மேலும் அறிய

20 வருட உழைப்பு:  ரூ.9985க்கு விற்கப்பட்ட பாரத் ரசாய் பங்குகள் 

கடந்த 5 ஆண்டுகளில், பாரத் ரசாயன் பங்கின் விலை சுமார் 1910 ரூபாய் முதல் 9985 ரூபாய் வரை உயர்ந்தது.

பொறுத்தால் பூமி ஆள்வார் என்பது பழமொழி. பூமி ஆள்வார்களோ இல்லையோ பங்குச் சந்தையை ஆள்வார்கள் என்பதற்கு பாரத் ரசாயன் பங்குகள் உதாரணமாகியுள்ளன. பாரத் ரசாயன் அக்ரி நிறுவனத்தின் ரசாயனப் பங்குகள் கடந்த 20 ஆண்டுகளில் ஒரு பங்கின் அளவு 20 ரூபாயில் இருந்து 9895 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது சுமார் 500 மடங்கு வளர்ச்சி. 

பாரத் ரசாயன் பங்கு விலை வரலாற்றின்படி, கடந்த 6 மாதங்களில் அதன் ரசாயனப் பங்குகள் விற்பனை கடும் அழுத்தத்தில் உள்ளன. கடந்த 6 மாதங்களில், இந்த பங்கின் விலை சுமார் 12682 ரூபாயிலிருந்து ரூபாய் 9985 வரை குறைந்தது, இந்தக் காலகட்டத்தில் சுமார் 20 சதவீத சரிவை இந்த ரசாயனப் பங்குகள் சந்தித்துள்ளன.

கடந்த ஓராண்டில், மல்டிபக்கர்(Multibagger stocks) பங்கு சுமார் 8,710 ரூபாயிலிருந்து ரூபாய் 9985 வரை உயர்ந்து, அதன் பங்குதாரர்களுக்கு சுமார் 15 சதவிகித லாபத்தை அளித்தது. கடந்த 5 ஆண்டுகளில், பாரத் ரசாயன் பங்கின் விலை சுமார் 1910 ரூபாய் முதல் 9985 ரூபாய் வரை உயர்ந்தது. இந்த வளர்ச்சி என்பது கிட்டத்தட்ட 425 சதவிகிதம்  வரையிலான உயர்வு. இதேபோல கடந்த 10 ஆண்டுகளில் பாரத் ரசாயன் பங்கின் விலை ஒரு பங்கின் அளவு 110 ரூபாயிலிருந்து 9985 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது, இந்த காலகட்டத்தில் அதன் பங்குதாரர்களுக்கு 8975 சதவிகிதம் வரை வருமானத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பங்குச் சந்தையைப் பொறுத்தவரை அண்மைக்காலமாக பல நிறுவனங்கள் லிஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் சப்பையர் ஃபுட் நிறுவனம் லிஸ்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget