மேலும் அறிய

தான் பெற்ற நினைவு பரிசுகளை ஏலத்திற்கு விடும் பிரதமர் மோடி: நிதி முழுவதும் கங்கை தூய்மைக்கு ஒதுக்க முடிவு!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த இது போன்ற ஏலத்தின் மூலம் ரூ.15.13 கோடி பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பெற்ற பரிசுகள் மற்றும் நினைவுச்சின்னங்களை மத்திய கலாச்சார அமைச்சகம் இன்று முதல் மின்- ஏலத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தன்னுடைய 71 வது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் பிரதமர் பெற்றுள்ள பரிசுகள் மற்றும் நினைவுச்சின்னங்களை இன்று முதல் அக்டோபர் 7 ஆம் தேதி வரை மின் ஏலத்திற்கு விட திட்டமிட்டுள்ளது. இதில்  சமீபத்தில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்ற நீரஜ் சோப்ராவின் ஈட்டி உள்ளிட்ட 1300 பொருட்கள் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின் ஏலம் விடப்படவுள்ள நினைவுப்பரிசுகளில் ஒலிம்பிக் மற்றும் பாராஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்கள் அளித்த விளையாட்டு சாதனங்கள், உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமருக்கு வழங்கிய அயோத்தி ராமர் மந்திரத்தின் பிரதி மற்றும் உத்தரகாண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மகராஜாவால் வழங்கப்பட்ட சர்தாமின் மரபிரதி ஆகியவையும் இந்த மின் ஏலத்தில் இடம் பெறவுள்ளது.

 

குறிப்பாக மத்திய கலாச்சாரத்துறை ஏற்பாடு செய்துள்ள மின் ஏலத்தில் ரூ.15 லட்த்திற்கு லக்கேரா அணிந்த டி- ஷர்ட், சுமித் ஆன்டில் மற்றும் நீரவ் சோப்ராவின் ஈட்டியின் அடிப்படை விலை ரூ.1 லட்சம் மற்றும்  குத்துச்சண்டை லோவ்லினா போர்கோஹைனின் கையுறை என சுமார் கோடிக்கணக்கு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனவே இந்த ஏலத்தில் கலந்துக்கொள்ள விருக்கும் நபர்கள் அல்லது அமைப்புகள் https://pmmementos.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக இன்று முதல் ( செப்டம்பர் 17 ) முதல் அக்டோபர் 7 ஆம் தேதி வரை பங்கேற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த மின் ஏலத்தில் இருந்து பெறப்படும் பணம் முழுவதும் கங்கை நதியை பாதுகாக்கும் மற்றும் புதுப்பிக்கும் நமாமி கங்கை திட்டத்துக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தான் பெற்ற நினைவு பரிசுகளை ஏலத்திற்கு விடும் பிரதமர் மோடி: நிதி முழுவதும் கங்கை தூய்மைக்கு ஒதுக்க முடிவு!

நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு முதல் இந்திய பிரதமரான பிறகு, 2015, 2019 ஆம் ஆண்டில் இரண்டு முறை என மொத்தம் இதுப்போன்று மூன்று ஏலங்கள் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் மூலம் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தின் மூலம் 15.13 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.