மேலும் அறிய

TNPSC EXAM: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 - சேலம் மாவட்டத்தில் 1,06,082 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வை கண்காணிப்பதற்காக 5,310 அறை கண்காணிப்பாளர்களும், 361 தலைமை கண்காணிப்பாளர்களும், 89 நடமாடும் கண்காணிப்பு குழுக்களும், 20க்கும் மேற்பட்ட பறக்கும் படைகளும் 14 கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடைபெறும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி 4 தேர்வினை தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் 1,06,082 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களுக்கு உட்பட்ட 270 தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 361 தேர்வு கூடங்களில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வானது காலை 9:30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்குள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஒன்பது மணிக்கு மேல் வருகை தருபவர்களை தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தத் தேர்வை கண்காணிப்பதற்காக 5,310 அறை கண்காணிப்பாளர்களும், 361 தலைமை கண்காணிப்பாளர்களும், 89 நடமாடும் கண்காணிப்பு குழுக்களும், 20க்கும் மேற்பட்ட பறக்கும் படைகளும் 14 கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

TNPSC EXAM: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 - சேலம் மாவட்டத்தில் 1,06,082 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

மேலும், தேர்வு மையங்களை கண்காணித்திடவும் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் பொருட்டு பல்வேறு நிலையிலான அலுவலர்கள் மற்றும் தலைமை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேர்வு எழுதுவோரின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. தேர்வு மைய நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தடையெல்லாம் மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக மேற்கொண்டு வருகின்றனர். தேர்வு மையங்களில் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். மேலும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் மூலம் தேவைப்படும் இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

TNPSC EXAM: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 - சேலம் மாவட்டத்தில் 1,06,082 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் தலைவாசல் ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் டிஎன்பிஎஸ்சி தேர்வு மையத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது, பல்வேறு நிலையிலான அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவு சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதை உறுதி செய்யும் வகையில் ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குரூப் 4 தேர்வு மையங்களை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE: இன்று ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. எகிறும் எதிர்பார்ப்பு!
ABP Southern Rising Summit 2025 LIVE: இன்று ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. எகிறும் எதிர்பார்ப்பு!
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE: இன்று ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. எகிறும் எதிர்பார்ப்பு!
ABP Southern Rising Summit 2025 LIVE: இன்று ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. எகிறும் எதிர்பார்ப்பு!
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
Embed widget