மேலும் அறிய

ஊத்தங்கரை அருகே 4000 ஆண்டுக்கு முன்பு வேட்டையாட பயன்படுத்திய வெட்டிக் கருவி கண்டெடுப்பு

இந்த செங்கற்கள் 2000 ஆண்டுகள் பழமையானது. இதன் மூலம் இந்த இடம் சங்க கால மக்களின் வாழ்விடமாக இருக்கக்கூடும் என்பதால், தற்போது அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மயிலாடும்பாறை பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊத்தங்கரை தாலுகா குன்னத்தூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சென்னானூரில் மலை அடிவாரம் அருகே 20 ஏக்கர் பரப்பளவில் பழங்கால பானையோடுகள் அதிகம் கிடைத்துள்ளது.

இதனால் இந்த பகுதியிலும் தமிழ்நாடு அரசு அகழாய்வு பணிகளை தொடங்க வேண்டும். இங்கே முன்னோர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைப்பதாக பொது மக்களும் வரலாற்று ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர். இந்த பகுதியில் அண்மையில் தமிழக அரசு அகழாய்வு மேற்கொண்டுள்ளது. இந்த பகுதி மயிலோடும் பாறையை போன்றது. இதனை தொடர்ந்து கடந்த 6 நாட்களுக்கு முன் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது.

இங்கு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண் கற்கருவிகள் தொடங்கி, உடைந்த புதிய கற்கால கை கோடாரிகள், இரும்பு காலத்தை சேர்ந்த கருப்பு, சிவப்பு, பானையோடுகள், இரும்பு கழிவுகள், பாறை ஓவியங்கள் என வரலாற்றுக்கு முற்பட்ட கால எச்சங்களோடு, வரலாற்று காலத்தின் தொடக்கமான சங்க காலத்தை சேர்ந்து செங்கற்கள் கிடைத்துள்ளன. 

இந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் பக்கம் முழுவதும் 100 பழங்கால செங்கற்களை கொண்டு சமீபத்தில் சுவர் எழுப்பி உள்ளனர். இந்த நிலத்தின் அடியில் இந்த செங்கற்கள் வரிசையாக இருப்பதாக ஊர் மக்கள் தெரிவித்தனர். 

இந்த செங்கற்கள் 2000 ஆண்டுகள் பழமையானது. இதன் மூலம் இந்த இடம் சங்க கால மக்களின் வாழ்விடமாக இருக்கக்கூடும் என்பதால், தற்போது அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பணியின் போது,  53cm ஆழ அகழாய்வு குழுவில் உடைந்த புதிய கற்கால கருவி ஒன்று கிடைத்துள்ளது.  

இந்த கருவியின் நீளம் 6 சென்டி மீட்டர், அகலம் 4 சென்டி மீட்டர் ஆக உள்ளது. இந்த கருவி சுமார் 4000 ஆண்டுகள் பழமையானது. புதிய கற்காலத்தில் தான் முதன் முதலில் விவசாயம் செய்ய துவங்கினர். அப்போது விவசாயத்திற்கு 30 முதல் 25 சென்டி மீட்டர் நீளமுள்ள கற்கருவியைத் தான் பயன்படுத்தினர்.

பி கருவி சிறியது என்பதால், மரங்கள் மற்றும் இறைச்சியை வெட்டவும், வேட்டையாடவும் கோடாரியை போன்று இதை அப்போது மனிதன் பயன்படுத்தியுள்ளான் என்பது தெரிய வந்துள்ளதாக சென்னானூர் அகழாய்வு இயக்குனர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னானூர் பகுதியில் இன்னும் பல வரலாற்றுச் சுவடுகள் கிடைக்க வாய்ப்புள்ளாதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
Egg Yolk: ஆத்தி..! முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Egg Yolk: ஆத்தி..! முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Brain Intelligence: IQ, EQ, SQ மற்றும் AQ என்றால் என்ன? மூளையின் செயல்திறன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது தெரியுமா?
Brain Intelligence: IQ, EQ, SQ மற்றும் AQ என்றால் என்ன? மூளையின் செயல்திறன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது தெரியுமா?
Top 10 News Headlines: இன்றே கடைசி நாள், அதிமுக விருப்பமனு, 2வது டி20 போட்டி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: இன்றே கடைசி நாள், அதிமுக விருப்பமனு, 2வது டி20 போட்டி - 11 மணி வரை இன்று
Embed widget