மேலும் அறிய

Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!

திருப்பூரில் கணவனை கட்டிப்போட்டு மனைவியை 3 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரங்கேறும் பாலியல் குற்றச்சம்பவங்கள் பொதுமக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், திருப்பூரில் நடந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஒடிசாவைச் சேர்ந்த பெண்:

தமிழ்நாட்டில் அதிகளவு வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒடிசாவில் இருந்து கணவன், மனைவி மற்றும் குழந்தையுடன் ஒரு குடும்பத்தினர் தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வந்துள்ளனர். 

நடந்தது என்ன?

அவர்கள் திருப்பூரில் இருந்து கோவைக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். கோவையில் வேலை பார்த்த அவர்கள் வேலை பிடிக்காத காரணத்தால் ஒடிசாவிற்கு மீண்டும் சென்று விடலாம் என்று முடிவு செய்துள்ளனர். இதற்காக திருப்பூரில் அவர்கள் காத்திருந்துள்ளனர். இந்த நிலையில், திருப்பூரில் அவர்களுக்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நதீம், டானிஸ், முர்ஷீக் ஆகிய 3 பேர் அறிமுகமாகியுள்ளனர். 

அவர்கள் தாங்கள் வேலை வாங்கித் தருவதாக அந்த குடும்பத்தினருக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். அவர்களது வார்த்தையை நம்பிய அந்த குடும்பத்தினர் அவர்களுடன் சென்றுள்ளனர். அப்போது, பீகாரைச் சேர்ந்த அவர்கள் 3 பேரும் அந்த குடும்பத்தினருக்கு தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்துள்ளனர். 

கணவன் கண்முன் நடந்த கொடூரம்:

இந்த நிலையில், இரவில் நதீம், டானிஸ், முர்ஷீக் 3 பேரும் இணைந்து கத்தியை காட்டி அந்த குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். பின்னர், அந்த பெண்ணின் கணவரை கட்டிப்போட்டு அவரது முன்னே அவர்கள் 3 பேரும் இணைந்து அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது வெளியில் வந்துள்ளது. 

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீகாரைச் சேர்ந்த நதீம், டானிஸ், முர்ஷீக் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். திருப்பூரில் வட மாநில பெண்ணுக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களாலே பாலியல் வன்கொடுமை அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அடுத்தடுத்து அரங்கேறும் அவலம்:

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாவே  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் சம்பவங்கள் மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை, இசிஆர் சாலையில் இளம்பெண்களை இளைஞர்கள் காரில் துரத்திய விவகாரம், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் என அடுத்தடுத்து அச்சுறுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வரும் சூழலில் தற்போது திருப்பூரில் மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. 

இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Youtube - பிரபலம் வைஷ்ணவிக்கு நேர்ந்த கொடூரம் !! கணவன் செய்த அதிர்ச்சி செயல் !!
Youtube - பிரபலம் வைஷ்ணவிக்கு நேர்ந்த கொடூரம் !! கணவன் செய்த அதிர்ச்சி செயல் !!
சென்னை ; வியாபாரிகளிடம் 45.5 கிலோ வெள்ளி மோசடி செய்த பெண் உட்பட 3 பேர் கைது
சென்னை ; வியாபாரிகளிடம் 45.5 கிலோ வெள்ளி மோசடி செய்த பெண் உட்பட 3 பேர் கைது
Kerala: ஒரே வீட்டுக்குள் 5 பேர்.. இப்படி ஒரு நிலைமையா? - அலறிய கேபிள் ஆபரேட்டர்!
Kerala: ஒரே வீட்டுக்குள் 5 பேர்.. இப்படி ஒரு நிலைமையா? - அலறிய கேபிள் ஆபரேட்டர்!
பெங்களூர்-சென்னை பேருந்தில் அதிர்ச்சி! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: பயணிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!
பெங்களூர்-சென்னை பேருந்தில் அதிர்ச்சி! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: பயணிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance seat allocation : அதிமுக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு.! ரெடியான பட்டியல்.? யாருக்கு எத்தனை தொகுதி.?
அதிமுக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு.! ரெடியான பட்டியல்.? யாருக்கு எத்தனை தொகுதி.?
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட். ! இன்று ஒரே நாளில் 5,360 ரூபாய் குறைந்தது- ஒரு சவரன் இவ்வளவு தானா.!!
நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட். ! இன்று ஒரே நாளில் 5,360 ரூபாய் குறைந்தது- ஒரு சவரன் இவ்வளவு தானா.!!
Share Market: ரூ.7.3 லட்சம் கோடி கோவிந்தா..! பேங்க், ஐடி முதலீட்டாளர்கள் கதறல்.. பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி
Share Market: ரூ.7.3 லட்சம் கோடி கோவிந்தா..! பேங்க், ஐடி முதலீட்டாளர்கள் கதறல்.. பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி
Assembly Elections: வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசிநாள்..! 3 மாநிலங்களில் அனல்பறக்கும் அரசியல் களம்!
Assembly Elections: வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசிநாள்..! 3 மாநிலங்களில் அனல்பறக்கும் அரசியல் களம்!
Iran On Hormuz: ரைட்ரா..! ரூ.18.8 கோடி கொடுத்துட்டு தாராளமா கப்பல ஓட்டிக்கங்க.. ட்ரம்பால் விழிபிதுங்கும் உலக நாடுகள்
Iran On Hormuz: ரைட்ரா..! ரூ.18.8 கோடி கொடுத்துட்டு தாராளமா கப்பல ஓட்டிக்கங்க.. ட்ரம்பால் விழிபிதுங்கும் உலக நாடுகள்
தீவிரவாத செயல்பாடுகள் அதிகம் உள்ள டாப் 25 நாடுகள்? இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?
தீவிரவாத செயல்பாடுகள் அதிகம் உள்ள டாப் 25 நாடுகள்? இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?
Pakistan: உலகின் நம்பர் 1 தீவிரவாத நாடு பாகிஸ்தான்..அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ரிலீஸ் - மனுஷங்களா நீங்களா?
Pakistan: உலகின் நம்பர் 1 தீவிரவாத நாடு பாகிஸ்தான்..அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ரிலீஸ் - மனுஷங்களா நீங்களா?
Harrier EV: நாட்டின் முதல் AWD EV கார்..! ரூ.2.5 லட்சம் குறைந்த விலை - எல்லாமே இருக்கு, புது ஹாரியர் எப்படி?
Harrier EV: நாட்டின் முதல் AWD EV கார்..! ரூ.2.5 லட்சம் குறைந்த விலை - எல்லாமே இருக்கு, புது ஹாரியர் எப்படி?
Embed widget