மேலும் அறிய

சீர்காழி அருகே கூரை வீட்டைத் தீயிட்டு கொளுத்திய வழக்கு: 3 பேருக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை!

சீர்காழி அருகே நிலத்தகராறில் கூரை வீட்டு தீயிட்டு கொளுத்திய வழக்கில் மூவருக்கு 5 ஆண்டு சிறை, தலா ஆயிரம் அபராதம் சீர்காழி விதித்து நீதிமன்ற தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா திருவெண்காடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட இளையமதுகூடம் கிராமம், பட்டவெளி தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரின் மகன் 50 வயதான ராஜகோபால். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த பூசாரி தெருவை சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகன் 55 வயதான கலியமூர்த்தி ஆகிய இருவருக்கும் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வருகிறது. 


சீர்காழி அருகே கூரை வீட்டைத் தீயிட்டு கொளுத்திய வழக்கு: 3 பேருக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை!

இந்த நிலையில் இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 2012ஆம் ஆண்டு கலியமூர்த்தி உள்ளிட்ட அவரது நண்பர்கள், ராஜகோபால் என்பவரின் கூரை வீட்டைத் தீ வைத்துக் கொளுத்தினர். இவ்வழக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சீர்காழி சார்பு  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மும்தாஜ், குற்றவாளிகளான 55 வயதான கலியமூர்த்தி, 50 வயதான ஆனந்த், 48 வயதான செந்தில்குமார் உள்ளிட்ட மூவருக்கும் 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ‌பாய் ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். இதனைத் தொடர்ந்து கலியமூர்த்தி, ஆனந்த், செந்தில்குமார் உள்ளிட்ட மூவரையும் திருவெண்காடு காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

MS Swaminathan Profile: 38 டாக்டர் பட்டங்கள்: அரிசித் தட்டுப்பாட்டைப் போக்கியவர் - யார் இந்த மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன்?


சீர்காழி அருகே கூரை வீட்டைத் தீயிட்டு கொளுத்திய வழக்கு: 3 பேருக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை!

இதேபோன்று சீர்காழியில் கந்துவட்டி புகாரில் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சீர்காழி தாடாளன் வடக்கு வீதியில் வசித்து வருபவர் ராஜா. இவர் சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டு பகுதியில் வினோத் பைனான்ஸ்  உரிமையாளர் வினோத்குமார் என்பவரிடம்  கடந்த ஆண்டு  ஜீன் 12 -ம் தேதி அன்று 3 லட்சம் ரூபாய் பணம் கடனாக வாங்கி உள்ளார்.  கடனாக பெற்ற தொகைக்கு ஒரு நாளைக்கு 3000 ரூபாய் வட்டி வீதம் ஒராண்டுக்கு 9 லட்சத்திற்கும் மேல் பணம் கொடுத்துள்ளார்.

Indraja Shankar: பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் கல்யாணப் பொண்ணு? ஒரு கை பார்க்க தயாரான இந்திரஜா ஷங்கர்!


சீர்காழி அருகே கூரை வீட்டைத் தீயிட்டு கொளுத்திய வழக்கு: 3 பேருக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை!

வாங்கிய தொகையை விட வட்டி அதிகமாக செலுத்தியும் மீண்டும் வட்டி கேட்டு வினோத்குமார் அசிங்கமாக திட்டியும், அடித்துள்ளதாகவும் தன்னுடைய டாடா ஏசி வாகனம் மற்றும் செல்போனை எடுத்து சென்று விட்டதாகவும் ராஜா சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து புகாரை பெற்ற காவல்துறையினர் உரிய விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான வினோத்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வினோத்குமாரின் மீது  இரண்டு கந்துவட்டி வழக்குகளும் ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Honda Activa: லிமிடெட் எடிஷன் ஆக்டிவா ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஹோண்டா - சிறப்பு அம்சங்கள் என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: திருவள்ளூரில் தனியார் பெயிண்ட் குடோனில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்க போராட்டம்
Breaking News LIVE:திருவள்ளூரில் தனியார் பெயிண்ட் குடோனில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்க போராட்டம்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: திருவள்ளூரில் தனியார் பெயிண்ட் குடோனில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்க போராட்டம்
Breaking News LIVE:திருவள்ளூரில் தனியார் பெயிண்ட் குடோனில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்க போராட்டம்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
Embed widget