Breaking News LIVE, Aug 11: இரவு 10 மணிவரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Breaking News LIVE, Aug 11: சர்வதேச நிகழ்வுகள் தொடர்பான அப்டேட்களை உடனடியாக அறிய, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் இணைந்திருங்கள்

Background
- இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெளியுறவு அமைச்சர் செய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
- தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை - திண்டுக்கல் நத்தம் அருகே மின்கம்பம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
- தமிழ்நாட்டின் பொருளாதாரம் சீர்குலைய தொடங்கியுள்ளது - முதலமைச்சர் தொழில்வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
- வயநாட்டில் நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்டால் பிரதமர் மோடி - ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க கேரள அரசு கோரிக்கை
- வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்
- அதானி குழும முறைகேட்டில் SEBI தலைவர் மாதபிக்கு பங்கு? ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையால் பரபரப்பு!
- அதானி குழுமம் மற்றும் செபி தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் நாளை பங்குச்சந்தையில் எதிரொலிக்குமா? - ஹிண்டர்பர்க்கின் அறிக்கையால் முதலீட்டாளர்கள் கலக்கம்
- ஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதில் இரட்டை நிலைப்பாட்டில் ஈரான்
- பாகிஸ்தானில் 74 சதவிகிதத்தினர் செலவிற்கு வழியின்றி தவிப்பு - ஆய்வில் தகவல்
- 200-க்கும் மேற்பட்ட ரோகிங்கியா அகதிகள் டிரோன் தாக்குதலில் பலி
- பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்க முயற்சிகள் முடிந்தது - ஒரு வெள்ளி உட்பட 6 பதங்களை மட்டுமே வென்றது
- மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா? - சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் இன்று மாலை தீர்ப்பு
- இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது மருத்துவ முதுகலை படிப்பிற்கான நீட் தேர்வு - 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்க அனுமதி
Breaking News LIVE, Aug 11: இரவு 10 மணிவரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Breaking News LIVE, Aug 11: இரவு 10 மணிவரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 11, 2024
Breaking News LIVE, Aug 11: SEBI தலைவர் இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன்? எம்.பி.ராகுல் காந்தி கேள்வி!
அதானி குழும முறைகேடு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
SEBI தலைவர் இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன்? பங்குச்சந்தை செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்தும் அமைப்பே பணி செய்ய தவறியதற்கு யார் பொறுப்பேற்பது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
The integrity of SEBI, the securities regulator entrusted with safeguarding the wealth of small retail investors, has been gravely compromised by the allegations against its Chairperson.
— Rahul Gandhi (@RahulGandhi) August 11, 2024
Honest investors across the country have pressing questions for the government:
- Why… pic.twitter.com/vZlEl8Qb4b





















