மேலும் அறிய

மறைமுகமாக மதுபாட்டில் விற்பனை செய்து வந்த நபர்- கிராம மக்களிடம் சிக்கியபோது வெளி வந்த அதிர்ச்சி தகவல்....!

மறைமுகமாக மதுபாட்டில் விற்பனை செய்து வந்த நபர்- கிராம மக்களிடம் சிக்கியபோது வெளி வந்த அதிர்ச்சி தகவல்....!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கிளியனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மொளசூர் கிராமம். இந்த கிராமத்தில் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் 30 முதல் 15 வயது வரை உள்ள இளைஞர்களே அதிகம். இந்த நிலையில் இதே கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஏழுமலை என்பவர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக இந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரும் போதைக்கு அடிமையாகி உள்ளனர். இந்த கிராமத்தில் அரசாங்கம் சார்பில் நடத்தக்கூடிய டாஸ்மாக் எதுவும் இல்லை. அரசு மதுபான கடைக்கு செல்ல வேண்டுமென்றால் ஐந்து கிலோ மீட்டர் கடந்து திண்டிவனம் பகுதிக்கு தான் செல்ல வேண்டும்.

இந்த நிலையில் கிராமத்திலேயே கள்ளசந்தையில் சாராயம் கிடைப்பதனால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மொளசூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அருகில் உள்ள காவல் நிலையம் ஆகிய இடங்களில் பல்வேறு முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

இதன் காரணமாக நாளுக்கு நாள் கள்ள சாராய விற்பனை தொடர்ந்து அதிகரித்தே வந்தது. இதனை அடுத்து கிராம பொதுமக்கள் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட ஏழுமலை மற்றும் அவரது மனைவி சத்தியா ஆகியோரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். இது சம்பந்தமாக ஏழுமலையிடம் பொதுமக்கள் விசாரித்த போது என்னை ஒன்றும் செய்ய முடியாது. 3 ஆயிரம் ரூபாய் காவலர்களுக்கு லஞ்சம் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

இதை கேட்டு அதிர்ந்து போன கிராம மக்கள் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் சீனுவாசனிடம் கேட்டபோது, மொளசூர் கிராமத்தில் நாளுக்கு நாள் சாராய விற்பனை அதிகரித்து வருவதாகவும், இதை தடுக்க பலமுறை மனு அளித்தும் அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் உள்ளதாகவும், கிராமத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தார். கள்ளசாராயம் மற்றும் குற்ற சம்பவத்திற்கும் காவல் துறையினரே லஞ்சம் பெற்றுக் கொண்டு, இது போன்று செயலில் ஈடுபடுவதால் கிராம மக்கள் குற்றவாளியை பிடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget