மேலும் அறிய

6 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை: பள்ளி சென்ற போது சீரழித்த காமுகன் கைது!

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் 6 வயது சிறுமி, 26 வயது இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஷாபாஸ் என்ற குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஷாபாஸ் என்பவர் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள மண்டவாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிர்சாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். காவல்துறையின் கூற்றுப்படி அந்த குழந்தை பள்ளிக்கு செல்லும் போது அவர் இந்த கொடூரமான குற்றத்தை செய்ததாக கூறப்படுகிறது. அவர் சிறுமியை பாழடைந்த கட்டிடத்திற்கு இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. உயிர் பிழைத்த ஆறு வயது குழந்தை, வீடு திரும்பிய பிறகு, தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்ததை என்னவென்றே தெரியாமல் சொல்லதெரியமல் சொல்லிக்கட்டி விவரித்ததாக பிஜ்னோர் எஸ்பி தரம்வீர் சிங் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (வன்கொடுமை) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமான போக்ஸோ சட்டத்திற்கு தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷாபாஸ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். அந்த ஆறு வயது குழந்தை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்பி கூறினார்.

6 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை: பள்ளி சென்ற போது சீரழித்த காமுகன் கைது!

நம் நாட்டில் பாலியல் குற்றங்கள் எவ்வளவு விழுப்புணர்வு ஏற்படுத்திய பின்பும் குறைந்த பாடில்லை, தினம் தினம் பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல்கள் வழக்குகள் வந்துகொண்டிருக்கின்றன. பல இடங்களில் குற்றங்கள் நடை பெறுகின்றன. சமீபத்தில் கூட கேரளாவின் கழக்கூத்தத்தில் வசிக்கும் பெண் ஒருவர் 37 வயதான ‘காட்மேன்’ என்று7 சொல்லிக்கொள்பவர் மீது தன்னை பாலியல் ரீதியாகச் சீண்டியதாகவும், தனது நிர்வாணப் படங்களைக் எடுத்து செய்து பணம் மற்றும் தங்கத்தைப் பறித்ததாகவும் குற்றம் சாட்டினார். அவர் அளித்த புகாரின் பேரில், ஃபோர்ட் போலீஸார், திலீப்பை அடையாளம் கண்டு கைது செய்தனர். அந்த பெண், போலீசில் அளித்த புகாரில், திலீப் தனக்கு தூக்க மாத்திரைகள் கலந்த ‘பிரசாதம்’ கொடுத்ததாகவும், பின்னர் தனது நிர்வாண படங்களை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

6 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை: பள்ளி சென்ற போது சீரழித்த காமுகன் கைது!

பின்னர் அந்த படங்களை பயன்படுத்தி அவளை பிளாக்மெயில் செய்துள்ளார். அவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பணம் மற்றும் தங்கத்தை மிரட்டி பணம் பறித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். தனக்கு வேறொரு ஆணுடன் நிச்சயதார்த்தம் ஆன பிறகும், அவர் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். மற்றொரு சம்பவத்தில், உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் வன்கொடுமை செய்தது. சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இது போன்ற குற்றங்கள் இந்தியா முழுவதும் அதிகரித்து வந்து கொண்டிருந்தாலும் ப்ரத்யேகமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இது மிக அதிகமாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Embed widget