மேலும் அறிய

TNHRCE Recruitment: இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா? ரூ.45,000/- ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?

TNHRCE: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து முழு விவரங்களை காணலாம்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பக்தி நூல்கள் பதிப்பித்தல், மூலிகை சுவரோவியங்கள் (ம) சுவடிகள் பாதுகாக்கும் - பணிகளுக்கு இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்

  • துணை ஆசிரியர்கள்
  • சுவடியியல் வல்லுநர்
  • கணினி வல்லுநர் 
  • தொழில்நுட்ப வல்லுநர் / மின்படியாக்கப் பணியாளர் (மின்படியாக்கம்)
  • தொல்லியல் / தொன்மை ஓவியங்கள் குறித்த ஆய்வு அலுவலர் 
  • மரபு ஓவிய புணரமைப்பாளர் 
  • ஆய்வு கூட உதவியாளர் 
  • ஆய்வு கூடத்தில் வேதியியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர் 

கல்வி மற்றும் பிற தகுதிகள்

  • துணை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க எம்.ஏ. தமிழ் / இதழியல் / தொல்லியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • சுவடியில் வல்லுநர் பணிக்கு தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டமும் ஓலைச்சுவடிப் பட்டயச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். சுவடி நூலாக்கப் பணியில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
  • கணினி வல்லுநர் பணிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு அல்லது ஓராண்டு சுவடியியல் படடயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். DTP மற்றும் Indesign / Photoshop தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • தொழில்நுட்ப வல்லுநர் / மின்படியாக்கப் பணியாளர் பணிக்கு கணினி பாடப்பிரிவில் இளம் அறிவியல் பட்டம் / ஊடகம் மற்றும் காட்சி தொடர்பியல் ஓராண்டு சுவடியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மின்படியாக்கத்தில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தொல்லியல் / தொன்மை ஓவியங்கள் குறித்த ஆய்வு அலுவலர் தொல்லியல் /மரபு ஓவியங்கள் புனரமைப்பு ஓவிய பாதுகாப்பு விதிகளைத் தெரிந்த முனைவர் பட்டம் பெற்ற தொல்லியல் துறை / பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஓய்வு ப்ற்ற ஆசிரியர் அல்லது அயற்பணியில் அழைத்தல் ..4
  • மரபு ஓவிய புணரமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க முதுகலை நுண்கலைப் பட்டப்படிப்பு அத்துட்டன் காட்சியகப் படுப்பு / புனரமைப்பு மற்றும் ஓவியங்கள் மற்றும் NRLC 2பயிற்சி சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
  • ஆய்வு கூட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க மேல்நிலைப்பள்ளிப் படிப்பில் +2 வகுப்பில் அறிவியல் பாடத்தில் 60% விழுக்காடு எழுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஆய்வு கூடத்தில் வேதியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர் பணிக்கு மரபுமுறைப்படி ஆய்வகப் பொருட்களை சுத்தம் செய்யும் அனுபவம் மிக்க மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்.

ஊதிய விவரம்

  • துணை ஆசிரியர் - ரூ.45,000/-
  • சுவடியியல் வல்லுநர் - ரூ.40,000/-
  • கணினி வல்லுநர் - ரூ.30,000/-
  • தொழில்நுட்ப வல்லுநர் - ரூ.25,000/-
  • தொல்லியல் / தொன்மை ஓவியங்கள் குறித்த ஆய்வு அலுவலர் - ரூ.40,000/-
  • மரபு ஓவிய புணரமைப்பாளர் - ரூ.35,000/-
  • ஆய்வு கூட உதவியாளர் - ரூ.20,000/-
  • ஆய்வு கூடத்தில் வேதியியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர் - ரூ.15,000/-


விண்ணப்பிக்கும் முறை

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சுயவிவர குறிப்பு தேவையான சான்றிதழ்களின் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

போஸ்ட் பாக்ஸ் எண்- 3304

The Post Master,
 Nungabankkam MDO,
 Habibulla Road, (T.Nagar North Post Office Upstairs)
 Nungabakkam,
 Chennai – 600 034

அலுவலக தொடர்புக்கு..

ச.முருகன்,
கண்காணிப்பாளர்,
ஆணையர் அலுவலகம்,
“டபுள்யு பிரிவு”
கைபேசி எண் - 8678900480

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/182/document_1.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 01.03.2024


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Anbumani speech : திமுகவை ஒழிக்க எம்.ஜி.ஆர் விரும்பினார்.. அதிமுகவிடம் ஆதரவு கேட்ட அன்புமணி
திமுகவை ஒழிக்க எம்.ஜி.ஆர் விரும்பினார்.. அதிமுகவிடம் ஆதரவு கேட்ட அன்புமணி
Embed widget