மேலும் அறிய

கழுத்தை நெரித்த கடன் தொல்லை...! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை..!

பீகாரில் கடன் தொல்லையால் இரண்டு மகன்கள், வயதான தாய் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

 பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது சமஸ்திபூர் மாவட்டம். இங்குள்ள வித்யாபதி நகர் அருகே வசித்து வந்தவர் மனோஜ்ஜா. இவரது மனைவி சுந்தர்மணி தேவி. அவருக்கு வயது 38.  அவர்களது இரண்டு மகன்கள் சத்யம் குமார் 10 வயது. ஷிவம்குமார் வயது 7. மனோஜ்ஜாவின் தாயார் சீதா தேவி. அவருக்கு வயது 65.

இந்த நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் நேற்று திடீரென வீட்டிற்குள் சடலமாக கிடந்துள்ளனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 5 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


கழுத்தை நெரித்த கடன் தொல்லை...! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை..!

இவர்களது மரணம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் 5 பேரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மனோஜ் ஜாவிற்கு பெரியளவில் கடன் இருந்துள்ளது. புகையிலை விற்கும் கடைக்காரர், சுய உதவிக்குழு என்று பல தரப்பில் அவர் கடன் வாங்கியுள்ளார். மனோஜ் ஜாவின் தொழில் அவரிடம் இருந்த இரண்டு நான்கு சக்கர வாகனம், இரண்டு மோட்டார் சைக்கிளை நம்பிதான் அவரது தொழில் இருந்தது. இந்த வாகனங்களும் வங்கியில் பெற்ற கடன்தொகை மூலமாகவே அவர் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கியினர் மனோஜ் ஜாவின் வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். தன்னுடைய வாகனங்கள் இல்லாமல் மனோஜ் ஜாவின் தொழில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடன்கொடுத்தவர்கள் அனைவரும் கடனைத் திருப்பித்தர சொல்லி மனோஜ் ஜாவிற்கு நெருக்கடி அளித்துள்ளனர். இதனால், என்ன செய்வதென்று அறியாத மனோஜ் ஜா குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.


கழுத்தை நெரித்த கடன் தொல்லை...! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை..!

ரூபாய் 18 லட்சத்திற்கும் அதிகமான அளவு கடன் தொல்லைக்கு ஆளாகிய மனோஜ் ஜா இரண்டு குழந்தைகள் உள்பட தனது ஒட்டுமொத்த குடும்பத்துடன் தற்கொலை செய்துள்ளார். கடந்தாண்டு மனோஜ்ஜாவின் தந்தை ரவிகாந்த்ஜாவும் மகள் திருமணத்திற்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழலுக்கு ஆளாகியதால் தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Embed widget