மேலும் அறிய

”உடலுக்குத்தான் அழிவு, என் கடைசி குட்மார்னிங் இது” - கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உருக்கமான பதிவு..

Mumbai Corona Crisis: இது எனது கடைசி காலை வணக்கமாக இருக்கலாம். இந்த தளத்தில் உங்களை இனியொருமுறை சந்திக்க வாய்பில்லாமல் கூட போகலாம் என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

மும்பையில் உள்ள ‘செவ்ரி’ தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த பெண் மருத்துவ அதிகாரி டாக்டர் மனிஷா ஜாதவ் இறப்பதற்கு  ஒருநாள் முன்பாக தனது ஃபேஸ்புக் "இது எனது கடைசி காலை வணக்கமாக இருக்கலாம்" என்று பதிவிட்டிருக்கிறார்.  51 வயதான டாக்டர் மனிஷா ஜாதவ் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ஃபேஸ்புக் "இது எனது கடைசி காலை வணக்கமாக இருக்கலாம். இந்த தளத்தில் உங்களை இனியொருமுறை சந்திக்க வாய்பில்லாமல் கூட போகலாம் . அனைவரும் பத்திரமாக இருந்து கொள்ளுங்கள். உடலுக்குத்தான் அழிவு. ஆத்மா என்றும் அழியாதது" என்று பதிவிட்டார்.   

 

இந்த கருத்தை பதிவிட்ட அடுத்த 36 மணிநேரத்துக்குள்  மனிஷா ஜாதவ் கொரோனா நோய்த்தொற்று தாக்குதல் காரணமாக மரணமடைந்தார். இந்த சம்பவம், நம்மை துயரத்தில் ஆழ்த்துகிறது. கோவிட்-19 ஐசியு சிகிச்சை பிரிவில் இருந்தவாறு இந்த உலகத்துக்கு அவர் வெளியிட்ட "உடலுக்குத்தான் அழிவு. ஆத்மா என்றும் அழியாதது" என்னும் செய்தி முன்களப் பணியாளர்களின் துயரத்தை ஒரு வரியில் ஒட்டுமொத்தமாக உணர்த்துவதாக உள்ளது.

மருத்துவர்கள் உயிரிழப்பு தொடர்கிறது:   

இந்தியாவில் இதுவரை கொரோனா நோய்த் தொற்று காரணமாக 747 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக தமிகழத்தில் 89 மருத்துவர்களும், மேற்குவங்கத்தில் 80 மருத்துவர்களும்  உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 48 மருத்துவர்கள், 10 செவிலியர்கள் உள்ளிட்ட 179 முன்கள சுகாதாரப் பணியாளர்கள் இயற்கை எய்தியுள்ளனர். மேலும், 17, 975 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.           

”உடலுக்குத்தான் அழிவு, என் கடைசி குட்மார்னிங் இது” - கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உருக்கமான பதிவு..
மனிஷா ஜாதவ்

 

தீவிரமெடுக்கும்  இரண்டாவது அலை:      

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கடந்த 24 மணிநேரத்தில் 2,95,041 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 62,097 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 29,574 பேரும், டெல்லியில் 28,395 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 2,023 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் 519 பேர் மரணமடைந்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget