மேலும் அறிய

நடுரோட்டில் அறைந்த ரேபிடோ டிரைவர்.. தடுமாறி விழுந்த இளம்பெண்.. தட்டி கேட்டதற்கு கிடைத்த பரிசு

தாறுமாறாக ஓட்டியதால் வண்டியை பாதியிலேயே நிறுத்த சொல்லிவிட்டு, அந்த பெண் தட்டி கேட்ட காரணத்தால், ரேபிடோ பைக் டாக்ஸி டிரைவர் அவரை அறைந்துள்ளார். இதனால், நிலைதடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார். 

பெங்களூருவில் இளம்பெண்ணை ரேபிடோ பைக் டாக்ஸி டிரைவர் பளார் என அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாறுமாறாக ஓட்டியதால் வண்டியை பாதியிலேயே நிறுத்த சொல்லிவிட்டு, அந்த பெண் தட்டி கேட்ட காரணத்தால், ரேபிடோ பைக் டாக்ஸி டிரைவர் அவரை அறைந்துள்ளார். இதனால், நிலைதடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார். 

பைக் டாக்ஸி டிரைவர் மீது குவியும் புகார்கள்:

பைக் டாக்ஸி டிரைவர்கள் மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அதிவேகமாக செல்வது, பைக்கில் பயணிக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவது என பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அந்த தொடர்ச்சியாக, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜெயநகரில் பைக்கில் பயணம் செய்த பெண்ணை அறைந்ததாக டிரைவர் மீது புகார் எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், தாறுமாறாக வண்டியை ஓட்டியதால் பாதி வழியிலேயே இறங்கிய அவர், டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் உச்சக்கட்டத்தை எட்டியது. 

தடுமாறி விழுந்த இளம்பெண்:

ஒரு கட்டத்தில் அந்த பெண் ஆங்கிலத்தில் மட்டுமே பேசி இருக்கிறார், ஓட்டுநர் கன்னடத்தில் மட்டுமே பேசினார். அந்தப் பெண், பணம் தர மறுத்து, ஹெல்மெட்டையும் திருப்பித் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, நிலைமை மோசமடைந்தது. இறுதியில், அந்த பெண்ணை டிரைவர் அறைந்துள்ளார். இதில், நிலைதடுமாறி அவர் தரையில் விழுந்துள்ளார்.

அந்தப் பெண்ணை புகார் அளிக்க அறிவுறுத்தியதாகவும், ஆனால் அவர் இந்த விஷயத்தைத் தொடர விரும்பவில்லை எனக் கூறியதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், non-cognizable report பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விசாரணை நடந்து வருகிறது.

தட்டி கேட்டதற்கு கிடைத்த பரிசு:

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஏப்ரல் மாதத்தில் இரு சக்கர வாகன டாக்சிகளை நிறுத்தி வைக்குமாறு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கர்நாடக சாலைகளில் பைக் டாக்சிகளை இயக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அப்போது, பைக் டாக்சிகளை வணிக வாகனங்களாக இயக்க முடியாது என்று மாநில அரசு வாதிட்டது.

 

இதுகுறித்து கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், "மூன்று மாதங்களுக்கு முன்பு, பைக் டாக்சிகள் இயக்குவது சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்கள் ஆறு வாரங்கள் அவகாசம் அளித்திருந்தனர். மீண்டும், அவர்களின் வேண்டுகோளின் பேரில், அவர்கள் மேலும் ஆறு வாரங்கள் அவகாசம் அளித்துள்ளனர். இப்போது, ​​12 வாரங்கள் முடிந்துவிட்டன. அவர்கள், உயர் நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்ற வேண்டும்" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget