மேலும் அறிய

6 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை: பள்ளி சென்ற போது சீரழித்த காமுகன் கைது!

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் 6 வயது சிறுமி, 26 வயது இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஷாபாஸ் என்ற குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஷாபாஸ் என்பவர் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள மண்டவாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிர்சாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். காவல்துறையின் கூற்றுப்படி அந்த குழந்தை பள்ளிக்கு செல்லும் போது அவர் இந்த கொடூரமான குற்றத்தை செய்ததாக கூறப்படுகிறது. அவர் சிறுமியை பாழடைந்த கட்டிடத்திற்கு இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. உயிர் பிழைத்த ஆறு வயது குழந்தை, வீடு திரும்பிய பிறகு, தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்ததை என்னவென்றே தெரியாமல் சொல்லதெரியமல் சொல்லிக்கட்டி விவரித்ததாக பிஜ்னோர் எஸ்பி தரம்வீர் சிங் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (வன்கொடுமை) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமான போக்ஸோ சட்டத்திற்கு தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷாபாஸ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். அந்த ஆறு வயது குழந்தை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்பி கூறினார்.

6 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை: பள்ளி சென்ற போது சீரழித்த காமுகன் கைது!

நம் நாட்டில் பாலியல் குற்றங்கள் எவ்வளவு விழுப்புணர்வு ஏற்படுத்திய பின்பும் குறைந்த பாடில்லை, தினம் தினம் பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல்கள் வழக்குகள் வந்துகொண்டிருக்கின்றன. பல இடங்களில் குற்றங்கள் நடை பெறுகின்றன. சமீபத்தில் கூட கேரளாவின் கழக்கூத்தத்தில் வசிக்கும் பெண் ஒருவர் 37 வயதான ‘காட்மேன்’ என்று7 சொல்லிக்கொள்பவர் மீது தன்னை பாலியல் ரீதியாகச் சீண்டியதாகவும், தனது நிர்வாணப் படங்களைக் எடுத்து செய்து பணம் மற்றும் தங்கத்தைப் பறித்ததாகவும் குற்றம் சாட்டினார். அவர் அளித்த புகாரின் பேரில், ஃபோர்ட் போலீஸார், திலீப்பை அடையாளம் கண்டு கைது செய்தனர். அந்த பெண், போலீசில் அளித்த புகாரில், திலீப் தனக்கு தூக்க மாத்திரைகள் கலந்த ‘பிரசாதம்’ கொடுத்ததாகவும், பின்னர் தனது நிர்வாண படங்களை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

6 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை: பள்ளி சென்ற போது சீரழித்த காமுகன் கைது!

பின்னர் அந்த படங்களை பயன்படுத்தி அவளை பிளாக்மெயில் செய்துள்ளார். அவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பணம் மற்றும் தங்கத்தை மிரட்டி பணம் பறித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். தனக்கு வேறொரு ஆணுடன் நிச்சயதார்த்தம் ஆன பிறகும், அவர் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். மற்றொரு சம்பவத்தில், உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் வன்கொடுமை செய்தது. சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இது போன்ற குற்றங்கள் இந்தியா முழுவதும் அதிகரித்து வந்து கொண்டிருந்தாலும் ப்ரத்யேகமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இது மிக அதிகமாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget