மேலும் அறிய

நாயை மூங்கிலால் அடித்துக்கொன்று, கழுத்தில் கயிறு கட்டி ஊர்வலம்.. இருவர் மீது வழக்குப்பதிவு

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வியாழன் மாலை ஷாஹ்பூர் காவல் நிலையத்திற்கு வெளியே விலங்குகள் உரிமைக் குழு போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அகமதாபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதியில் உள்ள ஷாஹ்பூர் பகுதியில் ஒரு கும்பல் நாயை அடித்துக் கொன்றதாகவும், பின்னர் அதன் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்வதாகவும் கூறப்படும் வீடியோ வெளியானதை அடுத்து, ஆமதாபாத்தில் போலீஸார் வெள்ளிக்கிழமை இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வியாழன் மாலை ஷாஹ்பூர் காவல் நிலையத்திற்கு வெளியே விலங்குகள் உரிமைக் குழு போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுத்தது. காவல்துறையின் கூற்றுப்படி, ஷாபூரில் உள்ள புகரனி போலில் வசிப்பவர்கள் பயல் ததானியா மற்றும் அஜய் ததானியா என்னும் இருவர் நாய் ஒன்றை கொன்று அதனை கயிற்றில் கட்டி இழுத்து சென்று இறுதி ஊர்வலம் நடத்தி இருக்கின்றனர்.

நாயை மூங்கிலால் அடித்துக்கொன்று, கழுத்தில் கயிறு கட்டி ஊர்வலம்.. இருவர் மீது வழக்குப்பதிவு

அதுவும் ஊருக்குள் நடத்தியதால் அதனை காண்பவர்கள் விளையாட்டாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். எடுக்கப்பட்ட வீடியோக்கள் மூலம் எப்படியோ விலங்குகள் ஆணையத்திற்கு தெரிய வந்த இந்த செய்தியை தொடர்ந்து காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலிசார் விசாரணை நடத்தி முக்கியமான இருவரான பாயல் ததானியா மற்றும் அஜய் ததானியா ஆகியோரை கைது செய்து 429 பிரிவின் கீழ் விலங்குகளைக் கொன்றதற்காகவும், 34 இன் கீழ் பொது நோக்கத்துடன் செய்த குற்றத்திற்காகவும், விலங்குகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் 114 பிரிவுகளின் கீழும் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். காவல்துறையின் கூற்றுப்படி, நவம்பர் 14 அன்று இரவு, குற்றம் சாட்டப்பட்ட இருவரின் தலைமையிலான ஒரு குழு தெரு நாயை மூங்கில் கம்புகளால் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது, பின்னர் இறந்த நாயின் கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்துச் சென்று வீடுகள் உள்ள பகுதியில் ஊர்வலம் நடத்தியது.

நாயை மூங்கிலால் அடித்துக்கொன்று, கழுத்தில் கயிறு கட்டி ஊர்வலம்.. இருவர் மீது வழக்குப்பதிவு

அகமதாபாத் நகரத்தில் உள்ள விலங்கு உரிமைக் குழுக்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகளைத் தூண்டும் இதன் வீடியோ புதன்கிழமை வெளிவந்தது. வெறி பிடித்த நாயாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குற்றவாளி கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். “வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளோம்... நாய்க்கு வெறி பிடித்திருப்பதாக அவர்களுக்கு சந்தேகம் எழும்பி இருந்தால், விலங்குகள் நலத் துறையைத் தொடர்புகொண்டிருக்கலாம். அல்லது கார்ப்ரேஷனில் கூறியிருக்கலாம். மாறாக அவர்களே கொள்வது தவறு, சட்டப்படி குற்றமும் ஆகும். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது, விசாரணையின் முடிவில் மேலும் எத்தனை பேர் மீது வழக்கு பதியப்படும் என்பது குறித்து தகவல்கள் வரும்” என்று ஷாஹ்பூர் காவல் நிலைய போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.