மேலும் அறிய

Crime Suicide | நாகதோஷம்.. ஓராண்டாக மாணவிக்கு நள்ளிரவு பூஜை! விஷமருந்திய இளம்பெண்! பூசாரி கைது! என்ன நடந்தது?

 ஆசிரம ஒன்றில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகேயுள்ள ஊத்துக்கோட்டையில் ஆசிரமம் ஒன்றில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாக தோஷம்..

திருவள்ளூர் பெரியபாளையம் அருகே செம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருக்கு 20 வயதில் ஹேமமாலினி என்ற மகள் இருந்தார். வயிற்றுவலி மற்றும் கழுத்துவலியால் பாதிக்கப்பட்ட மகளை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாமல் மாந்திரீக சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார் அப்பா ராமகிருஷ்ணன். இதற்காக அவர் முனுசாமி என்ற பூசாரியை அணுகியுள்ளார். பூசாரி முனுசாமி ஊத்துக்கோட்டை அருகேயுள்ள வெள்ளாத்துக்கோட்டை என்ற கிராமத்தில் கடந்த 20 வருடமாக ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு முனுசாமியை சந்தித்த ராமகிருஷ்ணன் தன் மகளுக்கு உடல் பிரச்னை இருப்பதாகவும் சரி செய்ய வேண்டுமென்றும் கூறியுள்ளார். எதுவுமே தெரியாத பூசாரி, ஹேமமாலினிக்கு நாக தோஷம் இருப்பதாகவும் இதனை பூஜை செய்து சரி செய்ய வேண்டுமென்றும் வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். 


Crime Suicide | நாகதோஷம்.. ஓராண்டாக மாணவிக்கு நள்ளிரவு பூஜை! விஷமருந்திய இளம்பெண்! பூசாரி கைது! என்ன நடந்தது?

தினமும் பூஜை..

தொடர்ந்து அமாவாசை, பவுர்ணமி அன்று பூஜை செய்து வந்தால் தோஷம் நீங்கிவிடும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பி கல்லூரி படிக்கும் மகளை தொடர்ந்து பூஜைக்கு அழைத்து வந்துள்ளார் தந்தை ராமகிருஷ்ணன்.  நாட்போக்கில் வாரத்துக்கு 2 அல்லது 3 நாட்கள் என ஆசிரமத்திலேயே தங்கி வந்துள்ளார் மாணவி. தொடர்ந்து பூசாரி முனுசாமிக்கு பணிவிடைகளும் செய்து வந்துள்ளார். இதேபோல் கடந்த 13ம் தேதி நள்ளிரவு வரை பூசாரிக்கு பணிவிடை செய்ததாக தெரிகிறது. அடுத்த நாள் காலையில் விஷமருந்தி மாணவி ஹேமமாலினி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து பெற்றோருக்கு தகவல் கொடுத்த பூசாரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். 

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.  ஆசிரமத்தில் தங்கி இருந்த மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துள்ள நிலையில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஹேமமாலினியின் பெற்றோர் போலீசில்புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக பென்னலூர் பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.    ஆசிரம் ஒன்றில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் சிறந்த செயல்திறன் வழங்குவது எது.? ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் சிறந்த செயல்திறன் வழங்குவது எது.? ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Embed widget