மேலும் அறிய

பென்னாகரம் அருகே ஓடை புறம்போக்கை வளைத்துப் போட்ட தனிநபர் - வழி கேட்டு வெயிலில் உட்கார்ந்த குடும்பத்தினர்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஓடை புறம்போக்கை வளைத்துப் போட்ட தனிநபர் - வழி கேட்டு வெயிலில் உட்கார்ந்த குடும்பத்தினர்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மூங்கில்மடுவு பகுதியில் மணிகண்டன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தங்களது விவசாய நிலத்திலேயே வீடு கட்டி பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தங்களது வீட்டிற்கு செல்லும் பாதை ஓடை புறம்போக்கு. இந்த ஓடை புறம்போக்கு வழியாக மணிகண்டன் குடும்பத்தினர் சென்று வந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் விவசாய நிலமும் ஓடை புறம்போக்கு அருகே உள்ளது. தொடர்ந்து அந்த ஓடை புறம்போக்கு நிலத்தை, அவருடைய விவசாய நிலம் என கூறி, மணிகண்டன் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஓடை புறம்போக்கை நிலத்தை தனது எனக் கூறி ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மணிகண்டன் குடும்பத்தினர் அந்த வழியாக வரக் கூடாது என தடுப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டிற்கு செல்ல வழியில்லாமல் தவித்து வந்துள்ளனர். தொடர்ந்து ஓடை புறம்போக்கை ஆக்கிரமித்தவரிடம் இருந்து மீட்டு தரக்கோரி அரசு அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

இதனைத் தொடர்ந்து ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, கடந்த ஜனவரி, 23 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மணிகண்டன் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை இதனால் வீட்டிற்கு செல்ல வழியில்லாமல் மணிகண்டன் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் குடும்பத்தினர், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் மனு கொடுக்க வந்திருந்தனர். அப்பொழுது தனி நபரிடம் இருந்து ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காத, அதிகாரிகளின் கண்டித்து மணிகண்டன் குடும்பத்தினர், குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலக மெத்தன போக்கை வளாகத்தில், வெயிலையும் பொருட்படுத்தாமல் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். 

பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரி

அப்போது அங்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.பால் பிரின்சிலி ராஜ்குமார், கோட்டாட்சியர் விராசனைக்கு உத்தரவிட்டு ஓடை புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை அடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மணிகண்டன் குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Accident: சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்! ரோட்டில் கொட்டிக் கிடந்த 7 கோடி - ஆந்திராவில் பரபரப்பு
Accident: சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்! ரோட்டில் கொட்டிக் கிடந்த 7 கோடி - ஆந்திராவில் பரபரப்பு
வெற்றி மாறன், பா.ரஞ்சித்தே தமிழ் சினிமா தளர்ச்சிக்கு காரணம் - பிரசாந்த் பட இயக்குனர் குற்றச்சாட்டு
வெற்றி மாறன், பா.ரஞ்சித்தே தமிழ் சினிமா தளர்ச்சிக்கு காரணம் - பிரசாந்த் பட இயக்குனர் குற்றச்சாட்டு
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Premalatha Vijayakanth : ’’கேப்டன் உயிரோடு இருந்தால்..’’பத்ம விருதுடன் பிரேமலதா..உருக்கமான பேட்டிRahul Gandhi attacks BJP : BJP-க்கு புது விளக்கம்!  ராகுல் காந்தி நெத்தியடி! பரபரக்கும் ஆந்திராSelvaperunthagai on Annamalai : ”கச்சத்தீவு விவகாரம்.. வாய் திறங்க அ.மலை?” செல்வப்பெருந்தகை ஆவேசம்Ma Subramanian on NEET : நீட் தேர்வு குளறுபடி!மாசு புது விளக்கம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Accident: சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்! ரோட்டில் கொட்டிக் கிடந்த 7 கோடி - ஆந்திராவில் பரபரப்பு
Accident: சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்! ரோட்டில் கொட்டிக் கிடந்த 7 கோடி - ஆந்திராவில் பரபரப்பு
வெற்றி மாறன், பா.ரஞ்சித்தே தமிழ் சினிமா தளர்ச்சிக்கு காரணம் - பிரசாந்த் பட இயக்குனர் குற்றச்சாட்டு
வெற்றி மாறன், பா.ரஞ்சித்தே தமிழ் சினிமா தளர்ச்சிக்கு காரணம் - பிரசாந்த் பட இயக்குனர் குற்றச்சாட்டு
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
James Anderson: லார்ட்ஸ் டெஸ்டுடன் விடை பெறுகிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன்! ரசிகர்கள் பெரும் சோகம்!
James Anderson: லார்ட்ஸ் டெஸ்டுடன் விடை பெறுகிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன்! ரசிகர்கள் பெரும் சோகம்!
Fact Check: இந்து கடவுளை அவமதித்தார்களா காங்கிரஸ் தொண்டர்கள்? பா.ஜ.க.வினர் வைரலாக்கும் வீடியோ உண்மையானதா?
இந்து கடவுளை அவமதித்தார்களா காங்கிரஸ் தொண்டர்கள்? பா.ஜ.க.வினர் வைரலாக்கும் வீடியோ உண்மையானதா?
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
IPL 2024: சஞ்சீவ் கோயங்காவிற்கு பாடம் புகட்டிய தோனி மனைவி! தல சம்சாரம்னா சும்மாவா?
IPL 2024: சஞ்சீவ் கோயங்காவிற்கு பாடம் புகட்டிய தோனி மனைவி! தல சம்சாரம்னா சும்மாவா?
Embed widget