மேலும் அறிய

நாயை மூங்கிலால் அடித்துக்கொன்று, கழுத்தில் கயிறு கட்டி ஊர்வலம்.. இருவர் மீது வழக்குப்பதிவு

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வியாழன் மாலை ஷாஹ்பூர் காவல் நிலையத்திற்கு வெளியே விலங்குகள் உரிமைக் குழு போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அகமதாபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதியில் உள்ள ஷாஹ்பூர் பகுதியில் ஒரு கும்பல் நாயை அடித்துக் கொன்றதாகவும், பின்னர் அதன் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்வதாகவும் கூறப்படும் வீடியோ வெளியானதை அடுத்து, ஆமதாபாத்தில் போலீஸார் வெள்ளிக்கிழமை இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வியாழன் மாலை ஷாஹ்பூர் காவல் நிலையத்திற்கு வெளியே விலங்குகள் உரிமைக் குழு போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுத்தது. காவல்துறையின் கூற்றுப்படி, ஷாபூரில் உள்ள புகரனி போலில் வசிப்பவர்கள் பயல் ததானியா மற்றும் அஜய் ததானியா என்னும் இருவர் நாய் ஒன்றை கொன்று அதனை கயிற்றில் கட்டி இழுத்து சென்று இறுதி ஊர்வலம் நடத்தி இருக்கின்றனர்.

நாயை மூங்கிலால் அடித்துக்கொன்று, கழுத்தில் கயிறு கட்டி ஊர்வலம்.. இருவர் மீது வழக்குப்பதிவு

அதுவும் ஊருக்குள் நடத்தியதால் அதனை காண்பவர்கள் விளையாட்டாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். எடுக்கப்பட்ட வீடியோக்கள் மூலம் எப்படியோ விலங்குகள் ஆணையத்திற்கு தெரிய வந்த இந்த செய்தியை தொடர்ந்து காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலிசார் விசாரணை நடத்தி முக்கியமான இருவரான பாயல் ததானியா மற்றும் அஜய் ததானியா ஆகியோரை கைது செய்து 429 பிரிவின் கீழ் விலங்குகளைக் கொன்றதற்காகவும், 34 இன் கீழ் பொது நோக்கத்துடன் செய்த குற்றத்திற்காகவும், விலங்குகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் 114 பிரிவுகளின் கீழும் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். காவல்துறையின் கூற்றுப்படி, நவம்பர் 14 அன்று இரவு, குற்றம் சாட்டப்பட்ட இருவரின் தலைமையிலான ஒரு குழு தெரு நாயை மூங்கில் கம்புகளால் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது, பின்னர் இறந்த நாயின் கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்துச் சென்று வீடுகள் உள்ள பகுதியில் ஊர்வலம் நடத்தியது.

நாயை மூங்கிலால் அடித்துக்கொன்று, கழுத்தில் கயிறு கட்டி ஊர்வலம்.. இருவர் மீது வழக்குப்பதிவு

அகமதாபாத் நகரத்தில் உள்ள விலங்கு உரிமைக் குழுக்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகளைத் தூண்டும் இதன் வீடியோ புதன்கிழமை வெளிவந்தது. வெறி பிடித்த நாயாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குற்றவாளி கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். “வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளோம்... நாய்க்கு வெறி பிடித்திருப்பதாக அவர்களுக்கு சந்தேகம் எழும்பி இருந்தால், விலங்குகள் நலத் துறையைத் தொடர்புகொண்டிருக்கலாம். அல்லது கார்ப்ரேஷனில் கூறியிருக்கலாம். மாறாக அவர்களே கொள்வது தவறு, சட்டப்படி குற்றமும் ஆகும். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது, விசாரணையின் முடிவில் மேலும் எத்தனை பேர் மீது வழக்கு பதியப்படும் என்பது குறித்து தகவல்கள் வரும்” என்று ஷாஹ்பூர் காவல் நிலைய போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
லாட்ஜில் காதலனுடன் போதை ஊசி செலுத்தி சிறுமி உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்
லாட்ஜில் காதலனுடன் போதை ஊசி செலுத்தி சிறுமி உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget