மேலும் அறிய

பாகிஸ்தானில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்: பிரதமர் மோடி செல்லாதது ஏன்...உறுதியாக இருக்கும் இந்தியா

பாகிஸ்தானுடன் மீண்டும் உரையாடலைத் தொடங்க இந்த வாய்ப்பை பயன்படுத்த போவதில்லை என்றும், இந்த பயணமே  SCO கூட்டத்திற்காகத்தான் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 23வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பாகிஸ்தான் சென்றார்.

SCO கூட்டமைப்பின் கூட்டம்:

SCO கூட்டமைப்பின் 23வது கூட்டமானது, பாகிஸ்தான் தலைமையில் நாளை ( 16 அக்டோபர் ), இஸ்லாமாபாத்தில் நடைபெறுகிறது. SCO கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் குறித்து முடிவு எடுக்கப்படும். இக்கூட்டமானது, பாகிஸ்தானில் நடைபெறுவதால் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. சமீப காலம் வரை பாகிஸ்தான் நாட்டுடனான உறவானது மோசமடைந்து வருகிறது.  

இருப்பினும், இந்த கூட்டமானது, பல நாடுகள் பங்கேற்கவுள்ளதால், அந்நாடுகளுடனான உறவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

முதல் பயணம்:

ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு ஜெய்சங்கரின் பாகிஸ்தான் பயணமானது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக, இவரின் முதல் பயணமாகும். அவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளியுறவு செயலாளராக பாகிஸ்தான் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான தளத்தில் வந்திறங்கிய வெளியுறவுத்துறை அமைச்சரை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் (தெற்காசியா) இல்யாஸ் மெஹ்மூத் நிஜாமி வரவேற்றார்.  

2016 ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளும் முறையான உரையாடல்களை நிறுத்தியிருந்தாலும், இந்த விஜயம் இருதரப்பு உறவுகளில் ஒருவிதமான உருக்குலைந்ததாகக் கருதப்படுகிறது.

”பாகிஸ்தானுடனான உரையாடலே கிடையாது”

பாகிஸ்தானுக்குச் செல்வதற்கு முன் ஜெய்சங்கர் தெரிவித்ததாவது “ பாகிஸ்தானுடன் மீண்டும் உரையாடலைத் தொடங்க இந்த வாய்ப்பை பயன்படுத்த போவதில்லை என்றும், இந்த பயணமே  SCO கூட்டத்தில் பங்கேற்பதற்காக மட்டுமே என கூறியிருந்தார்.  

2001 இல் ஆரம்பிக்கப்பட்ட SCO  கூட்டமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய குழுவாகும்.

Also Read:  Samsung protest: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5755
Active
5484
Recovered
59
Deaths
Last Updated: Sat 7 June, 2025 at 11:52 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget