மேலும் அறிய

கம்பம் அருகே யானை தந்தங்களை கடத்திய கேரள வாலிபர் உள்பட 2 பேர் கைது

கம்பம் அருகே யானை தந்தங்களை கடத்திய கேரள வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் யானை தந்தம் கடத்தப்படுவதாக மத்திய வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு பணியக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு பணியக இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் கம்பம் மேற்கு வனச்சரகர் ஸ்டாலின் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேற்று மதியம் கம்பத்தில், குமுளி சாலையில் உள்ள அப்பாச்சி பண்ணை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள், சாக்குப்பையுடன் வந்தனர். இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்தி, அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது 2 பேரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர்.

Mettur Dam: மேட்டூர் அணையின் நீர் வரத்து 392 கன அடியில் இருந்து 507 கன அடியாக அதிகரிப்பு


கம்பம் அருகே யானை தந்தங்களை கடத்திய கேரள வாலிபர் உள்பட 2 பேர் கைது

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்கள் கொண்டு வந்த சாக்குப்பையை சோதனை செய்தனர். அப்போது அதனுள் 3 யானை தந்தங்கள் இருந்தன. அவற்றில் 2 தந்தங்கள் பெரியதாகவும், ஒன்று சிறியதாகவும் இருந்தது. இதைத்தொடர்ந்து யானை தந்தங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்கள் 2 பேரையும் கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்களில் ஒருவர் தேனி மாவட்டம் கூடலூர் கன்னிகாளிபுரத்தை சேர்ந்த சுரேஷ்கண்ணன் (வயது 32) என்பதும், மற்றொருவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கடசிகடவு பகுதியை சேர்ந்த முகேஷ்கண்ணன் (28) என்பதும் தெரியவந்தது.

CM Stalin: அண்ணா பிறந்தநாள்...127 போலீசாருக்கு அண்ணா பதங்கங்களை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!


கம்பம் அருகே யானை தந்தங்களை கடத்திய கேரள வாலிபர் உள்பட 2 பேர் கைது

இவர்கள் யானை தந்தங்களை விற்பனைக்காக கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்கண்ணன் மற்றும் முகேஷ்கண்ணனை கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு யானை தந்தங்கள் எப்படி கிடைத்தது? அவற்றை விற்பனைக்காக எங்கு கொண்டு செல்ல முயன்றார்கள்? இவர்களுடன் தொடர்புடையவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“கோடநாடு வழக்கில் இபிஎஸ்தான் முக்கிய குற்றவாளி” - சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரான கனகராஜின் சகோதரர்

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget