மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையால் 35 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயறு சாகுபடி பாதிப்பு

தை மாதம் அறுவடை முடித்த பின்னர் தங்களது வயல்களில் கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பயறு உளுந்து தெளித்தனர்

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என 3 போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பிரச்சினையின் காரணமாக மூன்று போகம் சாகுபடி என்பது ஒருபோக சாகுபடி ஆக மாறியது. இந்த நேரத்தில் விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீரில் செய்யக்கூடிய சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என தமிழ்நாடு வேளாண் துறை அறிவுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் குறைந்த அளவு தண்ணீரில் சாகுபடி செய்யக்கூடிய பருத்தி உளுந்து பயிர் உள்ளிட்ட சாகுபடி பணிகளில் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையால் 35 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயறு சாகுபடி பாதிப்பு
 
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பயறு உளுந்து வகை சாகுபடி சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக உளுந்து பயறு சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. சம்பா, தாளடி நெல் அறுவடைக்கு பின்னர், தங்களது வயல்களில் விவசாயிகள் பயறு உளுந்து சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில், தை மாதம் அறுவடை முடித்த பின்னர் தங்களது வயல்களில் கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பயறு உளுந்து தெளித்தனர்.  அப்போது மழை பெய்த நிலையில் தெளித்த விதைகள் பெருமளவு சேதமடைந்தன. அந்த மழையில் தப்பிப்பிழைத்த பயறு உளுந்து பயிர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவலாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பெய்த மழை காரணமாக பெரும் பாதிப்பு அடைந்து உள்ளன. 

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையால் 35 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயறு சாகுபடி பாதிப்பு
 
குறிப்பாக திருவாரூர் அருகே கானூர், கல்லுகுடி, பாலியாபுரம் குடவாசல் நன்னிலம் அரசவனங்காடு மன்னார்குடி திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயறு உளுந்து வகைப் பயிர்கள் சேதமடைந்துள்ளன குறிப்பாக இலைகள் பழுக்க தொடங்கி உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நெல் சாகுபடிக்கு பின்னர் உளுந்து பயறு வகைகள் விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு உதவிகரமாக உள்ளது. நிகழாண்டில் சாகுபடி தொடங்கும் போதே மழை பெய்ததால் தெளித்த விதைகள் பரவலாக முளைக்காத நிலை இருந்தது அதில் தப்பித்து பிழைத்த உளுந்து பயறு வகை செடிகள் தற்போது பெய்து வரும் மழையில் சிக்கி சேதமடைந்து வருகின்றன. குறிப்பாக இழைகள் பழுக்க தொடங்கி உள்ளது இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்தார். அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கு எடுத்து உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget