மேலும் அறிய

தருமபுரி திணை விவசாயிக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டிய முதல்வர்

தர்மபுரி அருகே திணை விவசாயிக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக விவசாயி ஒருவர் சாகுபடி செய்து வருகிறார். அவருக்கு தமிழக முதல்வர் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டியுள்ளார்.

தர்மபுரி அடுத்த கே.நடுஹள்ளியை சேர்ந்த விவசாயி திருநாதன் 66 இவர் அவருக்கு சொந்தமான 3  விவசாய நிலத்தில் சிறுதானிய பயிரான தினை விவசாயம் செய்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில்; 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேளாண் துறை அதிகாரி ஆலோசனைப்படி சிறுதானிய பயிரான தினை பயிரிட முடிவு செய்து 3 ஏக்கர் பரப்பளவில் திணை விதைப்பு செய்தேன். இதில் முதல் ஆண்டிலேயே மூன்று டன் அளவிற்கு மகசூல் கிடைத்தது.  திணை விவசாயத்தில் உரம் பூச்சிக்கொல்லி உள்ளிட்ட எதுவும் தேவைப்படாததால் செலவுகள் மிகவும் குறைவு வருமானம் அதிகமாக கிடைத்தது. என்னிடம் மொத்த விற்பனையாளர்கள் கிலோ 55 ரூபாய் என்ற அளவில் வாங்கி சென்றனர். தற்போது கடைகளில் விதைப்பதற்கு வாங்கும் திணை எழுவது ரூபாய் வரை விற்பனையாகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு மீண்டும் அதே பரப்பளவில் தினை விதைத்தேன். 

எதிர்பார்த்த அளவு நல்ல மகசூல் கிடைத்தது அதுசமயம் வேளாண் துறை சார்பில் அதிக அளவு திணை விவசாயம் செய்த விவசாயியாக தேர்ந்தெடுத்தனர்.

பிறகு கடந்தாண்டு ஐப்பசி மாதத்தில் மழை குறைவால் மீண்டும் விவசாயம் எதுவும் செய்யவில்லை. கடுமையான வரட்சியை தொடர்ந்து கடந்த மே 4க்கு பிறகு மாவட்டத்தில் தொடர்ந்து அவ்வப்போது கனமழை பெய்தது. இதில் கடந்தாண்டு பயிரிட்ட தினை அறுவடை செய்யும்போது, மகசூல்  அதிக அளவில் நிலத்தில் சிதறியது. அவை அனைத்தும் மீண்டும் மழையின் காரணமாக முளைத்திருந்தது. அதனை அப்படியே களை எடுத்து விட்ட பின், தொடர் மழையால் இப்போது மூன்று மாதத்தில் மற்ற இரண்டு ஆண்டுகளை காட்டிலும் அதிக மகசூலுடன் விளைந்து நிற்கிறது. 

தினை வருடம் முழுவதும் விவசாயம் செய்வதற்கு ஏற்ற பயிராக உள்ளது. மேலும் கடந்த 11 அன்று தமிழக முதல்வர் தர்மபுரி வந்திருந்த போது சிறந்த தினை விவசாயி என்பதற்காக இரண்டு புள்ளி 50 லட்சம் ரூபாய் காசோலையை ஊக்கத்தொகையாக வழங்கினார்.

 இதில் பெரிய அளவில் எந்தவித செலவு இன்றி அதிக லாபம் பார்க்கக் கூடிய பயிராக தினை உள்ளது. இந்த திணையை தற்பொழுது அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் இந்த திணை உணவு உண்பதால் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் உடல் பருமன் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது எனவே மக்கள் பழங்காலத்து உணவை தேடி உண்டு வருகின்றனர் இந்த நாள் திணைக்கு அதிக அளவில் மக்களிடத்தில் வரவேற்பு உள்ளது. 

 எங்கள் வீட்டிலும் உணவாக திணையை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.எனது வீட்டு தேவைக்கு போக மற்றவற்றை மொத்த விற்பனையாளர்களிடம் விற்பனை செய்து விடுகிறேன். அந்தத் திணையின் மூலம் எனக்கு முதல்வர் அவர்களால் நல்ல உழவன் விருது கிடைத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
Embed widget