மேலும் அறிய

பொறியியல் கலந்தாய்வில் 200-க்கு 200 கட் - ஆஃப் - அசத்திய விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவி

பொறியியல் கலந்தாய்வில் 200-க்கு 200 கட் - ஆஃப் வாங்கிய விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவி

தமிழகத்தில் பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நிலையில், அதில் விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவி பிருந்தா உட்பட 133 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட் - ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனா். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1.48 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த கல்வியாண்டில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர 2,11,905 பேர் இணையதள வழியில் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். இதில், 1,58,157 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

இந்தநிலையில், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக வளாகத்தில் வெளியிட்டார். முதல் 10 இடங்களை கே.ரெஞ்சிதா (கொல்லம்), எம்.ஹரினிகா (தருமபுரி), எம்.லோகேஷ் கண்ணன் (திருவள்ளூர்), எச்.அஜய் (கோவை), ஜி.கோபி (புதுக்கோட்டை), டி.பிரதீக்‌ஷா (கோவை), பி.பவித்ரா (சென்னை), ஜெ.ஹரிகுரு (நாமக்கல்), எம்.மதுபாலிகா (செங்கல்பட்டு), கே.ஷாருகேஷ் (மதுரை) ஆகியோர் பிடித்துள்ளன. அரசுப் பள்ளி பிரிவில் விழுப்புரத்தை சேர்ந்த பி.பிருந்தா, 200 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளார். ஆர்.எஸ்.ரோகித் (198.5), எம்.அனிதா (198) ஆகியோர் 2, 3-ம் இடங்களில் உள்ளனர்.

அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தரவரிசைப் பட்டியலில் மொத்தம் 133 பேர் 200-க்கு 200 கட்ஆஃப் பெற்றுள்ளனர். மாணவர்கள் தரவரிசை விவரங்களை www.tneaonline.org  என்றஇணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். வழக்கமாக, ஒரே மாதிரி கட் ஆஃப் வந்தால் சமவாய்ப்பு (ரேண்டம்) எண் பயன்படுத்தப்படும். இந்த ஆண்டு அதுபோன்ற நிலை இல்லாததால் ரேண்டம் எண் பயன்படுத்தப்படவில்லை. எவர் பெயரேனும் விடுபட்டிருந்தால் அதன் விவரங்களை ஆகஸ்ட் 19-ம் தேதிக்குள் அருகே உள்ள டிஎப்சி உதவி மையங்களை தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக அரசின் 18004250110 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கும் தொடர்புகொள்ளலாம். அரசுப் பள்ளி மாணவருக்கான இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க தவறியவர்களும் ஆகஸ்ட் 19-க்குள் டிஎப்சி மையத்தை அணுகலாம். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 23-ம் தேதி வரை நடக்க உள்ளது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கி நடக்க உள்ளது.

அரசுப்பள்ளி மாணவருக்கான 7.5% ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கத் தவறிய மாணவா்களும் ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்குள் டிஎஃப்சி மையம் சென்று தங்களை இணைத்துக் கொள்ளலாம். 7.5% ஒதுக்கீட்டில் 10, 968 இடங்கள் அரசுப்பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இந்தாண்டு 10,968 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அண்ணா பல்கலை. வளாக மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் நிகழாண்டு முதல் தொழிற்கல்வி பிரிவு மாணவா்களுக்கு 175 (2%) இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் கூறினார். உயர்கல்வித் துறை செயலர் கார்த்திகேயன், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் க.லட்சுமி பிரியா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
Embed widget