மேலும் அறிய

Watch Video: கொடூரமாக தாக்கப்பட்ட மணிப்பூர் தம்பதி! தெருவில் இழுத்துச் சென்ற கும்பல் - டெல்லியில் பரபரப்பு!

மணிப்பூரைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாக தாக்கப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈவு இரக்கமின்றி தாக்கிய கொடூர கும்பல்

தென்கிழக்கு டெல்லி சண்லைட் காலணியில் மணிப்பூரைச் சேர்ந்த  இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் சென்றுக் கொண்டிருந்தனர்.  ஒரு ஆண், அவரது மனைவி, அவரது சகோதரி மற்றும் அவரது உறவினர் ஆகியோர் சென்றுக் கொண்டிருந்தனர்.  நண்பரின் வீட்டில் இரவு உணவு முடித்து விட்டு நேற்றிரவு 11.30 மணிக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, இவர்களை வழிமறித்து ஒரு பெண் உட்பட சிலர் உதவி கேட்டனர்.

அதாவது, எங்களின் மொபைலில் சார்ஜ் இல்லை என்றும் உபேர் கார் புக் செய்து தருமாறு கேட்டனர். இதனால், மணிப்பூரைச் சேர்ந்தவர் அவரது மொபைலில் கார் முன்பதிவு செய்தார். முன்பதிவு செய்த காரும் வந்த நிலையில்,  அந்த கும்பலில் ஒருவர் தகாத வார்த்தைகளால்  மணிப்பூரைச் சேர்ந்த 2 பெண்களை பேசினார். மேலும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. 

இதனால், அங்கிருந்த மணிப்பூரைச் சேர்ந்த ஆண்கள் இரண்டு பேர் இதை எதிர்த்தனர். இதனால், அந்த கொடூர கும்பல் அவர்களது நண்பர் ஒன்பது பேரை அழைத்து சரமாரியாக தாக்கியது. அந்த ஒன்பது பேர் கொண்ட கும்பல், மணிப்பூரைச் சேர்ந்த நான்கு பேரை சரமாரியாக தாக்கினர். மேலும், அங்கிருந்த பெண்களின் தலைமுடியை பிடித்து,  தரதரவென இழுத்து சென்று பயங்கரமாக அடித்துள்ளனர்.  இதனை அங்கிருந்த மக்கள் வேடிக்கை பார்த்தப்படி நின்றுக் கொண்டிருந்தனர்.  இது சம்பந்தமான காட்சிகளும் இணையத்தில் வெளியாகி உள்ளது. 

பகீர் வீடியோ:

அந்த வீடியோவில், 9 பேர் கொண்ட கும்பல், மணிப்பூரைச் சேர்ந்த நான்கு பேரை  சரமாரியாக அடித்துள்ளனர். காலால் எட்டி உதைத்தும், முகத்தில் தாக்கியும்  உள்ளனர். மேலும், அங்கிருந்த மணிப்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் தலைமுடியை பிடித்து, தரதரவென இழுத்து சென்று அடித்துள்ளது போன்று காட்சிகள் வெளியாகி உள்ளது. இதில், நான்கு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 

இதுகுறித்து காவல்நிலையத்தில் இவர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். "நாங்கள் சாகப் போகிறோம் என்று நினைத்தேன். எங்களை அடிப்பதை அங்கிருந்த யாரும் தடுத்து நிறுத்தவில்லை.  இதனால், நாங்கள் இறந்துவிடுவோம் என்று நினைத்தோம். அந்த கும்பல் எங்களை தாக்கியதில் எங்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது" என்று புகாரில் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Embed widget