மேலும் அறிய

டிச.3-ஆம் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கான நேர்காணல்.. யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள்?

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்குத் தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ. 5 ஆயிரத்திற்கு தேசிய சேமிப்புப்பத்திரம் மற்றும் கிசான் விகாஸ் பத்திரத்தைப் பணபாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.

சென்னை மத்திய கோட்ட அலுவலகத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராம அஞ்சல் காப்பீடு விற்பனைக்குப் புதிதாக நியமிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான நேர்காணல் டிசம்பர் 3 நடைபெறுவதாக  அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்துக்கிராமங்களுக்கும் தனது சேவையைத் திறம்பட நடத்திவருவது  தான் இந்திய அஞ்சல்துறை. மத்திய அரசு நிறுவனமாக அஞ்சல் துறையின் கீழ் போஸ்ட்மேன், தலைமை மேலாளர் ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இதற்கான தகுதி என்ன? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என தெரிந்துக்கொள்வோம்.

  • டிச.3-ஆம் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கான நேர்காணல்.. யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள்?

அஞ்சல் முகவர் நேர்காணல் முகவர்களுக்கானத் தகுதி மற்றும் நடைபெறும் இடம்:

கல்வித்தகுதி:

இப்பணிக்கு குறைந்தது 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். அதேப்போன்று டிகிரி முடித்த பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம்.

வயது வரம்பு:

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்பணிக்கான நேர்காணலில் கலந்துக்கொள்ளவிரும்பும் நபர்கள் 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அஞ்சல் முகவர் பணிக்கானத் தகுதி பெற்றவர்கள்:

இந்திய அஞ்சல் அலுவலக தபால் அலுவலக பணிக்கு சுய தொழில் செய்யும் நபர்கள், வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முகவர்கள், அங்கான்வாடி மற்றும் மகிளா மண்டல் பணியாளர்கள்ஈ சுய உதவிக்குழு உறுப்பினராக உள்ளவர்களும் இப்பணிக்கு தகுதி பெற்றவர்கள்.

இதோடு முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெற்ற ஆசிரியர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்கள்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களுக்கு கீழ்க்கண்ட முகவரியில்  நடைபெறும் நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம்.

நேர்முகத்தேர்வு , எண் 2,

சிவஞானம் சாலை, தியாகராய நகர்,

சென்னை – 600017 ( பாண்டி பஜார் அருகில்) என்ற முகவரியில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிசம்பர் 3 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் மறக்காமல் இந்த நேர்காணலில் கலந்துக்கொள்ள மறந்துவிடாதீர்கள் என சென்னை மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் செய்திக்குறிப்பின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

  • டிச.3-ஆம் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கான நேர்காணல்.. யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள்?

இந்த நேர்காணலில் கலந்துக்கொள்ளும் போது மூன்று புகைப்படத்துடன் ( பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், அசல் மற்றும் இரண்டு நகல், வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அணுக வேண்டும். இதனையடுத்து தேர்வு செய்யப்படும் நபர்கள், ரூ. 5 ஆயிரத்திற்கு தேசிய சேமிப்புப்பத்திரம் மற்றும் கிசான் விகாஸ் பத்திரத்தைப் பணபாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.

தலைப்பு செய்திகள்

242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget