மேலும் அறிய

பாதாள சாக்கடை திட்டத்திற்கு இந்து சமய அறநிலையத் துறை இடத்தில் பூஜை - கொதித்தெழுந்த மக்கள்

அவசர கதியில் ஆவணங்களுக்காக பூஜைப் போட்டு, போட்டோ எடுத்துக் கொண்டதால், பொதுமக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் அந்த இடத்தில் இருந்த பூஜைப் போட்ட பொருட்களை அப்புறப்படுத்தினர்.

 
தருமபுரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, சம்பந்தமில்லாத இந்து சமய அறநிலையத் துறை இடத்தில் அவசரகதியில் பூஜைப் போட்டு போட்டோ எடுத்த நகராட்சி தலைவரின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
 
தருமபுரி குமாரசாமிபேட்டையில் செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு, தருமபுரி – பென்னாகரம் சாலையில், சொந்தமாக, 4.19 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த நிலம் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  ஆனால் இந்த பகுதியில், தருமபுரி நகராட்சி குப்பைகளை கொட்ட பயன்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, தடங்கம் பகுதிக்கு குப்பை கொட்டும் இடம் மாற்றப்பட்ட நிலையில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக, கோவில் நிலத்தில் நேற்று முன்தினம், திமுகவை சேர்ந்த நகராட்சி தலைவர்  இலட்சுமி, அவரது கணவரும், திமுக நகர செயலாளருமான நாட்டான் மாது, சில நகர்மன்ற உறுப்பினர்கள் இணைந்து, அவசர, அவசரமாக போட்டோ மற்றும் ஆவணங்களுக்காக பூமி பூஜை போட்டனர். தொடர்ந்து போட்டோ எடுத்துக் கொண்ட பின், அங்குயிருந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கிவிட்டு சென்றனர்.

பாதாள சாக்கடை திட்டத்திற்கு  இந்து சமய அறநிலையத் துறை இடத்தில் பூஜை - கொதித்தெழுந்த மக்கள்
 
இதனையறிந்த செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலின் தர்மகர்த்தா மற்றும் கோவில் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் அங்கு வந்து பூஜை போட்ட கற்களை தூக்கி எரிந்தனர். அப்பொழுது பாதாள சாக்கடை திட்டத்திற்காக சம்பந்தம் இல்லாத இடத்தில், தருமபுரி நகராட்சி தலைவர் உள்ளிட்டோர் இந்து சமய அறநிலையத் துறை இடத்தில் பூஜை போட்டு, இந்த இடத்தை அதிகாரிகள் அபகரிக்க துடிக்கின்றனர். ஏற்கனவே, நகராட்சிக்கு குப்பை கொட்ட குத்தகைக்கு விட்டதில், 2.70 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை இதுவரை கொடுக்காமல், ஏமாற்றி வருவதாக தெரிவித்தனர். மேலும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, சம்பந்தம் இல்லாத இடத்தில், அவசர கதியில் ஆவணங்களுக்காக பூஜைப் போட்டு, போட்டோ எடுத்துக் கொண்டதால், பொதுமக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் அந்த இடத்தில் இருந்த பூஜைப் போட்ட பொருட்களை அப்புறப்படுத்தினர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதாள சாக்கடை திட்டத்திற்கு  இந்து சமய அறநிலையத் துறை இடத்தில் பூஜை - கொதித்தெழுந்த மக்கள்
 
இதுகுறித்து, தருமபுரி நகராட்சி கமிஷனர் புவனேஸ்வரன் கேட்டபோது, ”தருமபுரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், 64.58 கோடி ரூபாய் மதிப்பிலும், 11.70 கோடி ரூபாய் மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. அதற்கான பூமி பூஜை கடந்த ஞாயிற்றுக்கிழமை பென்னாகரம் சாலையில் உள்ள ஒரு இடத்தில் நடத்தப்பட்டது.  அப்போது, சாலையோரம் இடம் இல்லாததால், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமன நிலத்தில் பூஜை போடப்பட்டது. ஆனால் அந்த கோவில் நிலத்தில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.