மேலும் அறிய

கதிகலங்கிய விழுப்புரம்... அதிகாலையிலேயே மக்களை அலறவிட்ட திருடன் - என்ன நடந்தது?

விழுப்புரத்தில் வீட்டின் பூட்டினை உடைத்து திருட முயன்ற நபர் போதை அதிகமானதால் வீட்டிலேயே அரைநிர்வாண கோலத்தில் படுத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டின் பூட்டினை உடைத்து திருட முயன்ற நபர் போதை அதிகமானதால் வீட்டிலேயே அரைநிர்வாண கோலத்தில் படுத்திருந்தவரை பொதுமக்கள் கால்களை கட்டிபோட்டு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

விழுப்புரம் நகர பகுதியான காலேஜ் நகர் பகுதியில் வசித்து வருபவர் கணேசன் என்பவர் குடும்ப திருமண நிகழ்சிக்காக குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் கணேசன் வீட்டின் பின்பக்கத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் இருந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதியினர் தர்ம அடிகொடுத்து கால்களை கட்டி போட்டு அருகேயுள்ள நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் மதுபோதையில் காயங்களுடன் இருந்தவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை செய்தனர். போலீசாரின் விசாரணையில் வீட்டில் யாருமில்லாததை நோட்டமிட்டு திருட வந்த நபர் வீட்டின் பூட்டினை உடைத்துவிட்டு மது போதையில் வீட்டிலேயே படுத்து உறங்கி தள்ளாடி கொண்டு இருந்ததும் பொதுமக்கள் பிடித்த போது கற்களை கொண்டு தாக்கி விட்டு தப்பிக்க முயற்சித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

குறிப்பாக விழுப்புரம் நகர பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வீடுகளை உடைத்து நகை பணம் கொள்ளை அடிப்பது தொடர் கதையாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டியன் நகர் பகுதியில் வீட்டை உடைத்து நகையை திருடும் என்ற போது அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். 

இதனால் விழுப்புரம் பகுதியில் தொடர் திருட்டு நாள் பொதுமக்கள் லட்சத்தில் உள்ளனர். மேலும் நகரப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் எனவும் இரவு மற்றும் பகல் நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

குறிப்பாக திருட்டுக்களை தடுக்க வேண்டும் என்றால் தற்போது உள்ளே சூழ்நிலைக்கு சிசிடிவி கேமராக்களை பொருத்தினால் மட்டுமே குற்றவாளர்களை கண்டறிய முடியும். எனவே பொதுமக்கள் ஒன்றிணைந்து அவரவர் பகுதியில் சிசிடிவி கேமரா அமைத்தால் திருடு போன்ற சம்பவங்கள் நடைபெறுவதை குறைக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Thaayumanavar Scheme: முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை இல்ல; வீட்டுக்கே வருது ரேசன்-எப்போ தொடங்குது தெரியுமா.?
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை இல்ல; வீட்டுக்கே வருது ரேசன்-எப்போ தொடங்குது தெரியுமா.?
EPS Slams DMK: 'இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு' என திமுக புதிய புரளி - இபிஎஸ் விமர்சனம்
'இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு' என திமுக புதிய புரளி - இபிஎஸ் விமர்சனம்
Special Trains: சுதந்திர தின லீவுல ஊருக்கு போறீங்களா.? அப்போ சிறப்பு ரயில்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க - விவரம் இதோ
சுதந்திர தின லீவுல ஊருக்கு போறீங்களா.? அப்போ சிறப்பு ரயில்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க - விவரம் இதோ
Trump Tariffs: இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thaayumanavar Scheme: முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை இல்ல; வீட்டுக்கே வருது ரேசன்-எப்போ தொடங்குது தெரியுமா.?
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை இல்ல; வீட்டுக்கே வருது ரேசன்-எப்போ தொடங்குது தெரியுமா.?
EPS Slams DMK: 'இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு' என திமுக புதிய புரளி - இபிஎஸ் விமர்சனம்
'இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு' என திமுக புதிய புரளி - இபிஎஸ் விமர்சனம்
Special Trains: சுதந்திர தின லீவுல ஊருக்கு போறீங்களா.? அப்போ சிறப்பு ரயில்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க - விவரம் இதோ
சுதந்திர தின லீவுல ஊருக்கு போறீங்களா.? அப்போ சிறப்பு ரயில்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க - விவரம் இதோ
Trump Tariffs: இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
Putin India Visit: இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்; ட்ரம்ப்புடனும் சந்திப்பு - இந்தியாவிற்கு விடிவு கிடைக்குமா.?
இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்; ட்ரம்ப்புடனும் சந்திப்பு - இந்தியாவிற்கு விடிவு கிடைக்குமா.?
Varalakshmi Vratham 2025: கடன் தொல்லையா? குழந்தை பாக்கியமா? வேண்டியது கிடைக்க இந்த மாதிரி வரலட்சுமி விரதம் இருங்க
கடன் தொல்லையா? குழந்தை பாக்கியமா? வேண்டியது கிடைக்க இந்த மாதிரி வரலட்சுமி விரதம் இருங்க
State Education Policy: நாளை வெளியாகும் மாநில கல்விக் கொள்கை; வெளியிடுவது யார்? என்ன சிறப்பம்சங்கள்?
State Education Policy: நாளை வெளியாகும் மாநில கல்விக் கொள்கை; வெளியிடுவது யார்? என்ன சிறப்பம்சங்கள்?
அரசு பள்ளி மாணவிகள் 'ஓவர் கோட்' அணிய வேண்டும் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!
அரசு பள்ளி மாணவிகள் 'ஓவர் கோட்' அணிய வேண்டும் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget