியதாக அவர் கூறியுள்ளார். நாம் கணவு காண்பது, கட்டியெழுப்புவது, வழிநடத்துவது எல்லாம், நம்மை பாதுகாப்பவர்களின் தோள்களில் உள்ளதாக கவுதம் அதானி குறிப்பிட்டார். யாராவது நம் மீது கண்ணைக் காட்டினால், அவர்களது பாஷையிலேயே அவர்களை திருப்பி அடிப்போம் என்பதை ஆபரேஷன் சிந்தூர் காட்டியதாக அவர் தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூரில் அதானி ட்ரோன்கள்

ஆபரேஷன் சிந்தூரில் அதானி நிறுவன தயாரிப்பு ட்ரோன்கள் பங்கெடுத்ததாக கவுதம் அதானி கூறினார். ஆபரேஷன் சிந்தூருக்கு தேவை ஏற்பட்டபோது, தங்கள் நிறுவனம் அதை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

தங்களது ட்ரோன்கள், வானத்தில் இருந்து கண்காணித்த கண்களாகவும், அதே சமயத்தில் தாக்குதலுக்கான வாளாக இருந்ததாகவும் கூறிய அவர், தங்களது வான் பாதுகாப்பு அமைப்பு நமது படைவீரர்களையும், மக்களையும் காப்பாற்ற உதவியதாக கவுதம் அதானி பெருமிதம் தெரிவித்தார். மேலும், இந்தியாவிற்கு ஒரு தேவை என்றால் அதற்காக நாங்கள் இயங்குவோம் என கூறினார். 

இந்த நிகழ்வின்போது, அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி நிகழ்ந்த ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார். அந்த ஒரு விபத்தில் ஏராளமான கனவுகள் மவுனமாக்கப்பட்டதாக கவுதம் அதானி வேதனை தெரிவித்தார். அந்த விமான விபத்தில் 259 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget